நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி : அன்புமணி ராமதாஸ்
நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் திண்டிவனத்தை அடுத்த ...
நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் திண்டிவனத்தை அடுத்த ...
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக பாமக இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு ...
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைவது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பாமக இடையே தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதுதொடர்பாக ...
பாஜகவுக்கு தமிழர் தேசம் கட்சி ஆதரவு அளித்துள்ளதற்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமது X ...
இறைவன் திருவடி சேர்ந்த, கோவை காமாட்சிபுரம் ஆதீனம், சாக்தஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் திருவுருவப் புகைப்படத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலரஞ்சலி செலுத்தினார். இதுதெடர்பாக அவர் ...
மறக்கப்பட்ட வரலாற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த ரஜாக்கர் திரைப்படக்குழுவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். திருவிதாங்கூர், மைசூர், ஹைதராபாத், காஷ்மீர், சுனாகத் ஆகிய ...
மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற முழக்கத்துடன் தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில், தன்னம்பிக்கையுடன், ஊழல் பேர்வழிகளை புறம் தாள்ளி, நம்பிக்கையுடன் மக்களைச் சந்திக்கிறோம் என ...
அடுத்த 2 நாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு ...
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு பிரச்சினை ஞாபகத்திற்கு வருமா என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதொடர்பாக அவர் விடுத்து அறிக்கையில் கூறியுள்ளதாவது : "கடந்த ...
பாஜகவில் இணைந்தார் முன்ன்னாள் எம்ம்எல்ஏ P.K.M.முத்துராமலிங்கத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் ...
காவல்துறையை, தங்கள் ஏவல்துறையாகப் பயன்படுத்தும் போக்கை, திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் ...
தமிழகத்தில் PM Shri பள்ளிகளைத் தொடங்க திமுக அரசு முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் ...
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை தொகுதிப் பங்கீடு தொடர்பாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சந்தித்தார். கடந்த ஆண்டுகளில் அதிமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த சமத்துவ ...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 22 பேர் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்க தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் ...
சொத்து வழிகாட்டி மதிப்பு உயர்த்தியது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு திமுக அரசுக்கு கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பத்திரப்பதிவுத் துறையில், ...
தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் தலைவர் K.P.K. செல்வராஜ் பாஜகவில் இணைந்தார். இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள எக்ஸ் பதிவில், இன்றைய தினம், தென்னிந்திய ...
திமுகவினரை வேண்டுமானால் பொய்களைக் கூறி ஏமாற்றிக் கொள்ளுங்கள் என்றும், தவறான தகவல்களைக் கூறி பொதுமக்களை மீண்டும் ஏமாற்ற, பாஜக அனுமதிக்காது என தமிழக பாஜக மாநில தலைவர் ...
தமிழகத்தில் அதிகளவில் பெண் வேட்பாளரின் பெயர்கள் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் அடுத்த ஓரிரு மாதங்களில் நடைபெறும் ...
வரும் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி இணைந்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை ...
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இணைந்துள்ளது நிச்சயம் உந்துசக்தியாக அமையும் என தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...
பாஜகவில் இணைந்த புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளவரசி ராஜகுமாரி ராதா நிரஞ்சனி ராஜாயி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் ...
நாங்கள் மோடியின் குடும்பம் என்ற வாசகம் நாடு முழுவதும் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் அடிலாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, ஊழலில் திளைத்து கிடக்கும் இண்டி கூட்டணியின் தலைவர்கள், வாரிசுகளை அரசியலில் ...
பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில், சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பிரதமர் மோடி மார்ச் 4-ந்தேதி (திங்கட்கிழமை) தமிழகம் வருகிறார். ...
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக மரங்கள் அகற்றுவதற்காக வைக்கப்பட்டுள்ள ஏலத்தை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு தமிழக அரசை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies