78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து
இந்திய ராணுவத்தின் முதல் இந்திய தளபதியாக கே.எம்.கரியப்பா பொறுப்பேற்ற இந்த தினத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ஆம் நாள் இந்திய ராணுவ ...
இந்திய ராணுவத்தின் முதல் இந்திய தளபதியாக கே.எம்.கரியப்பா பொறுப்பேற்ற இந்த தினத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ஆம் நாள் இந்திய ராணுவ ...
ஜம்மு காஷ்மீரின் ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கின் மீதான தனது உரிமையை மீண்டும் வலியுறுத்திய சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. மேலும் ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் ...
வெனிசுலாவின் உண்மையான அதிபர் தாம் தான் என்று அறிவித்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், கியூபாவின் அதிபரையும் அடாவடியாக அறிவித்திருப்பது உலக நாடுகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.... பலவீனமான நாடுகள் ...
இந்தியா - ஜெர்மனி இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜெர்மனி பிரதமர் பிரட்ரிக் மெர்ஸ், ...
பாகிஸ்தானின் அவசர அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களே, ஆப்ரேஷன் சிந்தூரில் அந்நாட்டின் தோல்வியை எடுத்துக் காட்டுகிறது என்று இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌகான் தெரிவித்துள்ளார் ...
ஜம்முவில் உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை வீரரின் சிலைக்குக் குளிரக் கூடாது என்பதற்காகப் போர்வை போர்த்தி பராமரித்து வரும் தாயின் செயல் அனைவரையும் நெகிழ செய்துள்ளது. ஜம்முவின் ...
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் புதிய உத்தியாக இந்தியா மீது திட்டமிட்ட தாக்குதலை நடத்துவதற்காக பாகிஸ்தான் ஆதரவுடன் லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் ஸ்கூபா டைவர்ஸ் மற்றும் ...
நடப்பாண்டு 19 போர்க் கப்பல்களை, கடற்படை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக இந்திய கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பில் அதிகரித்து வரும் சவால்களை கருத்தில் கொண்டு, இந்திய ...
எல்லை பகுதியில் நான்கு மடங்கு வேகத்தில் சீனா உட்கட்டமைப்புகளை உருவாக்கி வரும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்திய - சீன உறவு தொடர்பாக லண்டனை தலைமையிடமாக கொண்டு ...
வங்கதேச தலைநகர் டாக்காவில் முன்னாள் அதிபரும், ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் இல்லம் முன்பு ராணுவம் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஷேக் ஹசீனாவிற்கு எதிர்ப்பு ...
தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் மீட்புப் பணிகளில் முப்டைகள் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, ...
கொடி நாள் நிதிக்குத் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். ஆயுதப் படை வீரர்களின் கொடி தினம், இந்தியக் கொடி ...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிக்கிம் மாநில டீஸ்டா ஆற்றில் இரண்டாவது பாலத்தை ராணுவத்தினர் கட்டி முடித்துள்ளனர். வடக்கு சிக்கிமில் உள்ள லோனாக் ஏரியில் கடந்த 4-ஆம் தேதி அதிகாலை ...
நைஜீரியாவில் தீவிராவதிகள் நடத்திய தாக்குதலில், 29 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், இரண்டு இராணுவ வீரர்கள் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் பொருளாதார ரீதியில் பெரிய ...
இந்திய இராணுவத்தைச் சேர்ந்த, அதாவது, 84 தரைப்படை வீரர்கள் மற்றும் 20 கப்பற்படை வீரர்கள் உட்பட 104 இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் கோவை ஈஷா யோக ...
இராணுவ சேவைகளுக்கு இடையிலான அமைப்பு (கட்டளை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம்) மசோதா - 2023 மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இராணுவ சேவைகளுக்கு இடையிலான அமைப்பு மசோதாவை மக்களவையில் ...
இராணுவ செவிலியர் சேவை பிரிவில் முதன்மை பதவியான மேஜர் ஜெனரல் பதவிக்குத் தமிழகத்தைச் சார்ந்த இக்னேசியஸ் டெலோஸ் புளோரா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். முதல் பெண் மேஜர் ஜெனரல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies