கருணாநிதியின் திரைக்கதையை மிஞ்சும் வேங்கை வயல் விசாரணை - அண்ணாமலை விமர்சனம்!
Apr 29, 2026, 09:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கருணாநிதியின் திரைக்கதையை மிஞ்சும் வேங்கை வயல் விசாரணை – அண்ணாமலை விமர்சனம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 26, 2025, 02:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தி.மு.க. என்றாலே நாடக கம்பெனி  என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். திருப்பூர் கணக்கம்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக காவல்துறை எழுதியுள்ள வசனம், திரைக்கதை கருணாநிதி எழுதுவதை மிஞ்சும் அளவிற்கு உள்ளதாக சாடினார்.

திருப்பூர் கணக்கம்பாளையத்தில் காமராஜர் கலாம் அறக்கட்டளை சார்பில் 1330 திருக்குறளையும் 1330 மாணவ, மாணவிகள் மழலை மொழியில் கூறி உலக சாதனை படைக்கும்  விழா நடைபெற்றது.

இதில் கலந்து  பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

நமது அவ்வைப் பிராட்டியார், அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி, குறுகத் தரித்த குறள் என்று சொன்னதுபோல, உலகின் அத்தனை ஞானங்களும் நிறைந்தது திருக்குறள். உலக நாடுகளில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் பொருந்தும்படியானது திருக்குறள் என்பது நமக்கெல்லாம் பெருமை. மகாத்மா காந்தியடிகளுக்கு, உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் அவர்கள் எழுதிய கடிதத்தில், திருக்குறளை மேற்கோள் காட்டியிருக்கிறார்.

மேலும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி தமக்கு எழும் அனைத்துக் கேள்விகளுக்கும் திருக்குறளில் விடை இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இப்படி, எக்காலத்திலும், எல்லாருக்கும் பொருத்தமானதாக இருக்கிறது திருக்குறள் என தெரிவித்தார்.

குழந்தைகள் சூழ்ந்திருக்கும் உலகம், பெரியவர்கள் உலகம் என இரண்டு உலகங்கள் உள்ளதாகவும், குழந்தைகள் சூழ்ந்திருக்கும் உலகம் அன்பு நிறைந்த உலகம் என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக என்றாலே நாடக கம்பெணி என்றும், வேங்கை வயல் விவகாரத்தில் தமிழக காவல்துறை எழுதியுள்ள  திரைக்கதை, வசனம் கருணாநிதி எழுதுவதை மிஞ்சும் அளவிற்கு உள்ளதாக கூறினார்.‘

இத்தனை நாட்கள் இல்லாத ஆடியோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளதாகவும்,  இது திமுக எழுதியுள்ள கதை வசனம் என தெரிவத்தார்  சிபி ஐ விசாரணையை தடுப்பது ஏன் என்றும், இந்த விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாட்டை கூட்டணி கட்சியினரை எதிர்ப்பதாகவும் அண்ணாமலை கூறினார்.

 

Tags: annamalaiDMKkarunanidhitamilnadu bjp presidentannamalai pressmeetvengaivayal issueTirupur Kannampalayam
ShareTweetSendShare
Previous Post

குடியரசு தின விழா – வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவம்!

Next Post

டாவோஸ் உலக பொருளாதார கூட்டத்தில் திமுக அரசு சாதித்தது என்ன? – இபிஎஸ் கேள்வி!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies