மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிக்கொலை!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின்போது ...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின்போது ...
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்ததாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 19ஆம் ...
மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ...
மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஸ்ரீகள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா கோலாகலமாக தொடங்கியது. உலகப் பிரசித்திபெற்ற ஸ்ரீ கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுகளுடன் தொடங்கியது. ...
மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கோயிலில் நடந்த சித்திரை திருவிழா கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதுரை மீனாட்சி அம்மன் ...
மாரியூர் பூவேந்தியநாதர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடலில் வலைவீசும் படலம் சிறப்பாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் கடந்த ...
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய வைபவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ...
மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவானது கடந்த மாதம் 29-ம் ...
தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். தஞ்சை பெரிய கோயிலில் கடந்த 23-ஆம் தேதி தொடங்கி ...
ஶ்ரீபெரும்புதூரில் வைணவ மகான் ஶ்ரீ ராமானுஜரின் அவதார உற்சவத்தை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயிலில், ...
சித்திரை திருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. வரும் 29-ம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள நிலையில், மே 8-ம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies