இந்தியை தடை செய்யும் மசோதா திட்டமிட்ட செயல் : அண்ணாமலை குற்றச்சாட்டு!
தமிழகத்தில் இந்தியை தடை செய்யும் மசோதாவை தாக்கல் செய்யத் திமுக அரசு திட்டமிட்டுள்ளது வெறும் வதந்தி அல்ல, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் எனப் பாஜக தேசிய பொதுக்குழு ...
தமிழகத்தில் இந்தியை தடை செய்யும் மசோதாவை தாக்கல் செய்யத் திமுக அரசு திட்டமிட்டுள்ளது வெறும் வதந்தி அல்ல, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் எனப் பாஜக தேசிய பொதுக்குழு ...
பீகார் சட்டமன்ற தேர்தலில் 30 பேர் அடங்கிய 2 மற்றும் 3-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கான தேர்தல், ...
போதைப்பொருள் புழக்கத்தால் சென்னையில் தற்கொலைகள் அதிகரித்து வருவதாகப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேதனைத் தெரிவித்துள்ளார். தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் என்ற சுற்றுப் பயணத்தில் தாம்பரத்தில் பேசியவர், போதைப்பொருள் ...
காரைக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் என்ற பெயரில் பாஜக ...
எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பல்வேறு வழக்குகளில் சிபிஐ விசாரணைக் கோரிய முதலமைச்சர் ஸ்டாலின், கரூர் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் 40 ஆண்டுகால அரசியல் வரலாற்றை நீதிமன்றம் மூலம் மக்கள் முன்பு அம்பலப்படுத்த உள்ளதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டி.ஆர்.பாலு ...
ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பெண்களை ஏமாற்றி விடலாம் என திமுகவினர் நினைப்பதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். பாஜக மாநில தலைவர் ...
கோவை பி.என்.புதூர் பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டும், திமுக அரசைக் கண்டித்தும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ...
திமுக அரசு, 100% கிராம சாலைகள் அமைத்து விட்டோம் என்ற பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறி வருகிறது என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காஸாவை பற்றிய கவலை எதற்கு? என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், உள்ளூர் ...
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரசாரத்திற்கு மதுரை மாநகர் காவல்துறையினர் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை ஒட்டி "தமிழகம் தலைநிமிரத் தமிழனின் ...
அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் இணைந்துதான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்தனர் எனப் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டி உள்ளார். சென்னை ...
கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி மற்றும் தவறான மேலாண்மையே காரணம் எனப் பாஜக எம்பிக்கள் குழு தெரிவித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அமைக்கப்பட்ட எம்பிக்கள் ...
கரூர் துயர சம்பவத்துக்கு விஜய் குறித்த நேரத்தில் வராததே காரணம் எனப் பலரும் குற்றம்சாட்டும் நிலையில், ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகப் பிரதமர் ...
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, டெல்லியில் தமிழக பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் பைஜெய்ந்த் பாண்டா தலைமையிலானோர் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் அடுத்த ...
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பாஜக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் ...
நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி அக்டோபர் மாதம் 11ம் தேதி முதல் பாஜக ...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பாஜக பொறுப்பாளராக ஸ்ரீ பைஜயந்த் பாண்டா எம்.பியை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெபி.நட்டா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தேசிய ...
தமிழகத்தின் கல்வியமைப்பை அனைத்து கோணங்களிலும், ஆளும் திமுக அரசு சிதைத்துவிட்டது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அவர் ...
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி பாஜகவினர் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைநகர் பெங்களூருவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் ...
உலகின் மிகப்பெரிய கட்சியாகப் பாஜக இருப்பதாக மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பாஜகக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், 14 கோடி ...
எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களை அனுப்பி அரசியல் செய்வதைத் திமுக கைவிட வேண்டும் எனப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்துத் திருத்தணியில் அவர் ...
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என கூறினீர்களே, செய்தீர்களா என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெற்றதை அடுத்து சென்னைக் கமலாலயத்தில் பாஜகவினர்க் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு முடிவுகள் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies