Andhra Pradesh - Tamil Janam TV

Tag: Andhra Pradesh

ஆந்திர வனப்பகுதியில் பக்தர்களை தாக்கிய யானைகள் – 3 பேர் பலி!

ஆந்திராவில் வனப்பகுதி வழியாக கோயிலுக்கு நடந்து சென்றவர்களை யானைகள் தாக்கியதில் 3 பக்தர்கள் பலியாகினர். ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள குண்டலகோனா சிவன் கோயிலுக்கு, சிவராத்திரியை முன்னிட்டு ...

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் செல்பி எடுக்க அழுது அடம்பிடித்த சிறுமி!

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் செல்ஃபி எடுக்க வேண்டுமென அழுத சிறுமியை சமாதானப்படுத்தி செல்ஃபி எடுத்த ஜெகன் மோகன் ரெட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது. விஜயவாடா மத்திய சிறைச்சாலையில் ...

ஆந்திரா மாநிலத்தில் முதல் ஜிபிஎஸ் மரணம்!

ஆந்திராவில் ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தார். குண்டூரில் 60 வயது பெண் ஒருவர் அரசு பொது மருத்துவமனையில் ஜிபிஎஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ...

ஆந்திராவில் பறவை காய்ச்சல் – தமிழக எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை சோதனைச் சாவடியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் மாநிலத்தில் கடந்த சில ...

பெண்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம் – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

ஆந்திராவில் பெண்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும் திட்டத்தினை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ...

வேலூர் அருகே ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை – ஒருவர் கைது!

வேலூர் அருகே ஓடும் ரயிலில் 4 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்த 4 ...

மாணவிக்கு பாலியல் தொல்லை – மின் கம்பத்தில் கட்டிவைத்து ஆசிரியரை கவனித்த கிராம மக்கள்!

ஆந்திர மாநிலத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியரை, பெற்றோர் மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அனக்காப்பள்ளி அருகேயுள்ள வத்தடி கிராமத்தில், தனியர் ...

சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் – ட்ரோன் உதவியுடன் விரட்டிப்பிடித்த போலீஸ்!

ஆந்திராவில் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை ட்ரோன் உதவியுடன் போலீசார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் கொத்தப்பூடி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் சிலர் ...

திம்மம்மா மரிமானு : உலகின் மிகப்பெரிய அதிசய ஆலமரம் – சிறப்பு தொகுப்பு!

ஆந்திராவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், மிகப் பழமையான அதே சமயம் அதிசயமான பெரிய ஆலமரம் உள்ளது. திம்மம்மா மரிமானு என்று அழைக்கப்படும் இந்த மரம், உலகின் ...

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100-ஆவது ராக்கெட்!

இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட்  வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. விண்வெளி துறையில் உலக நாடுகள் திரும்பி பார்க்கும் வகையில், இஸ்ரோவின் 100-வது ராக்கெட் இன்று ...

ஆந்திராவில் சேவல் சண்டை – சண்டையிடாத சேவலுக்கு ரூ.1 கோடி பரிசு!

ஆந்திராவில் நடைபெற்ற சேவல் சண்டையில், சண்டையிடாத சேவலுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையையொட்டி கோதாவரி மாவட்டத்தில் உள்ள ...

ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் – எல்.முருகன் வரவேற்பு!

ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது விண்வெளி சுற்றுச்சூழல் அமைப்பை நோக்கிய நமது பயணத்தில்  மற்றொரு மைல்கல் என மத்திய அமைச்சர் எல்.முருகன் ...

மக்களின் ஆசி பாஜகவுக்கு உள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்!

நாடு முழுவதும் மக்களின் ஆசி பாஜகவுக்கு உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ...

ஆந்திராவில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆந்திராவில் சுமார் 2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டஙகளை ...

ஆந்திராவில் மின்கம்பிகள் மீது படுத்துக் கொண்டு தாயை மிரட்டிய போதை இளைஞர்!

ஆந்திராவில் மின்கம்பிகள் மீது படுத்துக் கொண்டு தாயை மிரட்டிய போதை இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வதிபுரம் மன்யம் மாவட்டம் சிங்கிபுரத்தைச் சேர்ந்த இளைஞர்  ஒருவர், மது ...

நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ...

இன்று ஆந்திரா வருகிறார் குடியரசுத் தலைவர்திரௌபதி முர்மு!

ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று முதல் 21-ம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார். ஆந்திரப்பிரதேசத்தில் மங்களகிரியில் உள்ள  எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி ...

பிச்சாட்டூர் அணை திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

பிச்சாட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஆரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை ...

ஸ்ரீசைலம் கோயிலில் நடிகர் நாக சைதன்யா – சோபிதா ஜோடி தரிசனம்!

ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலம் சிவன் கோயிலில் நடிகர் நாக சைதன்யா - சோபிதா தம்பதி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர். நடிகர்கள் நாக சைதன்யா - சோபிதா ...

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் இரு செயற்கைகோள்களை ஏவிய இஸ்ரோ – விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்த பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்!

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் 2 செயற்கைகோள்களுடன் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்டின் ...

திருப்பதி திருமலையில் ரீல்ஸ் பதிவு செய்த கிறிஸ்தவ பெண் : போலீஸ் விசாரணை!

ஆந்திர மாநிலம் திருமலையில் கிறிஸ்தவ பெண் ஒருவர் ரீல்ஸ் பதிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் உலகப்புகழ் பெற்ற திருப்பதி திருமலைக்கு இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் ...

விஜயவாடாவில் இருந்து ஸ்ரீசைலம் வரை கடல் விமான சோதனை வெற்றி!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து ஸ்ரீசைலம் வரை கடல் விமான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. திருப்பதிக்கு நிகராக ஸ்ரீசைலம் கோயிலை மேம்படுத்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு ...

ஆந்திராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் ரோஜா குற்றச்சாட்டு!

ஆந்திராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் ரோஜா குற்றம் சாட்டியுள்ளார். திருப்பதி மாவட்டம் யாரவாரி பாளையம் அருகே காதலிக்க மறுத்த 10-ஆம் வகுப்பு ...

திருப்பதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை – இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞரை பொதுமக்கள் கடுமையாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அபிகண்ட்ரிகை கிராமத்தை சேர்ந்த சுஷாந்த் என்ற ...

Page 2 of 5 1 2 3 5