வங்கிகளில் ரூ.380 கோடி டெபாசிட் செய்த இரு அரசியல் கட்சிகள் : வருமான வரித்துறை தீவிர விசாரணை!
Jun 13, 2026, 04:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கிகளில் ரூ.380 கோடி டெபாசிட் செய்த இரு அரசியல் கட்சிகள் : வருமான வரித்துறை தீவிர விசாரணை!

Murugesan M by Murugesan M
Apr 4, 2024, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூட்டுறவு வங்கிகளில் தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த இரு அரசியல் கட்சிகள்   ரூ.380 கோடி டெபாசிட் செய்திருப்பது குறித்து வருமான வரித்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

தென் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு அரசியல் கட்சிகள் கூட்டுறவு வங்கிகளில் கணக்கில் காட்டப்படாத ரூ. 380 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் நோட்டீஸ் அனுப்ப வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இரண்டு மாநில அரசியல் கட்சிகளால் கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள வைப்புத்தொகைகளில் சில முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் முன்னணியில் உள்ள இந்த இரு கட்சிகளும் முந்தைய ஆண்டுகளில் செய்த டெபாசிட் குறித்தும் வருமான வரித்துறை ஆய்வு செய்து வருகிறது.

தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி இரண்டு உறுப்பினர்களின் கணக்குகளை பயன்படுத்தி பணத்தை டெபாசிட் செய்துள்ளது. அவர்களிடம் கடந்த மாதம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் கணக்கில் காட்டப்படாத  டெபாசிட்களுக்கு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என அந்த அதிகாரி கூறினார்.

கட்சியின் மற்ற உறுப்பினர்களுடன் இணைக்கப்பட்ட பிற கணக்குகளில் உள்ள  பெரிய டெபாசிட்டுகளை  உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என்றும் அவர்  தெரிவித்தார்.

மற்றொரு கட்சி, அலுவலகத்திற்கு நிலம் வாங்குவதற்கும், கட்சி நிதி வசூலிப்பதற்கும் கட்சியின் பெயரில் கூட்டுறவு சங்கத்தில் உள்ள ஐந்து கணக்குகளை  அமலாக்க இயக்குநரகம் ஏற்கனவே விசாரித்து வருகிறது. தேர்தலைக் கருத்தில் கொண்டு கருப்புப் பணம்  பயன்படுத்துவதைத் வருமான வரித்துறை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலின் போது இதுபோன்ற  பண பரிவர்த்தனைகள் குறித்து புகாரளிக்கத் தவறிய 12 கூட்டுறவு வங்கிகளை வருமான வரித்துறை  அடையாளம் கண்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

Tags: Tamil NaduAndhra PradeshIT probeRs 380 crore depositcooperative banks
ShareTweetSendShare
Previous Post

இந்து தெய்வங்கள் அவமதிக்கப்பட்ட விவகாரம் : பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திற்கு எதிராக இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

Next Post

விடாமுயற்சி படப்பிடிப்பு : உயிரை பணயம் வைத்து நடித்த அஜித் !

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies