மாணவியர் விடுதிக்கு அருகே அரசு அனுமதியுடன் மதுக்கூடம்!
கோவை ஒண்டிப்புதூரில் அரசு மாணவியர் விடுதிக்கு அருகிலேயே தனியார் மதுபான கூடம் அமைய உள்ளதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பட்டணம் சாலையில் தமிழக அரசின் சமூக நீதி ...
கோவை ஒண்டிப்புதூரில் அரசு மாணவியர் விடுதிக்கு அருகிலேயே தனியார் மதுபான கூடம் அமைய உள்ளதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பட்டணம் சாலையில் தமிழக அரசின் சமூக நீதி ...
மத்திய அரசின் அம்ப்ரெல்லா திட்டத்தின் மூலம் கோவை சோமனூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. "மத்திய அரசின் 'அம்ப்ரெல்லா திட்டத்தின் கீழ், தென்னக ...
தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக மேட்டுப்பாளையம் அரசு பணிமனையில் பட்டியலின அதிகாரி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ...
கோவை மதுக்கரை அருகே வயிற்றில் 13 மாத கருவுடன் இருந்த பெண் யானை, வனத்துறையின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. குப்பனூரில் தனியார் தோட்டத்தில் சேற்றில் சிக்கிய ...
கோவை அருகே அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பட்டியலின அதிகாரி பணியாற்றிய அலுவலகத்தை திமுக தொழிற்சங்க நிர்வாகி மாட்டுச்சாணம் கொண்டு சுத்தம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது கோவை ...
மத்திய பட்ஜெட் இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கோவை தொழில்துறையினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது... அவர்கள் எதிர்ப்பார்ப்பது என்ன என்பது குறித்து ...
அரசியலில் பல்முனை தாக்குதல் நடத்துவது மாபெரும் வெற்றிக்கான அறிகுறி என்றும், எதிர்க்கட்சிகள் புதிய இயக்கத்தை விமர்சிப்பது வரலாற்றில் இல்லாத ஒன்று எனவும் தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் ...
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று விஜய் சொல்கிறாரே, திரிஷா பாதுகாப்பா தானே இருக்கிறார் என சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் திமுக சார்பில் மொழிப்போர் ...
பழனி முருகன் கோயிலுக்கு 3வது ஆண்டாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினார். கோவை ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க் பகுதியில் உள்ள ...
கோவை குப்பனூர் அருகே சேற்றில் சிக்கியிருந்த யானையை வனத்துறையினர் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் பாதுகாப்பாக மீட்டனர். வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றைக்காட்டு யானை ...
கோவையில் வாகன உதிரிபாக விற்பனையகத்தின் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. ராம் நகரில் வாகன உதிரிபாக விற்பனையகம் செயல்பட்டு ...
மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அமையும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் ...
கோவையில்பாதாள சாக்கடை பணிகள் ஒருவழியாக முடிந்தபோதிலும், தண்ணீர்பந்தல் - விளாங்குறிச்சி சாலை முறையாக செப்பனிடப்படாததால், பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.. தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியால், கோவை ...
கோவையில் நடைபெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50-ம் ஆண்டு பொன் விழா நிகழ்ச்சியில், இந்திய குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கோவை அவிநாசி ...
தமிழகத்தின் பல பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேலை வழங்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்றாயிரம் ரூபாய் ரொக்கத்துடன், சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை ...
இந்துக்களை ஏமாற்றுவதற்காக சமத்துவ பொங்கல் விழாவை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டாடிக் கொண்டிருப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களுக்கு அவர் ...
இந்துக்களை ஏமாற்றுவதற்காக சமத்துவ பொங்கல் விழாவை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டாடிக் கொண்டிருப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். கோவை வடவள்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய ...
கோவையில் நடைபெற்ற மோடி பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின், கலை நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கண்டு ரசித்தார். 2 நாட்கள் ...
கோவையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தலைமையில், பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஒவ்வொரு கட்சியும், ...
உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் 75 சதவீத குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி பெருமிதம் தெரிவித்துள்ளார். கோவையில் ...
உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் 75 சதவீத குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி பெருமிதம் தெரிவித்துள்ளார். கோவையில் ...
பாஜக தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக தமிழகம் வரும் நிதின் நபின் , கோவையில் நடக்கும் ப்ரொபஷனல் கனெக்ட் நிகழ்வில் கலந்து கொள்ள ...
கோவையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் 2024ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் ...
கோவை அருகே உள்ள பழமையான விநாயகர் கோயிலை இடிக்கும் பணியை தடுத்து நிறுத்துமாறு மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை நேரில் சந்தித்து பொதுமக்கள் கோரிக்கை மனுவை வழங்கினர். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies