பெங்களூருவில் பேருந்து ஓட்டுநர்,பெண் பயணி மோதல்!
பெங்களூருவில் பேருந்து ஓட்டுநர் மற்றும் பெண் பயணி, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. துமகுரு சாலையில் உள்ள பீன்யா அருகே பிஎம்டிசி பேருந்து வழக்கம் போல் ...
பெங்களூருவில் பேருந்து ஓட்டுநர் மற்றும் பெண் பயணி, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. துமகுரு சாலையில் உள்ள பீன்யா அருகே பிஎம்டிசி பேருந்து வழக்கம் போல் ...
பெங்களூருவில் வந்தே பாரத் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை உட்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். கர்நாடகாவில் பல்வேறு ...
பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை ...
ஐபிஎல் தொடரில் பெங்களூருக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் ராயல் ...
கிங் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். சீனாவில் கிங் கோப்பைக்கான சர்வதேச பேட்மிண்டன் ஓபன் போட்டிகள் நடந்து வருகின்றன. உலக தர வரிசையில் ...
பெங்களூரில் ஐ.டி. ஊழியரை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது மனைவி, மாமியார் மற்றும் மைத்துனர்கள் உள்ளிட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த அதுல் ...
பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நோக்கி இளைஞர் ஒருவர் விரைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு படையினர் அந்த இளைஞரை தடுத்து அங்கிருந்து அழைத்துச் ...
ஜாமீன் விவகாரத்தில் பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டும் என கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவுறுத்தியுள்ளார். பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், முக்கியத்துவம் ...
பட்ஜெட்டில் கர்நாடகாவை மத்திய அரசு புறக்கணிப்பதாக கூறுவது தவறு என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகவுக்கு மத்திய அரசு அளிக்கும் ...
ஒரு மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத காங்கிரஸ், நாடு முழுவதும் எப்படி நிறைவேற்ற முடியும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். ...
பெங்களூரூவில் ஆஜானின் போது அதிக ஒலியில் ஹனுமான் பாடல் வைத்ததாக கூறி தாக்கப்பட்ட கடைக்காரருக்கு ஆதரவாக நகரத் பேட்டையில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட 40 ...
பெங்களூரூ ராமேஸ்வரம் ஹோட்டல் குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவனை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பெங்களூரு ஒயிட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் மார்ச் 1 ஆம் தேதி குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில் 10 ...
பெங்களூரு ராமேஸ்வரம் ஹோட்டலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த சம்பவ இடத்தில் அந்நகர போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டனர். கர்நாடக மாநிலம் பெங்களூரூ ஒயிட்பீல்டு அருகே ராமேஸ்வரம் கபே ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.இந்த ஹோட்டலில் ...
பெரும்பாலான இந்துக்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்திருக்க மாட்டார்கள், சங்கத்தின் சித்தாந்தத்தை விரும்பும், ஆனால் இன்னும் சேராத பலரை கொண்டு வருவதே அடுத்த சவால் என ஆர்எஸ்எஸ் தலைவர் ...
சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் 4-வது ஆண்டு "விங்ஸ் இந்தியா விருதுகள்" விழாவில், பெங்களூரு மற்றும் டெல்லி விமான நிலையங்கள் கூட்டாக இந்த ஆண்டிற்கான சிறந்த விமான ...
கடந்த 2022ஆம் ஆண்டில் நாட்டிலேயே அதிக அளவாக பெங்களூருவில் அதிக ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் செய்திக்குறிப்பு ஒன்றை ...
இந்தியா. ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டி இன்று பெங்களூரில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ...
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெங்களூரு நகர முன்னாள் கவுன்சிலர் வீட்டில் இருந்து 23 அட்டைப் பெட்டிகளில் 500 நோட்டுகள் கட்டுக்கட்டாக அடுக்கிவைக்கப்பட்டு மெத்தைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ...
காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக நாளைய தினம் முழு அடைப்புக்கு அம்மாநிலத்தை சேர்ந்த கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் லாரி, பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு 15 ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies