வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100-ஆவது ராக்கெட்!
இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. விண்வெளி துறையில் உலக நாடுகள் திரும்பி பார்க்கும் வகையில், இஸ்ரோவின் 100-வது ராக்கெட் இன்று ...
இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. விண்வெளி துறையில் உலக நாடுகள் திரும்பி பார்க்கும் வகையில், இஸ்ரோவின் 100-வது ராக்கெட் இன்று ...
ஆந்திராவில் நடைபெற்ற சேவல் சண்டையில், சண்டையிடாத சேவலுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையையொட்டி கோதாவரி மாவட்டத்தில் உள்ள ...
ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது விண்வெளி சுற்றுச்சூழல் அமைப்பை நோக்கிய நமது பயணத்தில் மற்றொரு மைல்கல் என மத்திய அமைச்சர் எல்.முருகன் ...
நாடு முழுவதும் மக்களின் ஆசி பாஜகவுக்கு உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆந்திராவில் சுமார் 2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டஙகளை ...
ஆந்திராவில் மின்கம்பிகள் மீது படுத்துக் கொண்டு தாயை மிரட்டிய போதை இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வதிபுரம் மன்யம் மாவட்டம் சிங்கிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மது ...
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ...
ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று முதல் 21-ம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார். ஆந்திரப்பிரதேசத்தில் மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி ...
பிச்சாட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஆரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை ...
ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலம் சிவன் கோயிலில் நடிகர் நாக சைதன்யா - சோபிதா தம்பதி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர். நடிகர்கள் நாக சைதன்யா - சோபிதா ...
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் 2 செயற்கைகோள்களுடன் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்டின் ...
ஆந்திர மாநிலம் திருமலையில் கிறிஸ்தவ பெண் ஒருவர் ரீல்ஸ் பதிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் உலகப்புகழ் பெற்ற திருப்பதி திருமலைக்கு இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் ...
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து ஸ்ரீசைலம் வரை கடல் விமான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. திருப்பதிக்கு நிகராக ஸ்ரீசைலம் கோயிலை மேம்படுத்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு ...
ஆந்திராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் ரோஜா குற்றம் சாட்டியுள்ளார். திருப்பதி மாவட்டம் யாரவாரி பாளையம் அருகே காதலிக்க மறுத்த 10-ஆம் வகுப்பு ...
ஆந்திர மாநிலம் திருப்பதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞரை பொதுமக்கள் கடுமையாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அபிகண்ட்ரிகை கிராமத்தை சேர்ந்த சுஷாந்த் என்ற ...
ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் சிறுமியை எரித்து கொலை செய்த நபரை 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். கோபவரம் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவியை ...
கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக மேலும் 11 பேருக்கு ரயில்வே பாதுகாப்பு துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே கடந்த 11ஆம் தேதி ...
ஆந்திராவில் கனமழை அதிகரித்து வருவதால் அதிகாரிகள் விழிப்புடன் இருக்குமாறு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம், தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், ...
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் விபத்துக்குள்ளான பாகமதி விரைவு ரயிலின் என்ஜின், சென்னை ராயபுரம் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் 2 நாட்களுக்கு ...
ஆந்திராவின் கர்னூல் அருகே பன்னி திருவிழாவில் சண்டையிடும் சடங்கில், 70 பேர் மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தசரா பண்டிகையையொட்டி தேவரக்கட்டு பகுதியில் உள்ள மலைமல்லேஸ்வர சுவாமி ...
கவரப்பேட்டையில், சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில். 13 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை ரயில் ...
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து பீகார் மாநிலம் தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி ...
கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும்நிலையில், ராகுல் விமர்சனம் சிறுபிள்ளைத்தனமாக உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசாமி கோயிலில் சுவாமி ...
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்தின் எதிரொலியாக 12 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies