போலி ஆவணங்கள் மூலம் வங்க தேசம் செல்ல முயன்ற நபர் கைது!
போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்ற நபர் வங்கதேசம் செல்ல முயன்றபோது போலீசார் கைது செய்தனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த ...
போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்ற நபர் வங்கதேசம் செல்ல முயன்றபோது போலீசார் கைது செய்தனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த ...
வங்கதேசத்தில் இந்து பெண் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சியில் இருந்தபோது, இந்துக்கள் ...
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் வங்கதேச பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவுடன், இந்திய மாநிலங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பயங்கரவாத சதியை பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்துள்ளன. இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு எதிரான ...
தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர் 8 பேருக்கு, பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா உட்பட பல பயங்கரவாத அமைப்புகளுடன் ...
இடைக்கால தலைவர் முகமது யூனுஸின் தன்னிச்சையான செயல்பாட்டால் இந்தியா - பங்களாதேஷ் இடையே உறவில் விரிசல் விழுந்தது. தற்போது அங்கு புதிய ஆட்சி மலர்ந்திருக்கும் நிலையில், இருநாடுகளுக்கும் ...
வங்கதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டார். அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாபெரும் மாணவர் போராட்டம் ...
வங்கதேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு அமைந்திருக்கும் நிலையில் முன்னாள் இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனுஸ், மீண்டும் ஆத்திரமூட்டும் வகையில் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள் ...
வங்கதேசத்தில் 13வது பொது தேர்தல் மட்டும் நடைபெறவில்லை. ஜூலை தேசிய சாசனம் குறித்த பொது வாக்கெடுப்பும் நடந்தது. பொது வாக்கெடுப்பில் ஜூலை தேசிய சாசனத்துக்கு ஆதரவாக 70 ...
வங்கதேசத்தின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொள்ள உள்ளார். இந்த விழாவில் பிரதமர் மோடி ...
வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ள வங்கதேச தேசியவாத கட்சி, இந்தியாவுடன் வலுவான மற்றும் சமநிலையான உறவைப் பேண விரும்புவதாகத் தெரிவித்துள்ளது. வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில், ...
வங்கதேச பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வங்கதேச நாட்டில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி ...
வங்கதேசத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ள சூழலில், மேலும் ஒரு ஹிந்து இளைஞர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தின் மௌல்விபஜார் மாவட்டத்தில் ரத்தன் சுவோ ...
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில், வங்கதேசத்திற்கு வழங்கப்பட்டது போன்றே இந்திய ஜவுளிப் பொருட்களுக்கும் பூஜ்ஜியம் வரிச் சலுகை கிடைக்கும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி ...
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திய உடனேயே, அமெரிக்கா வங்கதேசத்துடனும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. கடந்த ஏப்ரல் மாதம் வங்க தேசத்துக்கு ...
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச ஏற்றுமதியை முற்றிலுமாக அழித்துவிடும் என்று அந்நாடுகளின் ஏற்றுமதியாளர்கள் அஞ்சுகின்றனர் 'அனைத்து ஒப்பந்தங்களின் தாய்' ...
வங்கதேசத்தில் நடைபெறும் பொதுத்தேர்தலில் சர்வதேச பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அழைப்பு விடுத்துள்ளார். வரும் 12ம் தேதி வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் ...
ஐரோப்பிய யூனியன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், ஒரு ஒப்பந்தமாக மட்டுமல்லாமல், இந்தியாவிடம் வாலாட்டி வரும் பாகிஸ்தான், வங்கதேசம், துருக்கி நாடுகளுக்கு தலையில் இடியை இறக்கும் சம்மட்டி ...
வங்கதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த மேலும் ஒரு இளைஞர் கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் முகமது ...
வங்க தேசத்தில் 23 வயது இந்து இளைஞர் மர்ம நபர்களால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமில்லா மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மிபூர் கிராமத்தில் சஞ்சல் ...
வங்கதேசத்தை முகமுது யூனுஸ் சீரழித்துவிட்டதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் கடந்தாண்டு வெடித்த போராட்டம் காரணமாக பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா ...
இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடரில் பங்கேற்பது தொடர்பான முடிவை வரும் 21ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என வங்கதேச அணிக்கு ஐசிசி கெடு விதித்துள்ளது. ஐபிஎல் ...
வங்கதேசத்தில் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்த இந்து இளைஞர் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் இந்து மதத்தினர் மீதான வன்முறை அண்மை காலமாக அதிகரித்து ...
வங்கதேசம் பிப்ரவரியில் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், அடிப்படைவாத இஸ்லாமிய குழுக்கள் தேர்தலில் கால்பதிக்க துடிப்புடன் பணியாற்றி வருகின்றன... முன்னாள் ஹசீனாவின் கட்சிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் அரசியல் ...
வங்கதேசத்திற்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் பாணியிலான நடவடிக்கையை இந்தியா எடுக்கக்கூடும் என பாகிஸ்தான் அரசியல் விமர்சகர் நஜாம் சேதி கூறியுள்ளார். கடந்த ஆண்டு பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies