chennai rain - Tamil Janam TV
Jul 5, 2024, 07:56 pm IST

Tag: chennai rain

5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை!

வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் புதிய காற்றழுத்ததாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் ...

தமிழ்நாட்டில் வரும் 20-ம் தேதி அதி கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழ்நாட்டில் வரும் 20-ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு ...

சென்னையில் திடீரென பெய்த மழை!

சென்னையில் சில பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் மாநகரின் சில பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ...

செல்லப் பிராணி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!

ஆபத்து விளைவிக்கும் செல்லப் பிராணிகளை கட்டுப்பாடின்றி திரியவிட்டால், அதன் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. மேலும், மாநகராட்சியின் உரிமம் பெற்ற ...

சென்னையில் அதிகாலையில் பலத்த காற்றுடன் கூடிய மழை!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் பெய்த மழையால், மக்களுக்கு கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து சிறிது விடுதலை கிடைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்து ...

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு ...

4 சனிக்கிழமைகளில் பள்ளிகளில் செயல்படும் என அறிவிப்பு!

மிக்ஜாம் புயல் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக 4 சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ...

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 17 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (இரவு 7.00 மணி வரை) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ...

சென்னையில் பரவலாக மழை!

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு ...

ஆர்.எஸ். எஸ். சேவா பாரதி மூலம் தூத்துக்குடிக்கு நிவாரண பொருட்கள்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு ஆர்.எஸ். எஸ். சேவா பாரதி மூலம் திருச்சியில் இருந்து ஒரு லாரி பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி தென்காசி ஆகிய ...

அன்று சென்னை – இன்று நெல்லை – திமுக அரசின் சறுக்கல்!

கடந்த வாரம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட பொது மக்களில் யார் உயிரோடு இருப்பார்கள், யார் உயிரோடு இருக்கமாட்டார்கள் என யாருக்கும் தெரியாது. காரணம், ...

4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு ...

4 மாவட்டங்களில் 17-ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் – ஏன் தெரியுமா?

மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் டிச. 3 மற்றும் 4 -ம் தேதியில் பெருமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ...

தமிழகத்தில் பதிவான மழை அளவு!

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் ...

நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழையும், 8 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய ...

3 மாவட்டங்களில் மிரட்டப்போகும் மழை!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல ...

4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்!

இராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி ...

சென்னை வெள்ள பாதிப்பு : மத்தியக் குழு ஆய்வு! 

சென்னை உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய  ...

ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு ரூ. 6000 கிடைக்குமா? 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும் ரூ. 6000 நிவாணத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில், ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா என்ற கேள்வி ...

சென்னை புயல் பாதிப்பு : தலைமைச் செயலகத்தில் மத்தியக் குழு ஆலோசனை!

மிக்ஜாம் புயல் பாதிப்புக்களை ஆய்வு செய்ய சென்னை வந்துள்ள மத்திய குழுவினர், தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ஆம் தேதி ...

சென்னையில் இன்று முதல் அரசு சான்றிதழ் சிறப்பு முகாம்!

மிக்ஜம் புயல் வெள்ளத்தால் அரசு சான்றிதழ்களை இழந்தவர்கள், அதனை மீண்டும் பெறுவதற்கான சிறப்பு முகாம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. மிக்ஜாம் புயல், பெருமழை காரணமாக கடந்த 4 ...

அடுத்த 6 நாட்களுக்கு மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 -ம் தேதிகளில் மிக்ஜாம் ...

யாருக்கெல்லாம் கிடைக்கும் நிவாரணத் தொகை ரூ.6000?

மிக்ஜாம் புயல், பெருமழை காரணமாக கடந்த 4 – ம் தேதி சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் தத்தளித்தது. குடியிருப்பு ...

வெள்ள பாதிப்பு : நாளை சென்னை வருகிறது மத்திய குழு!

சென்னை உள்ளிட்ட மாவட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு நாளை சென்னை வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4 தேதி சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, ...

Page 1 of 4 1 2 4