Chennai - Tamil Janam TV

Tag: Chennai

பரிதவிக்கும் வியாபாரிகள் : பயன்பாட்டிற்கு வராத நவீன மீன் அங்காடி – சிறப்பு கட்டுரை!

மீனவ மக்களின் பயன்பாட்டிற்காக சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை பட்டினம்பாக்கத்தில் கட்டப்பட்ட மீன் அங்காடி, திறக்கப்பட்டு 50 நாட்களை கடந்தும் பயன்பாட்டிற்கு வராமல் இருக்கிறது. ...

வான் சாகச நிகழ்ச்சியை காண சென்ற 60 வயது முதியவர் உயிரிழப்பு!

மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியைக் காண வந்த 60 வயது முதியவர் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெரினா ...

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு – வீறுநடை போட்டு சென்ற ஸ்வயம் சேவகர்கள்!

சென்னை உள்ளிட்ட தமிழக்த்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடைபெற்றது. சென்னையில் ஆர்.எஸ்.எஸ். வடதமிழகம் தலைவர் குமாரசாமி தலைமையில், எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகில் இருந்து பேரணி ...

வான் சாகச நிகழ்ச்சியை காண குவிந்த மக்கள் – 3 கி.மீ.தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்!

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சி நிறைவுபெற்ற நிலையில் ஒரே நேரத்தில் வீடு திரும்ப முற்பட்ட மக்களால் சாந்தோம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ...

Limca Book of Records-இல் இடம்பெறும் சென்னை வான் சாகச நிகழ்ச்சி!

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சி அதிக மக்கள் நேரில் பார்வையிட்ட நிகழ்ச்சி என்ற பெருமையை பெற்ற நிலையில், இது லிம்கா புக் ஆஃப் ரெக்காட்ஸிலும் ...

வியப்பில் ஆழ்த்திய சி17 ரக விமானத்தின் மகாபலி சூர்யகிரண் அணிவகுப்பு!

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியில் சி17 ரக விமானத்தின் மகாபலி சூர்யகிரண் அணிவகுப்பு பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது. மெரினா கடற்கரையில், SKAT C-17, HAWK ரக விமானங்களின் ...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடங்கியது ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு – ஏராளமான ஸ்வயம் சேவகர்கள் பங்கேற்பு!

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை எழும்பூரில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் பேரணியில் மத்திய இணை அமைச்சர் எல் .முருகன் ...

MI 17 ஹெலிகாப்டர் மூலம் பணய கைதிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட வீரர்கள்!

விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியில் MI 17 ஹெலிகாப்டர் மூலம் பணய கைதிகளை மீட்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியில், ...

விமான சாகச நிகழ்ச்சியை காண குவிந்த மக்கள் : பேருந்து, ரயில்களில் அலைமோதிய கூட்டம் – கடும் போக்குவரத்து நெரிசல்!

விமான சாகச நிகழ்ச்சியை காண மக்கள் குவிந்ததால் பேருந்து, ரயில்மகளில்  கூட்டம் அலைமோதியது. இதேபோல்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி ...

தமிழ்நாட்டின் பெருமையை பிரதிபலிக்கும் வகையில் போர் விமானங்கள் அணிவகுப்பு!

வான் சாகச நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பெருமையை பிரதிபலிக்கும் வகையில் போர் விமானங்கள் அணிவகுப்புகளை நடத்தியது அங்கு கூடியிருந்தவர்களை மெய்சிலிர்க்கச் செய்தது. சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் ...

சென்னையில், வானில் சீறிப்பாய்ந்த ரஃபேல், சுகோய்-30 MKI ரக போர் விமானங்கள்!

சென்னை மெரினா கடற்கரையில் சுகோய், மிக், மிராஜ், தேஜஸ், ரபேல் போர் விமானங்கள் தீப்பொறிகளை உமிழ்ந்தபடி பறந்து சென்று சாகசத்தில் ஈடுபட்டது காண்போரை கவர்ந்திழுத்தது. கடலோரப் படையின் ...

மெரினாவில் தேசிய மற்றும் விமானப் படை கொடியுடன் அணிவகுத்த சேட்டக் ரக ஹெலிகாப்டர்கள்!

