ஆந்திராவில் இன்று மாலை என்டிஏ தேர்தல் பிரச்சார கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு!
Apr 29, 2026, 11:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திராவில் இன்று மாலை என்டிஏ தேர்தல் பிரச்சார கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Mar 17, 2024, 04:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் இன்று மாலை  பிரமாண்டமாக நடைபெறும் தேர்தல் பிரச்சார  பொதுக்கூட்டத்தில்  பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக கூடட்ணி பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், பாஜக, தெலுங்கு சேதம், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 17 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும், ஜனசேனா இரு இடங்களிலும் போட்டியிடுகிறது. அதேபோல் சட்டப்பேரவை தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும்,பாஜக 10 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களில் போட்டியிடுகிறது.

இந்நிலையில், பல்நாடு மாவட்டத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக முற்போக்கு பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி  பங்கேற்று உரையாற்றுகிறார். தெலுங்கு சேத  கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு,ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

10 ஆண்டுகளுக்கு பிறகு ஆந்திரப் பிரதேசத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் கூட்டுப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.  ஆந்திரப் பிரதேசத்தின் பொன்னான எதிர்காலத்திற்காக “கொடூரமான அரசியலை விரட்டியடிப்பதை” பிரஜாகலம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஜனசேனா தெரிவித்துள்ளது.

கூட்டத்திற்குத் தயாராகும் வகையில், மோடி, நாயுடு மற்றும் கல்யாண் ஆகியோரின் படங்கள் அடங்கிய சிறப்பு லோகோவை தெலுங்குதேசம் கட்சி வெளியிட்டது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், மக்களின் வாழ்வில் சாதகமான மாற்றத்தை கொண்டு வரவும், நாடு மற்றும் மாநிலத்தின் முன்னேற்றத்தை  புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லவும் ஆந்திராவின் ஆசிகளை என்டிஏ நாடுகிறது என தெரிவித்துள்ளார்.

Tags: PalnaduPawanKalyanPM ModiAANDRAchandrababu naiduAndhra PradeshNDA rally
ShareTweetSendShare
Previous Post

மோடியை பார்க்க கட்டுப்பாடு கிடையாது – தனி பாஸ் இல்லை – வானதி சீனிவாசன் பேட்டி!

Next Post

ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தத்தாத்ரேயா ஹோசபாலே!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies