கட்சியின் மூத்த தலைவர்களுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை!
நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி அக்டோபர் மாதம் 11ம் தேதி முதல் பாஜக ...
நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி அக்டோபர் மாதம் 11ம் தேதி முதல் பாஜக ...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பாஜக பொறுப்பாளராக ஸ்ரீ பைஜயந்த் பாண்டா எம்.பியை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெபி.நட்டா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தேசிய ...
தமிழகத்தின் கல்வியமைப்பை அனைத்து கோணங்களிலும், ஆளும் திமுக அரசு சிதைத்துவிட்டது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அவர் ...
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி பாஜகவினர் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைநகர் பெங்களூருவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் ...
உலகின் மிகப்பெரிய கட்சியாகப் பாஜக இருப்பதாக மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பாஜகக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், 14 கோடி ...
எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களை அனுப்பி அரசியல் செய்வதைத் திமுக கைவிட வேண்டும் எனப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்துத் திருத்தணியில் அவர் ...
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என கூறினீர்களே, செய்தீர்களா என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெற்றதை அடுத்து சென்னைக் கமலாலயத்தில் பாஜகவினர்க் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு முடிவுகள் ...
பிராமணர்களின் லாபத்திற்காக ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதாக டிரம்பின் வர்த்தக ஆலோசகர்ப் பீட்டர் நவ்ரோ தெரிவித்த கருத்துக்குக் கடும் கண்டனம் எழுந்துள்ளது. சமீபத்தில் பேட்டியளித்த பீட்டர் ...
மேற்குவங்க சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் பாஜகவினர் அமளியில் ஈடுபட்ட நிலையில், அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்ட பாஜக கொறடா சங்கர் கோஷ், காயமடைந்தார். பாஜக ஆளும் டெல்லி, அசாம், ஒடிசா, ...
என்டிஏ கூட்டணியில் இருந்து விலகிய முடிவை டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளரகளிடம் ...
பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம், இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்ற உறுதிபூண்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் ஆப்ரேஷன் பிளாக் பாரஸ்ட் நடவடிக்கையில் ...
திண்டிவனத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த நகராட்சி ஊழியரை திமுக கவுன்சிலர்க் காலில் விழவைத்த சம்பவத்துக்குப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...
உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் மூலம் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் விடப்பட்ட சம்பவம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ...
பாஜக, ஆர்எஸ்எஸ் இடையே எந்த மோதலும் இல்லை என ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற ...
யார் கையில் பதக்கம் வாங்க வேண்டும்; வாங்க கூடாது என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற ...
30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி நீக்கம் செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் உறுதியாக நிறைவேற்றப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி ...
மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உருவப்படத்திற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். நாகாலாந்து ஆளுநராகப் பதவி வகித்த இல.கணேசன் உடல் நலக்குறைவால் கடந்த ...
3ஆவது முறையாக ஆட்சி அமைத்த பாஜகவைக் கண்டு எதிர்கட்சிகள் பொறாமை கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் மக்கள் மத்தியில் உரையவர், ...
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்துவந்த ஜெகதீப் தன்கர், உடல் நிலையை காரணம் ...
2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 9 ஆயிரத்து 133 போலி வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக பாஜக எம்பி அனுராக் தாக்கூர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் உள்ள பாஜக ...
நாய் கடியில் நம்பர் 1 தமிழகம் என்றும் மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். அவர் ...
திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை கருத்துடன் தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பேசிய ...
புவனகிரியில் அரசு ஊழியர் தாக்கப்பட்டதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், புவனகிரியில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், திமுக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies