இந்தியாவில் 53 சீன நிறுவனங்கள்: மக்களவையில் தகவல்!
இந்தியாவில் 53 சீன நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், ஆனால், செயலிகள் மூலம் கடன் வழங்கும் நடவடிக்கைகளில் இந்நிறுவனங்கள் ஈடுபட்டு வருவது குறித்த தரவுகள் இல்லை என்றும் மத்திய ...
இந்தியாவில் 53 சீன நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், ஆனால், செயலிகள் மூலம் கடன் வழங்கும் நடவடிக்கைகளில் இந்நிறுவனங்கள் ஈடுபட்டு வருவது குறித்த தரவுகள் இல்லை என்றும் மத்திய ...
எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக, பூட்டானுடன் சீனா பேச்சு நடத்தி வரும் நிலையில், அந்நாட்டு எல்லையில் தனியாக கிராமத்தையும், இராணுவ முகாம்களையும் அமைத்து வருவது பெரும் பதற்றத்தை ...
'சார்ஸ் கோவிட் 2' எனப்படும் கொரோனா வைரஸ்கள் 18 மாதங்கள் வரை நுரையீரலில் தங்கியிருக்கக் கூடும் என்று பாஸ்டர் ஆய்வு நிறுவனமும், பிரெஞ்சு பொது ஆராய்ச்சி நிறுவனமும் ...
நோய்களின் எண்ணிக்கை சீனாவில் அதிகரிப்பு, சர்வதேச ஊடகங்கள் கவலைகளை தூண்டியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன. குழந்தைகள் மத்தியில் சுவாச நோய்களில் "ஏற்ற ஏற்ற இறக்கம்" காணப்படுவதாக சீன சுகாதார ...
சீனாவில் பெண்ணின் கண்களில் இருந்த 60 உயிருள்ள புழுக்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். சீனாவை சேர்ந்த மிரர் என்ற பெண்ணுக்கு கண்களில் அடிக்கடி எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எரிச்சலை போக்க மிரர் தன்னுடைய கண்களை தேய்த்த போது கண்களில் இருந்து உயிருள்ள புழு ஒன்று வெளியே வந்து ...
தென் சீனக் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டின் மீன்பிடி கப்பல் மீது சீனக் கடலோரக் காவல்படைக் கப்பல் தண்ணீர் பீய்ச்சி அடித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி ...
உலகின் முன்னணி மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், சீனாவை நம்பியிருப்பதைக் குறைக்க, அதன் சாதனங்களுக்கான பேட்டரிகளை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது. மிகப் பெரிய தொழில்நுட்ப ...
நிதி மோசடியில் ஈடுபட்ட 100 சீன இணைய தளங்களுக்கு தடைவிதிக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியர்களை குறிவைத்து முதலீடு தொடர்பான நிதி மோசடிகளில் ...
சீனாவில் H9N2 பரவல் மற்றும் குழந்தைகளின் சுவாச பிரச்னை தொடர்பாக நிலவும் சூழ்நிலையை மத்திய சுகாதாரத்துறை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும், பறவைக் காய்ச்சல் மற்றும் சுவாசப் ...
குறிப்பாக உய்கர் முஸ்லிம்கள் தனி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு, சித்தரவதை செய்யப்படுவதாக பரவலாக புகார்கள் கூறப்படுகின்றன. நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் தான் முஸ்லிம்கள் அதிகளவில் ...
ரியல் எஸ்டேட் துறையில் மலைபோல் பிரச்சினைகள் குவிந்து வருவதால், சீன அரசு பொருளாதாரத்துறையில் தடுமாறி வருகிறது. சீனப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக ரியல் எஸ்டேட் துறை உள்ளது. இது ...
அமெரிக்க சீன அதிபர்கள் சந்தித்து கொண்ட நிலையில், தைவான் எல்லையில் ராணுவ நடவடிக்கைகளை சீனா அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் APEC உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் ...
சீனாவின் வளர்ச்சி என்பது தெற்காசியாவில் சிறிய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 'இந்தியாவின் தலைமையில் ஜி-20 மாநாட்டின் தீர்மானங்களும், ...
சீனாவின் பைடு மற்றும் அலிபாபா நிறுவனங்களின் ஆன்லைன் மேப்களில் இஸ்ரேல் பெயர் நீக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ...
சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வருவது தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் கவலை தெரிவித்தன. சீனாவின் தொடர் ஆதிக்கத்தின் முக்கிய நடவடிக்கையாக இலங்கையின் கடல் வளங்களை ஆராய சீனா ஆராய்ச்சி ...
கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரசின் தாக்கம் இன்னும் முடிவடையவில்லை . உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய கொரோனாவால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டன, ...
சீனாவில் கொரோனா தொற்றின் போது, கடுமையான ஊரடங்கு நடவடிக்கைக்கு காரணமான, வூ சூன்யூ நேற்று மரணம் அடைந்தார். அவருடைய இறப்புக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ...
சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். சீனாவில் கடந்த சில மாதங்களாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், ...
வட சீனக் கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் தங்களது நாட்டு கப்பல்கள் மீது சீனா திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதாக பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டி இருக்கிறது. மேற்கு பசிபிக் கடலில் கடல்வழி ...
இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில், எப்போதும் இல்லாத வகையில் எல்லைப் பகுதியில் சீனா தனது இராணுவ பலத்தையும், சாலைகள், விமான நிலையம், ஹெலிபேடுகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளையும் அதிகரித்து ...
ஊழல் குற்றச்சாட்டில், 'பாங்க் ஆப் சீனா'வின் முன்னாள் தலைவர் லியு லியாங்கே, கைது செய்யப்பட்டார். நம் அண்டை நாடான சீனாவில், அந்நாட்டு அரசு கட்டுப்பாட்டின் கீழ், பாங்க் ...
சீனாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதால், இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி திண்டாடி வருகின்றனர். உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீன உள்ளது. இந்த நாட்டில் சமீப ...
இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பின்னணியில் ஈரான், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இருப்பதாகவும், அந்நாடுகள் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆயுத உதவி உள்ளிட்ட பல்வேறு ...
சீனாவுடனான உறவு ஒருபோதும் சுமுகமாக இருந்ததில்லை. கடந்த 3 தசாப்தங்களாக இந்தியப் பெருங்கடலில் சீன கடற்படையின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies