தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது – அன்புமணி
தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாக பா.ம.க தலைவர் அன்புமணி தெரிவித்தார். மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். ...
தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாக பா.ம.க தலைவர் அன்புமணி தெரிவித்தார். மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். ...
திமுகவின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்து ஏமாற மாட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூர் மற்றும் ஆவடி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட ...
முதலமைச்சரை சந்தித்து தனது குறைகளை சொல்ல விடாமல் காவல்துறையினர் தடுப்பதாகவும், தனது சகோதரியின் மகனை போலீசார் சுட்டுக்கொன்றதாகவும் மதுரை மண்டல திமுக முன்னாள் தலைவர் வி.கே.குருசாமி குற்றஞ்சாட்டி ...
பிரதமர் வருகையால் முதல்வர் ஸ்டாலின் பதற்றம் அடைந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், ட்ரபிள் என்ஜின் அரசை வைத்துக் கொண்டு, ...
சென்னையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள NDA பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோடம்பாக்கத்தில் தென்சென்னை ...
குற்றங்களை தடுக்க முடியாமல் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டதால், இன்று அவர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழல் உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். உசிலம்பட்டி அருகே முதல்நிலைக் காவலர் ...
தாம்பரம் அருகே மக்கள் நன்கொடையில் கட்டப்பட்ட கோயில் மண்டபத்தின் கல்வெட்டில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ...
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என முதலமைச்சர் அறிவித்திருப்பது கைவினை கலைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விஸ்வகர்மா திட்டம் குறித்தும், அதனால் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies