5 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா – சீனா இடையே நேரடி விமான சேவை!
5 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை தொடங்க இருப்பது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் ...
5 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை தொடங்க இருப்பது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் ...
இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை தோல்வியில் மட்டுமே முடியும் என ரஷ்ய அதிபர் புதின் உறுதிபட தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற மாநாட்டில் ...
இந்தியா - சீனா இடையிலான நேரடி விமான சேவை இம்மாதத்தில் துவங்கும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.. இதனையடுத்து வரும் 26 ம் ...
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை 4 வாரங்களில் சந்தித்து பேசுவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு இந்தியா, சீனா, கனடா உள்ளிட்ட ...
97 தேஜஸ் மார்க் 1-ஏ விமானங்களை தயாரிப்பதன் மூலம், இந்திய விமானப்படை அசைக்க முடியாத அளவுக்கு பலம் பெறப்போகிறது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில். இந்திய ...
சீனாவில் உலகிலேயே மிக உயரமான பாலம் போக்குவரத்து பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. சீனாவின் குய்சோவ் (Guizhou) மாநிலத்தில் உலகிலேயே உயரமான Huajiang Grand Canyon பாலம் திறக்கப்பட்டுள்ளது. பீபான் ...
தொழில்துறையில் லட்சக்கணக்கான ரோபோக்களை களமிறக்கி அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது சீனா. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.... சீனா... தொழில்நுட்ப பயன்பாடு என்று வந்துவிட்டால் எப்போதும் ...
சீனாவில் "எலும்பை கரைக்கும் நீர்" என்ற புனைப் பெயரால் அழைக்கப்படும் ஹைட்ரோ ஃபுளோரிக் அமிலம் ஒரு பெண்ணின் உயிரை பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்ஜோ நகரைச் ...
புவி சார் அரசியலின் அடுத்த போர் களமாக விண்வெளி மாறி வருகிறது. இதில், விண்வெளி செயற்கைக்கோள் பாதுகாப்பை இந்தியா தீவிரமாக்கி உள்ளது. பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களை ...
ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய்யை வாங்குவதன் மூலம் சீனாவும் இந்தியாவும் உக்ரைன் போருக்கு முதன்மை நிதியளிப்பவர்களாக திகழ்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய ...
சீனாவில் கொரோனா தொற்று பரவியுள்ளதை முதலில் தெரிவித்த பெண் பத்திரிகையாளருக்கு மேலும் 4 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ...
சீனாவின் பொதுக் கழிப்பறைகளில் இனி டாய்லெட் பேப்பர் வேண்டுமானால், ஒன்று விளம்பரம் பார்க்க வேண்டும் அல்லது பணம் செலுத்த வேண்டும் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் சீனாவில் ...
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தனது 10 நாள் சீனா பயணத்தின்போது, அந்நாட்டின் முக்கிய இராணுவ தொழிற்சாலையைப் பார்வையிட்டுள்ளார். இந்த நிகழ்வு இந்தியா-சீனா உறவைச் சோதிக்கக்கூடிய ...
சீனாவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாவலர்களை தாக்கிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவின் ஷென்சென் நகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்த பெண் ஒருவரை மெட்ரோ ரயில் நிலைய ...
வரி விதிப்பதாலோ, பொருளாதாரத் தடை விதிப்பதாலோ போருக்குத் தீர்வு காண முடியாது என்றும், அது பிரச்னையை மேலும் சிக்கலாக்கும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்புக்குச் சீனா பதிலளித்துள்ளது. ...
சீனாவிடம் இருந்து இந்தியாவை விலக்க முயற்சிப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதேபோல் இந்தியாவிற்கு வருகை தந்த சீன ...
சீனாவின் சுச்சுவாங் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள சுச்சாங் நகரில் நேற்று ஒரே நாளில் சுமார் ...
இந்தியாவுடன் சமூக உறவை பேண சீனா முடிவெடுத்துள்ள அதே நேரத்தில், பாகிஸ்தான் உடனான உறவை கைவிடவும் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம். எதிரிக்கு ...
இந்தியா - நேபாளம் இடையே நிலவும் லிபுலேக் கணவாய் பிரச்னையை எழுப்பி சீன அதிபர் ஜி ஜின்பிங்-யிடம் நேபாளப் பிரதமர் சர்மா ஒலி முறையிட்டார். ஆனால் அவரது ...
இந்தியாவும், சீனாவும் நெருங்கி வரும் நிலையில், பாகிஸ்தான் உடனான நட்பை சீனா தவிர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி நிலைமையை காரணம் காட்டி, பாகிஸ்தானின் ரயில்வே திட்டத்திற்கு நிதியளிக்கச் ...
சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோ ஒன்று சாலையில் ஒடி சென்று மக்களுடன் கைகுலுங்கி, டாடா காண்பித்து, கட்டியணைக்கும் வீடியோ அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. உலகிலேயே ரோபோக்கள் எனப்படும் இயந்திர ...
சீனாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு நிகழ்வில், புதின், கிம் ஜாங் உன் உட்பட 26 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். 2வது உலகப்போரில் ஜப்பானுக்கு எதிராகப் பெற்ற ...
சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து உரங்களை இறக்குமதி செய்யும் இந்தியா, 7 ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின் புதிய உரத் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளது. இது நாட்டை இறக்குமதி சார்பு ...
25வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீனா சென்ற பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் புதினும், ரஷ்யாவில் தயாரிக்கப் பட்ட Aurus sedan காரில் சேர்ந்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies