பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கோலாகலம்!
கோவை பொள்ளாச்சியில் உள்ள மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. புகழ்பெற்ற இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ...
கோவை பொள்ளாச்சியில் உள்ள மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. புகழ்பெற்ற இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ...
கோவையில் திருமணம் தாண்டிய உறவு தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், கணவர் கடத்தப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சுல்தான்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் ...
மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி கோயிலில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில் அமைந்துள்ள தென் ...
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் ...
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே மது போதையில் காரை ஓட்டிச்சென்று, லாரி மீது மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். தாராபுரம் பகுதியை சேர்ந்த மனோஜ் என்பவர், ...
கோவையில் பாஜக மாவட்ட தலைவர்கள் மற்றும் பொருளாளர்களுக்கான தேர்தல் பயிலரங்க கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள தமிழக பாஜக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன் ...
கோவையில் மதுபோதையில் அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். கோவை விமான நிலையம் செல்லும் சாலையில், வரதராஜா மில் பேருந்து நிறுத்தம் அருகே ...
கோவை மாவட்டம் நீலம்பூரில் திமுக கூட்டத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். நீலம்பூர் பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தால் ...
கோவையில் நடப்பட்டுள்ள திமுக கொடி கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார். கோவைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நாளை வருகை புரிவதை ஒட்டி எல் அண்ட் ...
கோவையில் நடப்பட்டுள்ள திமுக கொடி கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார். கோவைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நாளை வருகை புரிவதை ஒட்டி எல் அண்ட் ...
கோவை அருகே வீடு வீடாக சென்று மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்களை பொதுமக்கள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை சூலூர் அருகே மோப்பிரிபாளையம், பேரூராட்சி, வாகராயம்பாளையம், அம்மன் ...
கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் பகுதியில் திமுக நிர்வாகிகளுக்கு பதவி வழங்குவதில் சாதிய பாகுபாடு உள்ளதாக அக்கட்சியினரே குற்றஞ்சாட்டியுள்ளனர். திமுகவின் கோவை தெற்கு மாவட்ட செயலாளராக இருக்கும் தளபதி ...
வாளையார் சோதனைச்சாவடி அருகே, நகை தொழிலாளியை கடத்தி 41 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், கொள்ளை கும்பல் பயன்படுத்திய காரின் எண்ணை வைத்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர் ...
கோவையில், இடப்பிரச்சினை தொடர்பாக இந்து அமைப்புகள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, இஸ்லாமியர்கள் கூட்டமாக தொழுகை நடத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். வேலாயுதபுரத்தில் இந்துக்கள் மட்டுமே வசிக்கும் பகுதியில் ...
கோவை மாவட்டம் காரமடை அருகே, நீதிமன்ற உத்தரவை மீறி இஸ்லாமியர்களுக்கு தொழுகை நடத்த அதிகாரிகள் அனுமதி அளித்ததற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காரமடை அருகே வேலாயுதபுரம் ...
கோவை அரசு மருத்துவமனை அருகே உறங்கி கொண்டிருந்தவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள வளாகத்தில் ...
கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் அடகு கடையின் ஷட்டரை உடைத்து 100 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை, திருச்சி சாலையில் ...
ஈஷாவில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். மகராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ...
கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. நேற்று மாலை 6 மணி முதல் விடிய விடிய நடந்த விழாவில் ஆதியோகி திவ்ய ...
கோவை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் மகா சிவராத்திரி திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மகா சிவராத்திரியை ஒட்டி, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் மலையடிவாரத்தில் திரண்டனர். பின்னர், ஏழு ...
கோவை அருகே வாகன விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நபரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மலுமச்சம்பட்டி பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க நபர் இருசக்கர வாகனத்தில் ...
கோவை ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதுதொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் ...
கோவையில் ஆன்லைன் அபராதம் செல்லாது, தங்களது இயந்திரத்தில்தான் செலுத்த வேண்டுமென அடாவடி செய்த போக்குவரத்து காவலரின் வீடியோ வைரலாகி வருகிறது. கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே வாகனத் தணிக்கையின்போது ...
கோவை அருகே முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தையின் சிகிச்சைக்கு உதவுமாறு பெற்றோர், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கோவை மாவட்டம் துடியலூரை சேர்ந்த அஜய் சில்விஸ்டர்-சரண்யா ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies