சென்னையில் ரூ.280 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!
சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக, பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 280 கோடி மதிப்பிலான, மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை, தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் ...
சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக, பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 280 கோடி மதிப்பிலான, மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை, தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் ...
திமுகவின் முதன்மையான நோக்கம் ஊழல் மட்டுமே என மத்திய அமைச்சர் அமைச்சர் அனுராக் சிங் தாகூர் தெரிவித்துள்ளார். சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் இலட்சியம் ...
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக, காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் செல்வது அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிக்ஜாம் ...
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 12,000 ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மிக்ஜாம் ...
காசி தமிழ் சங்கமம் இரண்டாம் கட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள இளைஞர்களின் குழுவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமது ...
மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் டிச. 3 மற்றும் 4 -ம் தேதியில் பெருமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ...
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இந்தியக் குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் உள்ளூர் சட்டங்கள் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட குற்றப் புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் ...
நமது கலாச்சார ஒற்றுமையின் தேசிய கட்டமைப்பை பிரதமர் மோடி வலுப்படுத்தி வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். சென்னை நீலாங்கரை, ஈசிஆர் ஆர்கே மாநாட்டு மையத்தில் பன்னிரு ...
சென்னை விமான நிலையத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான, 1,201 கிராம் எடை கொண்ட கொக்கேன் போதைப்பொருளை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ...
சென்னை புத்தக கண்காட்சி வரும் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5 -ம் தேதி தொடங்கி, 21 ம் தேதி வரை நடைபெறும் என தென்னிந்திய புத்தக ...
மிக்ஜாம் புயல், பெரும் மழையால் ஒத்திவைக்கப்பட்ட மாநில அளவிலான செஸ் போட்டி, சென்னை சிட்லப்பாக்கத்தில் நாளை மறுநாள், அதாவது டிச.17 -ம் தேதி நடைபெறுகிறது சென்னை தாம்பரத்தில் ...
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு ...
சென்னையில் போலீசாரிடம் இரண்டு இளம் ரவுடிகள் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்துார், மகாத்மா காந்தி நகர் 7 -வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் ...
பள்ளிக்கரணைக்கு இந்த ஆண்டு பழுப்பு நிறத்தில் 800க்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன. சென்னை, வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரை பள்ளிக்கரணை சதுப்புநிலம், வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இப்பகுதிக்கு ஒவ்வொரு ...
அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 -ம் தேதிகளில் மிக்ஜாம் ...
மிக்ஜாம் புயல், பெருமழை காரணமாக கடந்த 4 – ம் தேதி சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் தத்தளித்தது. குடியிருப்பு ...
தமிழகத்தில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மிக்ஜாம் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது. ...
ஆர்.எஸ்.எஸ் மூத்த பிரச்சாரக் ஸ்ரீசுந்தர ஜோதிஜியின் இறுதி யாத்திரை இன்று, 11-ம் தேதி திங்கள் கிழமை நடைபெறுகிறது. ஆர்.எஸ்.எஸ் மூத்த பிரச்சாரக்-ஆகத் திகழ்ந்தவர் ஸ்ரீசுந்தர ஜோதிஜி. இவர் ...
சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் இந்திய ராணுவம் நிவாரணம் பொருள்கள் வழங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. சென்னையை டிசம்பர் 4 ஆம் தேதி மிக்ஜாம் ...
சென்னையில் புயல் தாக்கிய 3 நாட்களில் 3500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. சென்னையை டிசம்பர் 4 ஆம் தேதி மிக்ஜாம் புயல் தாக்க தொடங்கியது. ...
டிசம்பர் 9 -ம் தேதி தனியார் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. சென்னையில் பெருமழையும், வெள்ளமும் சாலைகளையும், வீடுகளையும், பொதுமக்களையும் புரட்டிப்போட்டுள்ளது. பிரதான சாலைகளில் ...
உடல் நலக்குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், கடந்த ஜூன் ...
சென்னை மடிப்பாக்கம் ராம்நகரில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டார்லிங் 2 இயக்குநர் சதீஷ் சந்திர சேகரன் வலியுறுத்தியுள்ளார். மிக்ஜாம் புயல் ...
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று ஆய்வு செய்கிறார். மிக்ஜாம் புயல் கரையை கடந்து சென்றுவிட்டாலும், புயலின் தாக்கம் இன்னமுன் அகலவில்லை. சென்னை, ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies