தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் ; புதிதாக 23 அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்!
தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், புதிதாக 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வென்ற தமிழக வெற்றிக் ...
தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், புதிதாக 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வென்ற தமிழக வெற்றிக் ...
பாஜகவில் இருந்து 20 முதல் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் வருவார்கள் என்றும், இறைவன் நினைத்தால் நிச்சயமாக அமைச்சர்களாக கூட நியமிக்கப்படுவார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜக ...
அமைச்சர்கள் சிலரின் கருங்கல் குவாரிகளில் நடந்த விதிமீறல்களை சரிப்படுத்தவே, வரன்முறை திட்டம் அறிவிக்கப்பட்டதாக, லாரி உரிமையாளர்கள் அமைப்பு புகார் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கல் குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட ...
கைது செய்யப்படும் பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா குறித்து ஆய்வு செய்ய நாடளுமன்ற கூட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் மத்திய, ...
கர்நாடகாவில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, முதலமைச்சரின் ஊதியம் 75 ஆயிரம் ரூபாயிலிருந்து, ஒரு லட்சத்து ...
பிரதமர் மோடியை விமர்சித்து மாலத்தீவு அமைச்சர்கள் கருத்துப் பதிவிட்டிருந்ததைத் தொடர்ந்து, மாலத்தீவுக்கு எதிராகவும், லட்சத்தீவுக்கு ஆதரவாகவும் பிரபலங்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். பாரதப் பிரதமர் நரேந்திர ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து கேலி செய்யும் வகையில், மாலத்தீவு அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவுக்கு, அந்நாட்டின் முன்னாள் அதிபர் ...
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சரவை பதவியேற்ற நிலையில், அமைச்சர்களுக்கான இலாகாக்கள் குறித்த அறிவிப்பை முதல்வர் பஜன்லால் ஷர்மா வெளியிட்டிருக்கிறார். ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கான ...
ராஜஸ்தான் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் உட்பட 22 பேர் ராஜஸ்தான் அமைச்சர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர். ராஜஸ்தான் ...
சொத்துக் குவிப்பு உள்ளிட்ட பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் மீதான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் ...
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்களிக்க பயந்துகொண்டு, எதிர்க்கட்சிகள் பாதியிலேயே ஓடி விட்டன என்று பாரத பிரதமர் மோடி கூறியிருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies