வெற்றிலை விலை வீழ்ச்சி – விவசாயிகள் கவலை!
வெற்றிலை விலை வீழ்ச்சி கண்டுள்ளதால், திருச்சி மாவட்டம் தொட்டியம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். தங்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு உரிய ...
வெற்றிலை விலை வீழ்ச்சி கண்டுள்ளதால், திருச்சி மாவட்டம் தொட்டியம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். தங்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு உரிய ...
சேலம் மேட்டூர் அணையின் நீர்வரத்து 9 ஆயிரத்து 683 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து ...
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் கரையோரத்தில் தேங்கியுள்ள எண்ணெய் கழிவை அகற்றும் பணி 3-வது நாளாக நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து 16 மதகுகள் வழியாக ...
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரெட்டி, பிலிகுண்டு, நாட்ராபாளையம் மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதிகளில் கடந்த ...
காவரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு தி.மு.க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...
தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.42 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies