Chennai - Tamil Janam TV

Tag: Chennai

சென்னையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மேற்கூரை இடிந்த விபத்து – இளைஞர் பலி!

சென்னை பட்டினப்பாக்கத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் பால்கனி மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் உயிரிழந்தார். ஸ்ரீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த குலாப், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ...

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் – ஐ.நா. தலையிட சின்மயா மிஷன் சுவாமி மித்ரானந்தா வலியுறுத்தல்!

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான வன்முறைக்கு முடிவு கட்ட ஐ.நா. தலையிட வேண்டுமென சின்மயா மிஷன் சுவாமி மித்ரானந்தா வலியுறுத்தினார். வங்கதேசத்தின் சிட்டகாங்கில் உள்ள இஸ்கான் கோவிலுடன் தொடர்புடைய ...

அவதூறு வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு பாஜக துணை நிற்கும் – அண்ணாமலை உறுதி!

ஹெச்.ராஜா வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அரசியல் உயர் கல்வி பயில லண்டன் சென்றிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

சென்னை அம்பத்தூர் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி – ஒருவர் கைது!

சென்னை அம்பத்தூரில் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த நபர் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த அந்த நபர், இயந்திரத்தின் ...

வேளச்சேரி : திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

சென்னை வேளச்சேரியில் 80 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களின் வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளச்சேரி பகுதியில் ...

ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா – குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி!

சென்னை, வானகரத்தில் அதிமுக சார்பில் ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா, அதிமுக ...

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு – ஓய்வு பெற்ற ஐஜி முருகனுக்கு பிடிவாரண்ட்!

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத ஓய்வுப்பெற்ற ஐஜி முருகனை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோட்டில் ...

பாரதத்தையும், ஆன்மீகத்தையும் யார் நினைத்தாலும் அழிக்க முடியாது – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

பாரதத்தையும், ஆன்மீகத்தையும் யார் நினைத்தாலும் அழிக்க முடியாது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதி வித்தியா பவன் சார்பில் மார்கழி இசை ...

மயிலாப்பூரில் மந்தமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணி – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

சென்னை மயிலாப்பூரில் மழைநீர் வடிகால் பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுப்பதற்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ...

கேரம் போட்டியில் சாதித்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் – சிறப்பு தொகுப்பு!

தனது தந்தையின் பயிற்சியால் கேரம் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கிறார் சென்னை புது வண்ணாரபேட்டையைச் சேர்ந்த 17 வயதான காஸிமா. உலக நாடுகளே வியக்கும் அளவிற்கான ...

சென்னை துரைப்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு – குடியிருப்புவாசிகள் போராட்டம்!

சென்னை அருகே வீடுகளை அகற்ற முயன்ற வனத்துறை அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை துரைப்பாக்கம் மகாலட்சுமி நகரில் வனத்துறைக்கு சொந்தமான சதுப்பு நில ...

சென்னை வேளச்சேரி ஏரியை சுற்றியுள்ள வீடுகள் கணக்கெடுக்க எதிர்ப்பு – குடியிருப்புவாசிகள் போராட்டம்!

சென்னையில் வேளச்சேரி ஏரியை சுற்றியுள்ள வீடுகளை கணக்கெடுக்க எதிர்ப்பு தெரிவித்து நூறு அடி சாலையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். சென்னையின் பிரதான ஏரியான ...

சென்னை செங்குன்றம் அரசு வங்கியில் கொள்ளை முயற்சி – அலாரம் ஒலித்ததால் சிக்கிய கொள்ளையன்!

சென்னை அடுத்துள்ள செங்குன்றத்தில் அரசு வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். செங்குன்றத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான வங்கி ஒன்றில், நள்ளிரவில் உள்ளே நுழைந்த ...

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார் சீமான்!

நடிகர் ரஜினிகாந்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்த்து பேசினார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக நாம் தமிழர் ...

அனைவருக்கும் நீதி கிடைக்கும் நிலையை உருவாக்க வேண்டும் – மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட கிருஷ்ணகுமார் வலியுறுத்தல்!

நாட்டில் அனைவருக்கும் நீதி கிடைக்கும் நிலையை உருவாக்க வேண்டும் என மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த நீதிபதி கிருஷ்ணகுமார் வலியுறுத்தினார். மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை ...

அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்ற நிகழ்ச்சி – மாணவிகளை வேலை வாங்கிய அரசு பள்ளி நிர்வாகம்!

சென்னை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்ற நிகழ்ச்சியால், மாணவிகள் சிரமத்தை சந்தித்த அவலம் அரங்கேறியுள்ளது.; சென்னை சூளைமேட்டில் அமைந்துள்ள ஜெயகோபால் கரோடியா ...

அவதூறு வழக்கு – ஜாமின் கோரி நடிகை கஸ்தூரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட  வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி ஜாமின் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தெலுங்கு மக்கள் ...

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது குழந்தையின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல் – படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

சென்னையில் பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மாஞ்சா நூல் சிக்கி அறுத்ததில், படுகாயமடைந்த குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் ...

வருங்காலத்தில் அதிக முதியோர் உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கும் – முதலமைச்சர் ஸ்டாலின்

வருங்காலத்தில் அதிக முதியோர் உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் நடைபெற்ற 16-வது நிதிக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: ...

தமிழகத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை மதுரவாயலில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் ...

சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை – ஐடி ஊழியர்கள் இருவர் கைது!

சென்னையில் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை குறிவைத்து மெத்தபெட்டமைன் போதை பொருளை விற்பனை செய்து வந்த ஐடி ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் போதை பொருட்கள் ...

சென்னை திருவல்லிக்கேணி பாரத ஸ்டேட் வங்கி கிளையில் கொள்ளை முயற்சி – போலீஸ் விசாரணை

சென்னை திருவல்லிக்கேணியில் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே ...

தமிழகத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் மருத்துவர்களுக்கு ஆபத்தான சூழல் நிலவுவதாகவும், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு தரப்பட வேண்டும் எனவும் பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் ...

லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை!

கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் இரண்டாம் நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சட்ட விரோத பண பரிமாற்ற புகாரின் அடிப்படையில், துடியலூர் அருகே ...

Page 14 of 29 1 13 14 15 29