Andhra Pradesh - Tamil Janam TV

Tag: Andhra Pradesh

இன்று ஆந்திரா வருகிறார் குடியரசுத் தலைவர்திரௌபதி முர்மு!

ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று முதல் 21-ம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார். ஆந்திரப்பிரதேசத்தில் மங்களகிரியில் உள்ள  எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி ...

பிச்சாட்டூர் அணை திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

பிச்சாட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஆரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை ...

ஸ்ரீசைலம் கோயிலில் நடிகர் நாக சைதன்யா – சோபிதா ஜோடி தரிசனம்!

ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலம் சிவன் கோயிலில் நடிகர் நாக சைதன்யா - சோபிதா தம்பதி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர். நடிகர்கள் நாக சைதன்யா - சோபிதா ...

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் இரு செயற்கைகோள்களை ஏவிய இஸ்ரோ – விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்த பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்!

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் 2 செயற்கைகோள்களுடன் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்டின் ...

திருப்பதி திருமலையில் ரீல்ஸ் பதிவு செய்த கிறிஸ்தவ பெண் : போலீஸ் விசாரணை!

ஆந்திர மாநிலம் திருமலையில் கிறிஸ்தவ பெண் ஒருவர் ரீல்ஸ் பதிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் உலகப்புகழ் பெற்ற திருப்பதி திருமலைக்கு இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் ...

விஜயவாடாவில் இருந்து ஸ்ரீசைலம் வரை கடல் விமான சோதனை வெற்றி!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து ஸ்ரீசைலம் வரை கடல் விமான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. திருப்பதிக்கு நிகராக ஸ்ரீசைலம் கோயிலை மேம்படுத்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு ...

ஆந்திராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் ரோஜா குற்றச்சாட்டு!

ஆந்திராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் ரோஜா குற்றம் சாட்டியுள்ளார். திருப்பதி மாவட்டம் யாரவாரி பாளையம் அருகே காதலிக்க மறுத்த 10-ஆம் வகுப்பு ...

திருப்பதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை – இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞரை பொதுமக்கள் கடுமையாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அபிகண்ட்ரிகை கிராமத்தை சேர்ந்த சுஷாந்த் என்ற ...

ஆந்திராவில் சிறுமி எரித்துக்கொலை – போலீசார் தீவிர விசாரணை!

ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் சிறுமியை எரித்து கொலை செய்த நபரை 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். கோபவரம் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவியை ...

கவரப்பேட்டை ரயில் விபத்து – மேலும் 11 பேருக்கு ரயில்வே போலீசார் சம்மன்!

கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக மேலும் 11 பேருக்கு ரயில்வே பாதுகாப்பு துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே கடந்த 11ஆம் தேதி ...

ஆந்திராவில் வெளுத்து வாங்கும் மழை – விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவு!

ஆந்திராவில் கனமழை அதிகரித்து வருவதால் அதிகாரிகள் விழிப்புடன் இருக்குமாறு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம், தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், ...

சென்னை ராயபுரம் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பாகமதி விரைவு ரயில் என்ஜின்!

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் விபத்துக்குள்ளான பாகமதி விரைவு ரயிலின் என்ஜின், சென்னை ராயபுரம் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் 2 நாட்களுக்கு ...

மலைமல்லேஸ்வர சுவாமி கோயில் திருவிழா – மண்டை உடைந்த 70 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஆந்திராவின் கர்னூல் அருகே பன்னி திருவிழாவில் சண்டையிடும் சடங்கில், 70 பேர் மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தசரா பண்டிகையையொட்டி தேவரக்கட்டு பகுதியில் உள்ள மலைமல்லேஸ்வர சுவாமி ...

கவரப்பேட்டை ரயில் விபத்து – ரயில்வே ஊழியர்கள் 13 பேருக்கு சம்மன்!

கவரப்பேட்டையில், சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில். 13 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை ரயில் ...

கவரப்பேட்டை ரயில் பாதையில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்!

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து பீகார் மாநிலம் தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி ...

கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து ராகுல் காந்தியின் விமர்சனம் சிறுபிள்ளைத்தனமானது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும்நிலையில், ராகுல் விமர்சனம் சிறுபிள்ளைத்தனமாக உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசாமி கோயிலில் சுவாமி ...

கவரப்பேட்டை ரயில் விபத்து காரணமாக 12 விரைவு ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்தின் எதிரொலியாக 12 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் ...

கவரப்பேட்டை ரயில் விபத்து – சம்பவ இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு!

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கவரப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த மைசூர் - தர்பங்கா பயணிகள் விரைவு ...

கவரப்பேட்டை ரயில் விபத்து – சீரமைப்பு பணி தீவிரம்!

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் மோதி விபத்து நேரிட்ட இடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில், தண்டவாளத்தில் ...

கவரப்பேட்டை ரயில் விபத்து : சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட பயணிகள்!

கவரப்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் அழைத்து வரப்பட்ட பயணிகள் அனைவரும், சிறப்பு ரயில் மூலம் மீண்டும் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் சிக்கிய ...

கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து தீவிர விசாரணை – திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்!

ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே தண்டவாளத்தில் சரக்கு ரயில் ...

கவரப்பேட்டை ரயில் விபத்து – மீட்புப்பணியில் ஆர்.எஸ்.எஸ். சேவா பாரதி!

கவரப்பேட்டை அருகே ரயில் விபத்து ஏற்பட்ட நிலையில், ஆர்.எஸ்.எஸ். சேவா பாரதி அமைப்பினர் நேரில் சென்று உதவிகளை செய்தனர். ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த மைசூரு -தர்பங்கா ...

கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை – தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தகவல்!

பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திரா நோக்கி ...

திருவள்ளூர் அருகே ரயில் விபத்து ஏற்பட்டது எப்படி?

பயணிகள் ரயில், பிரதான தண்டவாளத்தில் செல்லாமல், லூப் பாதையில் நுழைந்ததே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் மைசூரில் இருந்து பீகார் மாநிலத்தின் தர்பங்காவுக்கு ...

Page 2 of 4 1 2 3 4