இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் – தமிழக அரசு மீது குற்றச்சாட்டு!
ஆப்ரேஷன் சிந்து மூலம் இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் டெல்லியில் இருந்து சொந்த ஊர் திரும்ப தமிழ்நாடு அரசு எவ்வித ஏற்பாடும் செய்யவில்லை என புகார் ...
ஆப்ரேஷன் சிந்து மூலம் இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் டெல்லியில் இருந்து சொந்த ஊர் திரும்ப தமிழ்நாடு அரசு எவ்வித ஏற்பாடும் செய்யவில்லை என புகார் ...
கோவை செட்டிப்பாளையத்தில் போர் போடுவதாக கூறி அரசு நிதி மோசடி செய்யப்பட்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்த நிலையில் குழாய்கள் அகற்றப்பட்டுள்ளன. திமுகவை ...
கோவை மாவட்டம், வால்பாறை அருகே தாயின் கண்முன்னே சிறுமியை சிறுத்தை இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வால்பாறை அடுத்துள்ள பச்சமலை எஸ்டேட் தெற்கு பிரிவில், ஜார்கண்ட் ...
ஐ.எஸ். அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்ததாக கைதான கல்லூரி முதல்வர் உட்பட 4 பேரை ஜூலை 3ம் தேதி வரை சிறையில் அடைக்க, தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் ...
கோவையில் 'அரபுக் கல்லூரி' என்ற போர்வையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்காக நால்வர் ஆள் சேர்த்து வந்துள்ளனர் எனும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் ...
கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் கோயில் சிலைகள் உடைக்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து 20-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம் அறிவித்துள்ளார். ...
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் திரட்டிய வழக்கில் சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தீவிரவாத அமைப்புக்கு ஆள் ...
கோவை சின்னியம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலில், நேற்று இநூற்றாண்டு கால பழமையான சிலைகளை சேதப்படுத்தப்பட்டதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் ...
கோவை சின்னியம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலில், நேற்று இநூற்றாண்டு கால பழமையான சிலைகளை உடைக்கப்பட்டதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ...
கோவையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி சூர்யாவை மாநகர எல்லையில் இருந்து வெளியேற உத்தரவிட்ட காவல்துறையினரை கண்டித்து, அக்கட்சியினர் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். ...
கோவையில் கள்ள நோட்டுகளை கொடுத்து ஏமாற்ற முயன்ற கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் கருமத்தம்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் மொபைல் கடை ஊழியரை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு வாடிக்கையாளர் தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மொபைல் கடையில் ரீசார்ஜ் ...
கோவையில் இசைஞானி இளையராஜாவை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை சந்தித்து பேசினார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், கோவையில், இசைஞானி, பத்மவிபூஷண் இளையராஜாஅவர்களை நேரில் சந்திக்கும் ...
கோவையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா தனது ஆர்மோனியத்தின் ரகசியத்தை எடுத்துரைத்தார். கோவை தனியார் உணவக விடுதியில் நடைபெற்ற விழாவில் இசைஞானி இளையராஜாவுக்கு ரோட்டரி ...
நொய்யல் ஆற்று வெள்ளப்பெருக்கில் கழிவு நீர் கலந்து வெளியேறுவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கோவை மாவட்டம் சிறுவாணி மலை அடிவாரத்தில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ...
கனமழை எச்சரிக்கை காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். கோவை, நீலகிரி மாவட்டங்களில் வரும் 25, 26ஆம் தேதிகளில் அதி கனமழை ...
கோவை மருதமலை அருகே பெண் யானை உடல் நலம் பாதிக்க காரணமான குப்பைக் கிடங்கை தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு ...
நீலகிரி, கோவை, திருப்பூர் உட்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ...
கோவை அருகே கோவில்பாளையம் பகுதியில் நாட்டு துப்பாக்கியை வைத்து போலீசாரை சுட்ட ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை சேர்ந்தவர் ரவுடி ஹரிஸ்ரீ ...
கோவையில் போதை ஊசி செலுத்தி இளைஞரை கொலை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளலூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கு அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில், ...
கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக மின்கம்பங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவையில் கடந்த இரண்டு நாட்களாக சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில், ...
துபாயில் இருந்து கோவை வந்த ட்ராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது தோழியை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சிகாமணி என்பவர் ...
கோவை அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் ...
கோவை குனியமுத்தூர் பகுதியில் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளுடன் உணவக ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குனியமுத்தூர் பகுதியில் சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளின் பெயர் பலகைகளை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies