பிரதமர் தலைமையில் நடைபெறும் என்டிஏ பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் - தமிழிசை சௌந்தரராஜன்
Apr 22, 2026, 10:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் தலைமையில் நடைபெறும் என்டிஏ பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் – தமிழிசை சௌந்தரராஜன்

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 21, 2026, 07:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள NDA பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோடம்பாக்கத்தில் தென்சென்னை மாவட்ட பாஜக சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், சட்டப்பேரவையில் ஆளுநர் உரை இருக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு திமுக அரசு செயல்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ஆளுநர் உரை என்பது முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவிப்பதற்காக அல்ல என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் அரசியலமைப்பு ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டிருக்கிறது என்றும் அவர் சாடினார்.

BJP தமிழுக்கு எதிரானது என்று தவறான பிம்பம் உருவாக்க முயற்சி நடக்கிறது என்றும், தமிழ்நாட்டில் நிச்சயமாக பாஜக வெற்றி வெற்றி பெறும் என்றும் தமிழிசை குறிப்பிட்டார்.

Tags: tamilsai pressmeetgovernor issueNDA meetingtamilisaitamilnadu assembelychief minister mk stalin
ShareTweetSendShare
Previous Post

பாஜக தேசிய தலைவர் நிதின் நபினுக்கு அண்ணாமலை வாழ்த்து – அடிமட்ட தொண்டராக இருந்து வரலாற்று சிறப்புமிக்க பதவிக்கு உயர்ந்துள்ளதாக புகழாரம்!

Next Post

மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடித்த விவகாரம் – திமுக அரசே காரணம் என இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Related News

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல்:  தயார்நிலையில் வாக்குச்சாவடிகள்

பசுமை வாக்குச்சாவடிகள்; அசத்தலான ஏற்பாடுகளை செய்த தேர்தல் ஆணையம்

75 ஆண்டுகளில் முதன்முறையாக வாகனத்தில் சென்ற இவிஎம் இயந்திரங்கள்

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் – விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு!

குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – அர்ச்சனா பட்நாயக் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் 79 லட்சம் பறிமுதல் – ரூ. 2 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் – முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது பறக்கும் படை!

சட்டமன்ற தேர்தல் – வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்!

கடையநல்லூர் திமுக தேர்தல் அலுவலகத்தில் ரூ.44 லட்சம் பறிமுதல்!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் ரூ. 16 லட்சம் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

பிரதமர் குறித்த மல்லிகார்ஜுன கார்கேவின் சர்ச்சை பேச்சு – தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் பணியாது – பிரதமர் மோடி

திருச்சூரில் பட்டாசு வெடித்து விபத்து : 13 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் காயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை வசந்த உற்சவ விழா!

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐஎஸ்ஐ ஏஜென்டுகள் இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies