முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்
மீண்டும் ஒரு மொரு முறை ஆட்சிக் கோட்டையைப் பிடித்து தமிழகத்தைத் தலை நிமிரச் செய்வேன் என்று கூறுவதை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது என தமிழக பாஜக ...
மீண்டும் ஒரு மொரு முறை ஆட்சிக் கோட்டையைப் பிடித்து தமிழகத்தைத் தலை நிமிரச் செய்வேன் என்று கூறுவதை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது என தமிழக பாஜக ...
ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அருகே ஏரி உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. கே.வி.புரம் ஒன்றியம் களத்தூர் மற்றும் பழம் பாளையம் பகுதியில் உள்ள ...
ஆந்திராவில் மாணவிகளிடம் கால்களை பிடித்துவிட கூறிய, தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீகாகுளம் பகுதியில் பழங்குடியினர் பெண்கள் உண்டு உறைவிட பள்ளியில் தலைமை ஆசிரியையின் கால்களை மாணவிகள் ...
ஆந்திராவின் அம்மாப்பள்ளி அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் பள்ளிப்பட்டு, திருத்தணி தாலுகாவில் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் கிருஷ்ணாபுரம் பகுதியில் ...
வங்கக்கடலில் உருவான மோந்தா புயல், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடந்தது. மோந்தா புயல் கரையை கடந்த போது ஆங்காங்கே மரங்கள் முறிந்து ...
ஆந்திராவில் ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட கோரமான தீ விபத்தில் திருப்பூரை சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக வெளியான செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட ஆம்னி ...
ஆந்திர மாநிலம் கர்னூலில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கிரேன் கவிழ்ந்த நிலையில் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். கர்னூலில் தனியார் ஆம்னி பேருந்த தீப்பிடித்து எரிந்ததில் ...
ஆந்திர மாநிலம் கர்னூலில் ஏற்பட்ட கோர விபத்தில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட எரிந்ததில் 23 பேர் உடல் கருகி ...
ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே சொகுசு பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 21 பயணிகள் உயிரிழந்தினர். பெங்களூருவில் இருந்து ஐதராபாத் நோக்கி 42 பயணிகளுடன் வால்வோ சொகுசு பேருந்து ...
தொடரும் கனமழையால் தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தெலங்கானாவின் பல்வேறு மாவட்டங்களில், கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக, ஹிமாயத் சாகர் அணையில் இருந்து தண்ணீர் ...
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வைக்கப்பட்டிருந்த 72 உயர பிரமாண்ட களிமண்ணாலான விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. ஆந்திராவில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட சிலைகள் நீர்நிலைகளில் ...
ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளியில் உள்ள கிளை சிறை ஒன்றில் பணியில் இருந்த காவலரை தாக்கி விட்டு தப்பியோடிய கைதிகளை போலீசார் தேடி வருகின்றனர். சோடவரம் நகரில் செயல்பட்டு ...
ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே விண்வெளி நகரம் அமைக்கப்பட்டு அங்கிருந்து தனியார் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து ...
குடியரசு துணை தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்கட்சிகளின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்கட்சிகள் சார்பில் குடியரசு துணை தலைவர் தேர்தலில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுவார் ...
ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தை தனது தொகுதியில் தொடங்கி வைத்த இந்துபூர் சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான நந்தமூரி பாலகிருஷ்ணா, அரசுப் பேருந்தையும் ஓட்டினார். ஆந்திராவில் ...
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில், ஆந்திராவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திராவைச் சேர்ந்த தொர்கிலு கார்த்திக் ...
ஆந்திர மாநிலம் திருப்பதியில் தொழில்நுட்ப கோளாறால் சுமார் 40 நிமிடங்களுக்கு இண்டிகோ விமானம் வானில் வட்டமடித்தது. ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத்திற்கு 180 பயணிகளுடன் இண்டிகோ ...
ஆந்திர மாநிலம், திருப்பதியில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில், சுமார் 8 கோடி ரூபாய் செலவில் பயோ கேஸ் கிடங்கு அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. திருப்பதியில் ...
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பிரதமர் மோடி தலைமையில் 3 லட்சம் பேர் பங்கேற்ற பிரமாண்ட யோகா நிகழ்ச்சி கொண்டாட்டம் நடைபெற்றது. விசாகப்பட்டினத்தில் 11வது சர்வதேச யோகா தினத்தை ...
ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு தப்பி செல்ல முயன்ற கொள்ளை கும்பல் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்ற ...
நாளை பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில், அதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியுள்ளது. நாட்டின் எல்லைகளை கண்காணிக்கும் வகையில் இஸ்ரோ உருவாகியுள்ள ரிசாட்- 1 பி ரேடார் ...
நாட்டிற்கு சரியான மற்றும் துணிவான தலைவர் பிரதமர் மோடி என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார். ஆந்திர மாநிலம் அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ...
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ஒவ்வொரு ராக்கெட்டும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் அமராவதிக்கு சென்ற பிரதமர் மோடி, தேசிய ...
ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் ஆக்டிவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies