தமிழக அரசு அறிவித்த வரன்முறை திட்டத்தால் எந்த பயனும்இல்லை -லாரி உரிமையாளர்கள் அமைப்பு!
Apr 29, 2026, 09:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக அரசு அறிவித்த வரன்முறை திட்டத்தால் எந்த பயனும்இல்லை -லாரி உரிமையாளர்கள் அமைப்பு!

Manikandan by Manikandan
Feb 20, 2026, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைச்சர்கள் சிலரின் கருங்கல் குவாரிகளில் நடந்த விதிமீறல்களை சரிப்படுத்தவே, வரன்முறை திட்டம் அறிவிக்கப்பட்டதாக, லாரி உரிமையாளர்கள் அமைப்பு புகார் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள கல் குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கருங்கல் வெட்டி எடுக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதன்காரணமாக விதிமீறல் குவாரிகளை வரன்முறை செய்யும் திட்டத்தை, தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.

அரசின் இந்த வரன்முறையில், குவாரிகளில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட கனிமங்களுக்கான தொகையை அபராதத்துடன் வசூலிப்பதற்கான வழிமுறை ஏதும் இல்லை என மணல், எம் – சாண்ட் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி உள்ளார்.

இதனால் அரசுக்கு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும் அரசின் இந்த வரன்முறை, கல்குவாரிகளை நடத்தும் அமைச்சர்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

Tags: lorry ownerLorry Owners' Associationgranite quarriesDMKMinistersannouncedScheme
ShareTweetSendShare
Previous Post

காங். உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் கிழிவது வழக்கம் – வைகோவின் விமர்சனத்திற்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்

Next Post

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Related News

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

Load More

அண்மைச் செய்திகள்

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies