Youtube பார்த்து கடைகளில் ஷட்டர் உடைத்து கொள்ளையடித்த திருடன் கைது!
சென்னை அருகே Youtube -ஐ பார்த்து கடைகளில் ஷட்டர் உடைத்து கொள்ளையடித்த திருடனை போலீசார் கைது செய்தனர். பள்ளிக்கரணை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், இரவு ...
சென்னை அருகே Youtube -ஐ பார்த்து கடைகளில் ஷட்டர் உடைத்து கொள்ளையடித்த திருடனை போலீசார் கைது செய்தனர். பள்ளிக்கரணை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், இரவு ...
ரயில் மூலமாகவோ, பேருந்துகள் மூலமாகவோ சென்னையை நோக்கி வருவோர் கண்களில் முதலில் தென்படும் பிரம்மாண்ட கட்டடம் ரிப்பன் மாளிகையாகத் தான் இருக்க முடியும். அப்படி சென்னையின் தவிர்க்க ...
சென்னையின் தவிர்க்க முடியாத அடையாளமாக, தமிழக ஆட்சியாளர்களின் ஆட்சி பீடமாக, எதிர்கால சந்ததியினருக்கு வரலாறாக திகழும் புனித ஜார்ஜ் கோட்டை குறித்தும், அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் சென்னை ...
பிரச்சினைகளை சுமூகமாக தீர்க்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்துடன் நடிகர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் நடிகர் ...
இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைக் காட்டிலும் பிரச்னைகள் இன்றி ஆசியாவின் முக்கிய மையமாக இந்தியா திகழ்வதாக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் ...
சென்னையில் பஸ் டே கொண்டாடுவதற்காக கல்லூரி மாணவர்களுக்கு பட்டாக்கத்தி போன்ற ஆயுதங்களை வழங்கிய புகாரில் முன்னாள் மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஜூன் ...
சென்னையில் முதல் முறையாக பெண்கள் பங்கேற்ற புடவை மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. சென்னை பெசன்ட் நகரில் தனியார் அமைப்புகள் சார்பில் புடவை மாரத்தான் போட்டி நடைபெற்றது.பெண்களின் மாதவிடாய் சுகாதாரம் ...
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த மூதாட்டியை கொன்று உடலை ஆற்றில் வீசிய தம்பதியினரை போலீசார் கைது செய்தனர். மயிலை சிவமூர்த்தி தெருவை சேர்ந்த ...
தமிழகத்திற்கான ரயில்வே பட்ஜெட் 8 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கான ரயில்வே பட்ஜெட் 8 மடங்கு அதிகரித்துள்ளது என்றும், ஒவ்வொரு மாநிலமும் ...
சென்னையில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14 வரை 55 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே ...
சென்னையில் காற்று மாசு காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழக குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் நிலவும் காற்று மாசு குறித்து ஹாவர்ட் ...
திருமணமான பெண்களை பணிக்கு எடுப்பதில்லை என எழுந்த குற்றச்சாட்டை ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய ...
புதிய குற்றவியல் தீர்ப்புகள் தொடர்பான கருத்தரங்கம் மிகவும் அவசியமானது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் உள்ள வேலூர் தொழில் ...
அதிமுகவில் தன்னுடைய அரசியல் பிரவேசம் தொடங்கிவிட்டதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த வி.கே.சசிகலா, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது சரியான முடிவு அல்ல ...
சென்னையில் நடைபெறும் சர்வதேச கலாச்சார மாநாட்டில் தமிழ்நாட்டின் கலையும் சேர்க்கப்படும் என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி உறுதியளித்துள்ளார். சென்னை ஐஐடி நடத்தும் ஸ்பிக் மெக்கேவின் 9-வது சர்வதேச கலாச்சார மாநாடு மே 20-ல் தொடங்குகிறது. ...
சென்னை, எழும்பூரில் இசையமைப்பாளர் இளையராஜாவின் கச்சேரிக்கான போஸ்டர் மற்றும் டிக்கெட் அறிமுக விழா நடைபெற்றது. இது குறித்து பேசிய நிகழ்ச்சியை நடத்தும் ஈவன்ட்ஸ் தலைவர் அருண், ஜூலை ...
சென்னை, புளியந்தோப்பு பகுதியில் 6 வயது சிறுவனை நாய்க்கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஆயிரம் விளக்குப் பகுதியில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை நாய்கடித்த சம்பவம் அதிர்வலையை ...
சென்னை வண்ணாரப்பேட்டையில் மாமூல் தர மறுத்த ஹோட்டல் உரிமையாளர் உட்பட மூவரை வெட்டிய 6 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பழைய வண்ணாரப்பேட்டை ...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அட்சய திருதியையை ஒட்டி, ஒரே நாளில் மூன்று முறை ...
அட்சய திருதியையை முன்னிட்டு, ஆபரணத் தங்கத்தின் விலை இருமுறை உயர்ந்துள்ளது. சித்திரை மாதத்தின் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை திருதியை, அட்சய திருதியையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ...
ஆபத்து விளைவிக்கும் செல்லப் பிராணிகளை கட்டுப்பாடின்றி திரியவிட்டால், அதன் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. மேலும், மாநகராட்சியின் உரிமம் பெற்ற ...
கோடை விடுமுறையை ஒட்டி 40க்கும் மேற்பட்ட விமானங்கள் சென்னையிலிருந்து இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோடை விடுமுறைக்காக விமானம் மூலம் வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies