Bangladesh - Tamil Janam TV

Tag: Bangladesh

வர்த்தக ஒப்பந்தம் – அமெரிக்காவுக்கு பணிந்த வங்கதேசம்…சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திய உடனேயே, அமெரிக்கா வங்கதேசத்துடனும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. கடந்த ஏப்ரல் மாதம் வங்க தேசத்துக்கு ...

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் : பாகிஸ்தான் வங்கதேச வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் – சிறப்பு தொகுப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச ஏற்றுமதியை முற்றிலுமாக அழித்துவிடும் என்று அந்நாடுகளின் ஏற்றுமதியாளர்கள் அஞ்சுகின்றனர் 'அனைத்து ஒப்பந்தங்களின் தாய்' ...

வங்கதேச தேர்தல் – சர்வதேச பார்வையாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு!

வங்கதேசத்தில் நடைபெறும் பொதுத்தேர்தலில் சர்வதேச பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அழைப்பு விடுத்துள்ளார். வரும் 12ம் தேதி வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் ...

EU ஒப்பந்தத்தால் பாகிஸ்தான், துருக்கி, வங்கதேசத்திற்கு நெருக்கடி! – திணறடித்த இந்தியா

ஐரோப்பிய யூனியன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், ஒரு ஒப்பந்தமாக மட்டுமல்லாமல், இந்தியாவிடம் வாலாட்டி வரும் பாகிஸ்தான், வங்கதேசம், துருக்கி நாடுகளுக்கு தலையில் இடியை இறக்கும் சம்மட்டி ...

சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடரும் வன்முறை..-வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் எரித்துக்கொலை..

வங்கதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த மேலும் ஒரு இளைஞர் கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் முகமது ...

வங்க தேசத்தில் 23 வயது இந்து இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை!

வங்க தேசத்தில் 23 வயது இந்து இளைஞர் மர்ம நபர்களால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமில்லா மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மிபூர் கிராமத்தில் சஞ்சல் ...

வங்கதேசத்தை முகமுது யூனுஸ் சீரழித்துவிட்டார் – ஷேக் ஹசீனா

வங்கதேசத்தை முகமுது யூனுஸ் சீரழித்துவிட்டதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் கடந்தாண்டு வெடித்த போராட்டம் காரணமாக பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா ...

இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடரில் பங்கேற்பது தொடர்பான முடிவை வரும் 21-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் – வங்கதேச அணிக்கு ஐசிசி கெடு!

இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடரில் பங்கேற்பது தொடர்பான முடிவை வரும் 21ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என வங்கதேச அணிக்கு ஐசிசி கெடு விதித்துள்ளது. ஐபிஎல் ...

வங்கதேசத்தில் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்த இந்து இளைஞர் கார் ஏற்றி கொலை!

வங்கதேசத்தில் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்த இந்து இளைஞர் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் இந்து மதத்தினர் மீதான வன்முறை அண்மை காலமாக அதிகரித்து ...

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

வங்கதேசம் பிப்ரவரியில் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், அடிப்படைவாத இஸ்லாமிய குழுக்கள் தேர்தலில் கால்பதிக்க துடிப்புடன் பணியாற்றி வருகின்றன... முன்னாள் ஹசீனாவின் கட்சிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் அரசியல் ...

“வங்கதேசத்திற்கு எதிராக ஆப்ரேஷன் சிந்தூர் பாணி நடவடிக்கையை எடுக்கலாம்”-ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து அஞ்சி நடுங்கிய பாக் அரசியல் விமர்சகர்!

வங்கதேசத்திற்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் பாணியிலான நடவடிக்கையை இந்தியா எடுக்கக்கூடும் என பாகிஸ்தான் அரசியல் விமர்சகர் நஜாம் சேதி கூறியுள்ளார். கடந்த ஆண்டு பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் ...

மகர சங்கராந்தி விழா கொண்டாடக் கூடாது – வங்கதேச ஹிந்துக்களை மிரட்டும் வீடியோ வைரல்!

மகர சங்கராந்தியை கொண்டாடக் கூடாது என வங்கதேச ஹிந்து மக்களை இஸ்லாமியர்கள் மிரட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு ...

வங்கதேசத்தில் ஹிந்து விதவைப் பெண் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து வரும் நிலையில், ஜெனைதா மாவட்டத்தில் ஹிந்து விதவைப் பெண் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

வங்கதேசத்தில் ஒரே நாளில் 2 இந்து வியாபாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் ஒரே நாளில் 2 இந்து வியாபாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதைத் ...

வங்கதேசத்தில் பாகிஸ்தான் சபாநாயகர் அயாஸ் சாதிக்கை சந்தித்தார் ஜெய்சங்கர்!

பாகிஸ்தான் தேசிய அவையின் சபாநாயகர் அயாஸ் சாதிக்கைச் சந்தித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஜெய்சங்கர் ...

வங்கதேச அரசுக்கு 24 நாட்கள் கெடு விதித்த மாணவர் அமைப்பு – முரண்டு பிடிக்கும் போராட்டக்காரர்கள் : சிறப்பு தொகுப்பு!

வங்கதேசத்தில் உஸ்மான் ஹாடி கொலை செய்யப்பட்ட வழக்கை 24 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என அந்நாட்டின் மாணவர் அமைப்பு கெடு விதித்துள்ளது. அத்துடன், இந்தியாவுக்கு எதிராக ...

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு – 10 வீடுகளுக்கு தீ வைப்பு!

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான வங்கதேசத்தில் சில நாட்களுக்கு முன்பு ...

வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் – இந்தியா கண்டனம்!

வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெஸ்வால், ...

வங்கதேசத்தில் இந்துக்களின் வீடுகளுக்கு தீவைப்பு – யாரும் காப்பாற்ற முடியாது என பகிரங்க மிரட்டல்!

வங்கதேசத்தில் இந்துக்களின் வீடுகளுக்கு தீவைத்த கிளர்ச்சியாளர்கள், இந்துக்களை யாராலும் காப்பாற்ற முடியாது என பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். வங்கதேசத்தில் கடந்த வாரம் இன்குலாப் மஞ்ச் என்ற மாணவர் ...

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் – ஐநா கவலை!

வங்கதேசத்தில் நிலவி வரும் வன்முறையில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம்குறித்து ஐநா கவலை தெரிவித்துள்ளது. சமீபத்தில் வங்கதேசத்தில் மாணவர் இயக்கத்தின் தலைவரான ஷெரீப் ஓஸ்மான் ஹாதி என்பவர் ...

வங்கதேசத்தில் தொடரும் வன்முறை – மேலும் ஒரு தலைவர் மீது துப்பாக்கிச்சூடு!

வங்கதேசத்தில் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலையைத் தொடர்ந்து மேலும் ஒரு தலைவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் உஸ்மான் ...

வங்கதேசத்தில் நிலவும் பதற்றம், முற்றிலும் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது – ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு!

வங்கதேசத்தில் நிலவும் பதற்றம், முற்றிலும் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டியுள்ளார். வங்கதேசத்தில் நிலவும் வன்முறை குறித்து ...

இந்தியா தான் ஹிந்துக்களுக்கான ஒரே நாடு – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் இருந்தால், வங்கதேசத்தின் நிலைமையை மாற்ற அதிக காலம் ஆகாது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ...

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு – நேபாளத்தில் போராட்டம்!

வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் கொடூரத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அண்டை நாடான நேபாளத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. வங்கதேசத்தில் மர்ம நபர்களால் சமீபத்தில் சுடப்பட்ட ...

Page 1 of 4 1 2 4