வங்கதேச அரசை கவிழ்க்க முயற்சி? – முகமது யூனுஸ் மறுப்பு!
வங்கதேசத்தில் ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடைபெறுகிறது என்பது தவறான தகவல் என இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை ...
வங்கதேசத்தில் ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடைபெறுகிறது என்பது தவறான தகவல் என இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை ...
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டத்தில் இந்தியா - வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன. கராச்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி நியூசிலாந்து ...
தஞ்சை அருகே வங்க தேச பெண்ணை, இளைஞர் ஒருவர் இந்து மத முறைப்படி திருமணம் செய்து கொண்டார். பேராவூரணி அடுத்த கள்ளங்காடு பகுதியைச் சேர்ந்த குலோத்துங்க சோழன் ...
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் முஜிபுர் ரகுமான் வீடு மற்றும் நினைவிடத்தை சூறையாடி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. வங்கதேசத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ...
வங்கதேசத்தில் காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுதோறும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து ...
ஷேக் ஹசீனாவை வங்கதேசம் அழைத்து வருவதற்கு, தேவைப்பட்டால் சர்வதேச நாடுகளின் உதவியையும் நாடுவோம் என வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. அண்டை நாடான வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர்கள் போராட்டத்தை ...
எல்லையில் முள்வேலி அமைத்த விவகாரத்தில் இந்திய தூதர் பிரணாய் வர்மாவை அழைத்து வங்கதேசம் கவலை தெரிவித்தது. இந்தியா, வங்கதேச எல்லையில் முள்வேலி அமைக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டது. ...
சிஏஏ வாயிலாக 40 ஆண்டுகளுக்கு பிறகு பீகார் பெண்ணுக்கு இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது. பீகாரின் ஆரா பகுதியைச் சேர்ந்த சுமித்ரா பிரசாத் என்பவர் 1970ஆம் ஆண்டு தனது ...
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த அந்நாட்டின் இடைக்கால அரசு இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது. வங்கதேசத்தின் இந்த கோரிக்கையை இந்தியா ...
உலகின் மிகப்பெரிய நீர்மின் உற்பத்தி செய்யும் பிரமாண்ட அணையைக் கட்ட சீனா திட்டமிட்டுள்ளதால் இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ...
மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் வங்கதேசம், தற்போது இந்தியாவிடம் உதவி கேட்டு கெஞ்சும் நிலைக்கு வந்துள்ளது. சொந்த மக்களுக்கு உணவு வழங்க முடியாத நிலையில், இந்தியாவிடம் அரிசி ...
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புமாறு இந்தியாவிற்கு வங்கதேசம் கோரிக்கை விடுத்துள்ளது. வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் ...
வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு எதிராக இந்த ஆண்டு மட்டும் 2 ஆயிரத்து 200 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் மாணவர்கள் ...
வங்கதேசத்தில் நிகழும் வன்முறை சம்பவங்களை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி இந்தியாவை சேர்ந்த உயர் அதிகாரிகள் 650-க்கும் மேற்பட்டோர் வங்கதேச மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். 19 ஓய்வுபெற்ற நீதிபதிகள், ...
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் அடக்கு முறையால் 3,500-க்கும் மேற்பட்டோர் மாயமானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ...
உலகம் முழுவதும் மதச் சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்ஷெட்டி வலியுறுத்தினார். வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் கடந்த சில வாரங்களாக அடக்குமுறைக்கு ...
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. கோடம்பாக்கத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்தில், சின்மயா மிஷன் சார்பில் சுவாமி மித்ரானந்தா, ஓய்வுப்பெற்ற ராணுவ ...
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக 88 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக அந்நாடு முதன்முறையாக தெரிவித்துள்ளது. அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து பிரதமர் ...
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் குறித்த கருத்தரங்கம் நெல்லையில் நடைபெற்றது. நெல்லை ஜங்ஷன் பகுதியில் உள்ள மஹாலில், வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான மனித உரிமை மீறல் குறித்த ...
வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக அனைவரும் அணி திரளவேண்டும் என ஒரே நாடு பத்திரிக்கையின் ஆசிரியர் நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வங்கதேச ஹிந்து உரிமை ...
மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி 2-வது வெற்றியை பெற்றுள்ளது. 10 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி ...
இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னையின் போது கருத்து தெரிவித்திருந்த முதலமைச்சர் ஸ்டாலின், வங்கதேசத்தில் தாக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என பாஜக சட்டமன்ற உறுப்பினர் ...
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து கோவை சிவானந்தா காலனியில் வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வங்கதேசத்தில் உள்ள இந்துக்களை பாதுகாக்கக்கோரி ...
வங்க தேசத்தில் நடக்கும் இந்துக்களுக்கு எதிரான வன்முறைக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ( Barry Gardiner ) பேரி கார்டினர் மற்றும் பிரித்தி படேல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies