Breaking Political News - Tamil Janam TV

Tag: Breaking Political News

திமுக தலைவர்கள் தோல்வி பயத்தால் இபிஎஸ் மீது கோபக்கனைகளை வீசுகின்றனர்- ராஜேந்திர பாலாஜி!

சட்டமன்ற தேர்தலில் என்டிஏ தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று எனவும், இபிஎஸ் முதலமைச்சராக பதவியேற்பார் எனவும், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிவகாசி தொகுதியின் தலைமை ...

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது – இசக்கி சுப்பையா!

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக ...

மேற்குவங்கத்தை புரட்டிப்போட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கை!

மேற்கு வங்கத் தேர்தலையொட்டி அம்மாநிலத்துக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொல்கத்தாவில் வெளியிட்டுள்ளார். அதில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மாதம் தோறும் ...

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இஸ்லாமிய பெண்கள் எதிர்ப்பு!

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ...

டோக்கன் கொடுத்து மக்களை விலைக்கு வாங்க முயற்சிக்கும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்!

கோவை தெற்கு தொகுதியில் கூப்பன் நிரப்பும் பணியில் ஈடுபட்ட செந்தில்பாலாஜி ஆதரவாளர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் செந்தில் பாலாஜி வேட்பாளராக ...

NDA கூட்டணியின் ஒற்றுமை மாற்றத்திற்கான அடையாளம் – கிள்ளியூர் தமாகா வேட்பாளர் நிவின் சைமன்!

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் ஒற்றுமையாக ஒரு குடும்பமாக இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி தமாகா வேட்பாளர் நிவின் ...

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் – ராஜன் செல்லப்பா!

மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அக்கட்சி வேட்பாளர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதியில் ...

ஆட்டம் காணும் திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை தோல்வி பயத்தில் மம்தா!

மேற்குவங்கத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், இனி புதிதாக பெயர் சேர்ப்பு இருக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் ...

ஆவடி தொகுதி பாஜக வேட்பாளர் ராஜசிம்மா மகேந்திரா தீவிர வாக்கு சேகரிப்பு!

ஆவடி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராஜசிம்மா மகேந்திரா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ...

டீ போட்டு வாக்கு சேகரித்த ராசிபுரம் பாஜக வேட்பாளர் எஸ்.டி.பிரேம்குமார்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் எஸ்.டி.பிரேம் குமார், டீ கடையில் டீ போட்டு கொடுத்து மக்களிடம் வாக்கு சேகரித்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் ...

மாம்பழ சின்னம் – ராமதாஸ் வழக்கு தள்ளுபடி!

மாம்பழ சின்னத்தை முடக்கிக் கோரி செய்யக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற ...

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தீவிர பரப்புரை!

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் சர்கார் சாமக்குளம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பரப்புரையின்போது அப்பகுதிமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், அங்குள்ள கோயிகளில் ...

அரசியலில் விஜய் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது – நிதின் நபின்

தவெக தலைவர் விஜய் அரசியலில் இன்னும் பார்க்க வேண்டியது அதிகம் உள்ளது என பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் ...

மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சிக்குள் போஸ்டர் யுத்தம்!

மயிலாடுதுறையில் எம்பி சுதா மற்றும் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ...

முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றத்தில் உள்ளார் – பியூஷ் கோயல்!

திமுக அரசு ஊழல் செய்து தமிழக மக்களை ஏமாற்றி உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் ...

நடிகர் விஜய், திமுகவுடன் மறைமுக கூட்டணி – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

நடிகர் விஜய், திமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் அறிமுக ...

ஊடுருவல்காரர்களை வெளியேற்ற பாஜக-வுக்கு வாக்களியுங்கள் – பிரதமர் மோடி!

மேற்குவங்கத்தில் ஊடுருவல்காரர்களை வெளியேற்றி, மக்கள் தங்கள் மண்ணில் தலைநிமிர்ந்து வாழ பாஜகவுக்கு வாக்களிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் பகுதியில் நடைபெற்ற ...

மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமைய வேண்டும்! – முன்னாள் அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் ...

சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர் காங்கிரஸ் வேட்பாளர் – பாஜக வேட்பாளர் விஜய தரணி குற்றச்சாட்டு!

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர் என பாஜக வேட்பாளர் விஜய தரணி குற்றம் சாட்டியுள்ளார். விளவங்கோடு பாஜக வேட்பாளர் விஜய தரணிக்கு பல்வேறு ...

சட்டமன்ற தேர்தல்: தமிழகத்திற்கு படையெடுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள்!

தேர்தல் பரப்புரை பணிகள் முடியும் வரை தமிழகத்தில் இருந்து அதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயலுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது. சட்டமன்ற ...

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டது- மத்திய அமைச்சர் எல்.முருகன்!

மத்திய அரசின் நிதியுதவியுடன் நிறைவேற்றப்பட்ட அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டதாக, மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி ...

ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை தொகுதிக்குள் விடமாட்டோம்‌ – காங்கிரஸ் தலைவர் போர்கொடி!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை தொகுதிக்குள் விடமாட்டோம்‌ என கட்சியின் முன்னாள் தலைவர் மக்கள் ராஜன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ...

திமுக மேயருக்கு எதிராக 400 வேட்பு மனுக்கள் – சுயேட்சையாக போட்டியிட பொதுமக்கள் முடிவு!!

திருப்பூரில் திமுக வேட்பாளரும் மேயருமான தினேஷ்குமாருக்கு எதிராக பொதுமக்கள் 400 பேர் சுயேட்சையாக போட்டியிடவுள்ளனர். திருப்பூர் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், முதலிபாளையம் பகுதியில் உள்ள பயன்பாட்டில் இல்லாத ...

சிபிஎஸ்இ அறிவிப்பில் இந்தி திணிப்பு எங்குள்ளது? – முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

6-ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை என்ற சிபிஎஸ்இ அறிவிப்பில் இந்தி திணிப்பு எங்குள்ளது என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி ...

Page 1 of 2 1 2