வான் சாகச நிகழ்ச்சியில் சேட்டக் ரக ஹெலிகாப்டர்கள் தேசியக்கொடி மற்றும் விமானப் படையின் கொடியுடன் அணிவகுத்துச் சென்றதை பார்வையாளர்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர். இந்திய விமானப் படையின் ...

அனுமதி பெறாமல் தொடங்கப்பட்ட 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் – ஹெச்.ராஜா தகவல்!

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வாங்காமல் பணிகள் மேற்கொண்ட போதும், அதற்கு மத்திய அரசு அனுமதியும் வழங்கி, நிதியும் ஒதுக்கியுள்ளதாக என ...

நடிகை சோனா வீட்டில் கொள்ளை முயற்சி – இருவர் கைது!

சென்னை மதுரவாயலில், நடிகை சோனா வீட்டில் கத்தியுடன் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திரைப்பட நடிகை சோனா, மதுரவாயல் பகுதியில் வசித்து ...

சென்னையில் போதைப்பொருள் விற்பனை – பெங்களூருவை சேர்ந்த 5 பேர் கைது!

சென்னையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெங்களூருவை சேர்ந்த 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். வெங்கடேஸ்வரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருட்கள் விற்கப்படுவதாக தனிப்படை ...

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்த நிலை ...

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வான் சாகச நிகழ்ச்சி – ஒத்திகை நிறைவு!

சென்னையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள வான் சாகச நிகழ்வுக்கான ஒத்திகைகள் மெரினாவில் நிறைவு பெற்றன. இந்திய விமானப்படையின் 92வது நிறுவன தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில், நாளை ...

உடல் நலம் பெற வேண்டும் என வாழ்த்திய பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி – நடிகர் ரஜினிகாந்த்

விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என வாழ்த்திய அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில், என உடல்நலத்தில் அக்கறை கொணிடு தனிப்பட்ட ...

திருமாவளவன் மீது வைத்திருந்த மரியாதை சுக்குநூறாக உடைந்து விட்டது – தமிழிசை சௌந்தரராஜன்

நாகரிக தலைவர் என்ற அடையாளம் உடைந்து விட்டது என்றும், மகாத்மா காந்தியை தினமும் வார்த்தைகளால் திருமாவளவன் கொன்று வருவதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ...

சென்னை விமான சாகச நிகழ்ச்சியை குடும்பத்தோடு கண்டுகளிக்க வேண்டும் – கமாண்டோ ஹிரேந்தர் அழைப்பு!

 விமானப்படை அபார வளர்ச்சி கண்டு வருவதாக  இந்திய விமானப்படை கமாண்டோ மற்றும் விமானப்படை சாகச நிகழ்ச்சி இயக்குநர் ஹிரேந்தர் தெரிவித்துள்ளார். தமிழ் ஜனம் செய்திகளுக்கு அவர்  அளித் பிரத்தியேக ...

சென்னை குடியிருப்பு பகுதிகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசை கண்டித்து ...

9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா – களைகட்டிய கொலு பொம்மை விற்பனை – சிறப்பு கட்டுரை!

வாழ்க்கையின் தத்துவத்தைப் படிப்படியாக விளக்கும் கொலு பொம்மைகளை வைத்து வழிபடும் நவராத்திரி விழா அக்டோபர் 3ஆம் தேதி  தொடங்கி 9 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில் கொலு பொம்மைகளின் ...

தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகத்தில் சமூகநீதி குறித்த பேசப்படுகிறது, ஆனால் நடைமுறையில் இல்லை  என- ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 156 வது பிறந்தநாளையொட்டி கிண்டி காந்தி மண்டபத்தில் ...

விடுதலைக்கு பாடுபட்ட வீரப் பெண் பார்வதி ஆச்சி – ஜி கே வாசன் புகழாரம்!

விடுதலைக்கு உழைத்த வீரப் பெண் பார்வதி ஆச்சி ஆற்றிய பணிகள் சிறப்பு வாய்ந்தது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் பெருமிதத்துடன் ...

Page 16 of 27 1 15 16 17 27