தமிழக அரசு அறிவித்த வரன்முறை திட்டத்தால் எந்த பயனும்இல்லை -லாரி உரிமையாளர்கள் அமைப்பு!
Apr 12, 2026, 11:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக அரசு அறிவித்த வரன்முறை திட்டத்தால் எந்த பயனும்இல்லை -லாரி உரிமையாளர்கள் அமைப்பு!

Manikandan by Manikandan
Feb 20, 2026, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைச்சர்கள் சிலரின் கருங்கல் குவாரிகளில் நடந்த விதிமீறல்களை சரிப்படுத்தவே, வரன்முறை திட்டம் அறிவிக்கப்பட்டதாக, லாரி உரிமையாளர்கள் அமைப்பு புகார் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள கல் குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கருங்கல் வெட்டி எடுக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதன்காரணமாக விதிமீறல் குவாரிகளை வரன்முறை செய்யும் திட்டத்தை, தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.

அரசின் இந்த வரன்முறையில், குவாரிகளில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட கனிமங்களுக்கான தொகையை அபராதத்துடன் வசூலிப்பதற்கான வழிமுறை ஏதும் இல்லை என மணல், எம் – சாண்ட் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி உள்ளார்.

இதனால் அரசுக்கு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும் அரசின் இந்த வரன்முறை, கல்குவாரிகளை நடத்தும் அமைச்சர்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

Tags: lorry ownerLorry Owners' Associationgranite quarriesDMKMinistersannouncedScheme
ShareTweetSendShare
Previous Post

காங். உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் கிழிவது வழக்கம் – வைகோவின் விமர்சனத்திற்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்

Next Post

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Related News

தமிழக பாஜக தொண்டர்களை நினைத்து பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

கோவை தனியார் மருத்துவமனையில் வானதி சீனிவாசன் – நலம் விசாரித்த நிர்மலா சீதாராமன்!

தேவையின்றி எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதை தவிர்ககவும் – எண்ணெய் நிறுவனங்கள்

எரிபொருள் வினியோகம் – ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் பியூஷ் கோயல் ஆலோசனை!

திமுக கூட்டணி வெற்றி பெற எங்கும் எந்த அறிகுறியும் இல்லை – அண்ணாமலை

அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்கவில்லை – ஜே.டி.வான்ஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு தமிழ்நாடு விஸ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியான விவகாரம் – மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் விளக்கம்!

சதமடித்த சஞ்சு சாம்சன் – முதல் வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே!

ஆட்சி மாற்றம் தேவை என்று தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர் – இபிஎஸ்

பெண்களுக்கு மாதம் ரூ.3000 : மேற்குவங்கத்தை புரட்டிப்போட்ட பாஜக தேர்தல் அறிக்கை – சிறப்பு தொகுப்பு!

மம்தா வியூகம் தகர்ப்பு : மேற்கு வங்க தேர்தலை கலக்கும் மீன் அரசியல் – சிறப்பு கட்டுரை!

தண்ணீர் கேட்ட மக்களை தரக்குறைவாக பேசிய திமுக எம்எல்ஏ கதிரவன் – அண்ணாமலை கண்டனம்!

காங்கிரஸ் கட்சியை செல்வப்பெருந்தகை விற்பனை செய்து விட்டார் – மகளிர் அணி தலைவி குற்றச்சாட்டு!

மயிலாப்பூர் தொகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை – தமிழிசை குற்றச்சாட்டு!

தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமாரை மாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies