தேர்தல் நடத்தை விதிமீறல் : நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு!
ஆந்திர மாநிலம் நந்தியாலாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகர் அல்லு அர்ஜீன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஒய்.எஸ்.ஆர் கட்சி வேட்பாளரை ஆதரித்து நடிகர் அல்லு ...
ஆந்திர மாநிலம் நந்தியாலாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகர் அல்லு அர்ஜீன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஒய்.எஸ்.ஆர் கட்சி வேட்பாளரை ஆதரித்து நடிகர் அல்லு ...
நாடாளுமன்றத் தேர்தலின் 4-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நடைபெற்ற வாகனப்பேரணியில் பிரமர் மோடி பங்கேற்றார். ஆந்திர மாநிலம், விஜயவாடாவுக்கு சென்ற பிரதமர் ...
கூட்டுறவு வங்கிகளில் தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த இரு அரசியல் கட்சிகள் ரூ.380 கோடி டெபாசிட் செய்திருப்பது குறித்து வருமான வரித்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ...
ஆந்திராவில் நடைபெற்ற தேசிய முற்போக்கு கூட்டணி பிரச்சார கூட்டத்தில் விளக்கு கோபுரம் மேல் ஏறி நின்ற தொண்டர்களை கீழே இறங்க சொன்ன பிரதமர் மோடி, பின்னர் தனது உரையை தொடங்கினார். ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் ஒரே ...
ஆந்திராவில் இன்று மாலை பிரமாண்டமாக நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் ...
மத்தியப் பிரதேசத்தில் இன்று 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. சிங்ராலி அருகே மதியம் 1.48 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ...
ஆந்திரா மாநிலம் மதனப்பள்ளி அருகே ஓட்டுநரின் கட்டுபபாட்டை இழந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில், 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திரா மாநிலம் கடப்பா நோக்கி சொகுசு கார் ஒன்று ...
ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வைணவத் தலமே திருப்பதி. இந்தியாவில் உள்ள மிக முக்கியத் திருத்தலங்களில் இதுவும் ஒன்று. இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய ...
தேஜா சஜ்ஜா நடித்துள்ள பான் இந்தியா படமான ஹனுமான் படம் இரண்டே வாரத்தில் ரூ.250 கோடிவரை வசூல் செய்துள்ளது. இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா ...
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் நடிகர் மகேஷ் பாபு நடித்த ‘குண்டூர் காரம் படத்தின் புரமோஷன் நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி காவலர் ஒருவர் காயமடைந்தார். திரிவிக்ரம் ...
வங்கியில் அடகு வைத்த ரூ.4½ கோடி நகைகள் காணாமல் போனதால் வங்கி துணை பெண் மேலாளர் தற்கொலை செய்துக் கொண்டார். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காரா ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies