தமிழகத்திற்கு மத்திய அரசு எப்போதும் துணை நிற்கிறது! – அண்ணாமலை
தமிழகத்தில், டெல்டா மாவட்டங்கள் மழை உள்ளிட்ட எந்தப் பிரச்னை வந்தாலும் மத்திய அரசு துணை நிற்கிறது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் புயல் ...
தமிழகத்தில், டெல்டா மாவட்டங்கள் மழை உள்ளிட்ட எந்தப் பிரச்னை வந்தாலும் மத்திய அரசு துணை நிற்கிறது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் புயல் ...
சென்னையில் 15 ஆண்டுகளாக மழை வெள்ள பிரச்சனைக்கு தீர்வு காண முடியாத நிலை உள்ளதாகவும், வெள்ள பிரச்சனைக்கு பாஜக ஆட்சிக்கு வந்தால் தீர்வு காண முடியும் என ...
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய நாளை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வருகிறார். மேலும் மழை பாதிப்புகளை ஹெலிகாப்டரில் மூலம் ராஜ்நாத் ...
சென்னை கிழக்கு வேளச்சேரி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உதவி செய்தார். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட, மாவட்டங்களை ...
மூன்று மாநிலத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது, 2024-ல் மீண்டும் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராவார் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து ...
சென்னை உயர் நீதிமன்றம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கை, சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் ஜனவரி 4க்கு விசாரணையை ...
தமிழக அரசின் தவறுகளுக்கு பொதுமக்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை மிக அதிகம் எனத தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், ...
பாஜக உள்ளே வந்தால் மட்டும்தான் வறுமை ஒழியும், ஏற்றத் தாழ்வு இல்லாத சமுதாயம் உருவாகும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக மாநிலத்தலைவர் ...
மியாவாக்கி முறை குறுங்காடுகள் அமைக்கும் பணியில் அந்தப் பகுதி இளைஞர்களுடன் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
கேப்டன் விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று, மக்கள் பணி தொடர வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் உள்ள விஜயகாந்தின் உடல்நிலை ...
பழங்குடி சமூக சகோதரியை திமுக நிர்வாகி காலணியால் அடிக்கிறார், தொடர்ந்து மக்களுக்கு எதிரான போக்கையே திமுக மேற்கொள்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக ...
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை, தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார். அதன்படி, தென்காசிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ...
தஞ்சாவூர் மாவட்டத்தில் மீதேன் எரிவாயு திட்டத்தைக் கொண்டு வந்தது திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் அரசு எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக ...
திமுக அரசு சமூகங்களுக்கிடையே விரோதத்தை மறைமுகமாக ஊக்குவித்து வருகிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், மதுரை மாவட்டம் ...
தஞ்சாவூர் மண்ணில் இருந்து திமுக தடயமில்லாமல் துரத்தப்பட வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் ...
எப்போதெல்லாம் காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கிறதோ, அப்போதெல்லாம் காவிரிக்கு பிரச்சினை ஏற்படுகிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் ...
திமுக இளைஞரணிச் செயலாளரும், சென்னை திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினின் தமது 46-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ...
பாஜகவின் கோயம்புத்தூர் மாவட்ட தலைவராக ரமேஷ் குமாரை நியமனம் செய்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ...
கார்த்திகை தீபங்கள் அனைவரின் வாழ்க்கையையும் ஒளிரச் செய்யட்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். கார்த்திகை தீப திருநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ...
மணல் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு அரசு அலுவலர்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்தால், திமுக அரசு பதறுவது ஏன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணமாலை தெரிவித்துள்ளார். ...
நமக்குத் தேவைப்படும் போது நம் அனைவருக்கும் தோள் கொடுக்கப் பிரதமர் நரேந்திர மோடி இங்கே இருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ...
திமுகவின் அற்ப அரசியல் லாபங்களுக்காக, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைப் பலிகொடுக்க தமிழக பாஜக எந்தக் காலத்திலும் அனுமதிக்காது எனப் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து ...
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி ...
6 விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை அ்ண்ணாமலை போராட்டம் அறிவித்த நிலையில் அதனை இரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செய்யாறு சிப்காட் தொழிற்பூங்கா ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies