உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கமாட்டோம் – ஈரான்
நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கமாட்டோம் என ஈரான் அறிவித்துள்ளது. 48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன், ஜூலை மாதங்களில் ...
நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கமாட்டோம் என ஈரான் அறிவித்துள்ளது. 48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன், ஜூலை மாதங்களில் ...
ஈரானில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் நில எல்லைகள் வழியாக வெளியேறலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. ...
ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானை சுற்றிவளைத்து கடல் ...
அமைச்சர்கள் சிலரின் கருங்கல் குவாரிகளில் நடந்த விதிமீறல்களை சரிப்படுத்தவே, வரன்முறை திட்டம் அறிவிக்கப்பட்டதாக, லாரி உரிமையாளர்கள் அமைப்பு புகார் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கல் குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட ...
ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்களை சர்வதேச தீவிரவாதிகளாக அமெரிக்க அறிவித்திருக்கிறது. எனினும், இதனால் எங்கள் நிலைப்பாடு மாறாது. எங்களது தாக்குதல் தொடரும் என்று ஹௌதி தீவிரவாதிகள் அறிவித்திருக்கிறார்கள். ...
அமெரிக்காவில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண் குறித்து தகவல் தருபவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர்கள் சன்மானம் அளிப்பதாக அந்நாட்டில் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. ...
2023-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில், 9 கவிதை நூல்கள், 6 நாவல்கள், 5 சிறுகதைத் தொகுப்புகள், 3 கட்டுரைகள், 1 இலக்கிய ...
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை முன்னிட்டு, செப்டம்பர் 17-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் ஜோஷி தெரிவித்திருக்கிறார். ...
ஜி20 உச்சி மாநாட்டில் உலக நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக, பிரதமர் மோடி மற்றும் பிற நாடுகளின் தலைவர்கள், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கிடையேயான் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies