ariyalur - Tamil Janam TV

Tag: ariyalur

மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் உருவம் பொறித்த நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் உருவம் பொறித்த நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில் முதலாம் ராஜேந்திர ...

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து, பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டார். அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் சென்ற பிரதமர் மோடிக்கு ...

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

பிரதமர் மோடியின் வருகையை யொட்டி அரியலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை முப்பெரும் விழாவாக ...

அரியலூர் கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்!

அரியலூரில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தென்னகத்தின் திருப்பதி என்று அழைக்கப்படும் கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக ...

ஜெயங்கொண்டம் சிங்கராயபுரம் ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்!

ஜெயங்கொண்டம் அருகே புனித அந்தோணியார் தேவாலய பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சிங்கராயபுரம் கிராமத்தில் புனித அந்தோணியார் தேவாலய ...

ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம் – அழகான பெண் குழந்தை பிறப்பு!

அரியலூர் அருகே 108 ஆம்புலன்ஸில் பிரசவத்திற்காக அழைத்து செல்லப்பட்ட பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. முன்னுரான் காடுவெட்டி பகுதியைச் சேர்ந்த கற்பகம் என்பவருக்கு பிரசவ வலி ...

அரியலூர் மருதையாறு நடுவே சிக்கிக்கொண்ட 7 பேர் பத்திரமாக மீட்பு!

அரியலூரில் மருதையாறு நடுவே சிக்கிக்கொண்ட 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். கனமழையால் மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பெரியதிருக்கோணம் கிராமத்தை சேர்ந்த 7 பேர் ஆற்றின் நடுவே ...

சிங்கப்பூரில் காதல், தமிழகத்தில் திருமணம் – மியான்மர் பெண்ணை கரம் பிடித்த அரியலூர் இளைஞர்!

மியான்மரை சேர்ந்த பெண்ணுக்கும், அரியலூரைச் சேர்ந்த இளைஞருக்கும் தமிழ் முறைப்படி நடந்த திருமணத்தில், வீடியோ கால் மூலம் பெண்ணின் பெற்றோர் ஆசீர்வாதம் வழங்கினர். அரியலூர் அருகே ரசலாபுரம் ...

தனிப்படை அமைத்து கைது செய்யும் அளவிற்கு நடிகை கஸ்தூரி என்ன தவறு செய்தார்? – சீமான் கேள்வி!

தனிப்படை அமைத்து கைது செய்யும் அளவிற்கு நடிகை கஸ்தூரி என்ன தவறு செய்தார் என கேள்வி எழுப்பியுள்ள சீமான், இது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என ...

அரியலூர் அருகே சாமூண்டிஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற மிளகாய் சண்டி யாகம்!

அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் சாமூண்டிஸ்வரி அம்மன் கோயிலில் மிளகாய் சண்டி யாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பொய்யாதநல்லூர் கிராமத்தில் சாமூண்டீஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் பிரத்தியங்கிரா ...

ஜெயங்கொண்டம் பேருந்து நிலைய மின்கம்பத்தில் தீ விபத்து!

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பேருந்து நிலைய மின்கம்பத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கிருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் வழக்கம் போல சுற்றுவட்டார ...

மூதாட்டியை கடித்து குதறிய முதலை : அச்சத்தில் கிராம மக்கள்!

அரியலூரில் ஆடு மேய்க்க சென்ற மூதாட்டியை முதலை கடித்ததில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயங்கொண்டம் அருகே நடுக்கஞ்சங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னம்மா. இவர் ...