ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!
ஆவடி அருகே உள்ள நத்தமேடு ஏரி நிரம்பி குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ள ட்ரோன் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ...
ஆவடி அருகே உள்ள நத்தமேடு ஏரி நிரம்பி குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ள ட்ரோன் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ...
சென்னை நந்தனம் அண்ணா சாலையில் சாலைகள் குண்டும், குழியுமாகக் காணப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். சென்னையில் பெய்த மழை காரணமாகவும், மெட்ரோ ரயில் ...
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் போலீசார் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். சென்னையின் புறநகர் பகுதிகளான கூடுவாஞ்சேரி, தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர் போன்ற ...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ...
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித்தீர்தது. அதிகபட்சமாக மணலியில் 27 சென்டி மீட்டர் மழை பதிவாகியதாக ...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது ...
சென்னையில் சில மணி நேரம் பெய்த மழைக்கே பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்தனர். சென்னையில் நுங்கம்பாக்கம், அடையார், வடபழனி உள்ளிட்ட பல ...
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய ...
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்த காற்றுடன் கூடிய கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வந்த நிலையில், ...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. ...
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் ...
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா செய்தியாளர்களுக்கு ...
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த திடீர் மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்த ...
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் ...
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு பெய்த மழை காரணமாக காற்று மாசு குறைந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் ...
வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் 33 சதவீதம் அதிகம் பொழிந்துள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழ்நாட்டின் ...
தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 4-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ...
தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழக கடற்கரையை இன்று நெருங்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. ...
சென்னைக்கு கிழக்கு வட கிழக்கே 390 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த ...
நெஞ்சுக்கு நீதி என்ற புத்தகத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆதரித்து கூறியுள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் ...
சென்னை அசோக் நகரில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். வங்கக்கடலை ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, ...
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு இழக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த ...
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies