டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு – 7 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
டெல்லி செங்கோட்டை பயங்கரவாத கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை எதிரே கடந்த நவம்பர் 10-ம் தேதி ...
டெல்லி செங்கோட்டை பயங்கரவாத கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை எதிரே கடந்த நவம்பர் 10-ம் தேதி ...
நாட்டை உலுக்கிய டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒரு ஒருவர் தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை எட்டு பேர் கைது ...
டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் தன்னுடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷாஹீன் ஷாஹித் தனது காதலி அல்ல, மனைவி என முசம்மில் அகமது, விசாரணை அமைப்புகளிடம் தெரிவித்துள்ளார். டெல்லி ...
டெல்லியில் தற்கொலைப்படை தாக்குதலை நடத்திய உமர் நபி, துருக்கியில் 20 நாட்கள் தங்கியிருந்து பயங்கரவாத அமைப்பினரை சந்தித்து பேசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ...
டெல்லி செங்கோட்டையில் நடந்த கார் குண்டு வெடிப்பில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக அந்நாட்டு அரசியல்வாதி ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் ...
டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பயங்கரவாதிகள், ஹமாஸ் பாணியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக என்ஐஏ அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. டெல்லி செங்கோட்டை பகுதியில், ...
டெல்லி கார் குண்டுவெடிப்பில் பலியான பயங்கரவாத டாக்டர் உமர் அகமதுவின் நெருங்கிய கூட்டாளியை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. டெல்லியின் செங்கோட்டை அருகே நிகழ்ந்த சக்திவாய்ந்த ...
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தி உயிரிழந்த மருத்துவர் உமர் மற்றும் கைதான மருத்துவர்கள் முஸாமில் கனி, ஷாஹீன் உள்ளிட்டோருக்கு ஜெய்ஷ் - இ- முகமது பயங்கரவாத ...
தீவிரவாத தாக்குதல் சம்பவத்தால் மூடப்பட்ட டெல்லி செங்கோட்டை 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. கடந்த 10-ஆம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே லால் குயிலா ...
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தின் தீவிரவாதியான மருத்துவர் உமர் முகமது, தாக்குதலுக்கு முன் செல்போன்கள் பயன்படுத்திய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள மொபைல் கடையில் ...
டெல்லி பயங்கரவாத தாக்குதலை அடுத்து, ஃபரிதாபாத் பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் அந்தஸ்தை இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் ரத்து செய்துள்ளது. ஹரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத் நகரில் உள்ளது அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகம். ...
குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு கிடைக்கும் தண்டனை, மீண்டும் இதுபோன்ற தாக்குதலை யாரும் நடத்தத் துணியக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்தும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத் ...
டெல்லி கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய மருத்துவர்களின் நெட்ஒர்க் தொடர்புகள் தென் மாநிலங்களில் உள்ளதா என மாநில உளவுப்பிரிவு போலீசாருடன், மத்திய உளவுப்பிரிவினர் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி ...
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டது உமர் நபி என்பது டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே கடந்த ...
டெல்லி பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சிவப்பு நிற ஈகோ ஸ்போர்ட்ஸ் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை அருகே வெடித்த வெள்ளை நிற ஹுண்டாய் காரில் பயணித்தவர்கள் ...
டெல்லியில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10ஆம் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு ...
தீபாவளி பண்டிகையின் போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ...
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை வேட்டையாடுங்கள் என அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் ...
டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் ஒன்று ...
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் தமிழகம் - கேரளம்- கர்நாடக ...
டெல்லியில் கார் வெடித்து சிதறியததை தொடர்ந்து கோவையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே சாலையில் சென்ற கார் ...
டெல்லியில் வெடி விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் முதலாம் வாயில் அருகே ...
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த நபர்களுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...
டெலலி கார் வெடிப்பு சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட காரின் பதிவு எண் அடிப்படையில் விசாரணை நடத்திய அதிகாரிகள், அதன் உரிமையாளரையும், காரின் முந்தைய உரிமையாளரையும் கைது செய்துள்ளனர். இந்த ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies