கோவை அருகே மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் - விரட்டியடித்த பொதுமக்கள்!
Apr 16, 2026, 05:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை அருகே மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் – விரட்டியடித்த பொதுமக்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 25, 2026, 07:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை அருகே வீடு வீடாக சென்று மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்களை பொதுமக்கள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை சூலூர் அருகே மோப்பிரிபாளையம், பேரூராட்சி, வாகராயம்பாளையம், அம்மன் நகர் குடியிருப்புப் பகுதிகளில் 2 பெண்கள் கைகளில் துண்டுப் பிரசுரங்களுடன் நுழைந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று குறிப்பிட்ட மதம் குறித்துப் பேசி, பிரசுரங்களை விநியோகித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள், அந்தப் பெண்களை வழிமறித்துச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

“எங்கள் பகுதிக்குள் அனுமதி இன்றி நுழைந்து ஏன் மதப் பிரச்சாரம் செய்கிறீர்கள்?” எனக் கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பெண்கள் அளித்த பதிலால் ஆவேசமடைந்த பொதுமக்கள், அவர்களை உடனடியாகப் பகுதியை விட்டு வெளியேறுமாறு கூறினர்.

பொதுமக்களின் எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து, அந்தப் பெண்கள் அங்கிருந்து வேகவேகமாக வெளியேறினர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற மக்கள், “இனி இந்தப் பகுதிக்குள் மதப் பிரச்சாரத்திற்காக வரக்கூடாது” என எச்சரித்து விரட்டியடித்தனர்.

Tags: coimbatoreSulurreligious conversion campaignVakarayampalayam
ShareTweetSendShare
Previous Post

திருப்புவனம் அரசு மருத்துவமனையில் காயத்திற்கு சிகிச்சை அளிக்கும் தூய்மை பணியாளர்!

Next Post

பாரதம் 1947-ல் பிறந்த புதிய தேசம் அல்ல, அது பண்டைய ராஷ்டிரம் – தத்தாத்ரேயா ஹோசபாலே

Related News

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள் – பிரதமர் மோடி

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக முதலைக் கண்ணீர் வடிக்கிறது – தேஜஸ்வி சூர்யா

தோல்வி பயம் காரணமாக கலரத்தை தூண்ட திமுக முயற்சி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

திமுக அரசின் மோசமான ஆட்சியை மறைக்க தொகுதி மறுவரையறை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின் – தமிழிசை குற்றச்சாட்டு!

தமிழகம் முழுவதும் ரூ.8000 கூப்பன் விநியோகம் செய்யும் திமுகவினர் – சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் – டிடிவி தினகரன்

Load More

அண்மைச் செய்திகள்

மனிதவளத்துறை சார்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – நிறைவேற்றப்படவில்லை என தகவல்!

ஊழல் காரணமாக திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள் – ஜி.கே.வாசன் உறுதி!

தவெக தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

8000 கொடுத்தாலும், 8 லட்சம் கொடுத்தாலும் திமுக தோல்வி அடைவது உறுதி – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

தமிழகத்தின் கடன்சுமை ரூ.10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது – சரத்குமார் குற்றச்சாட்டு!

என்டிஏ ஆட்சி அமைந்ததும் திருச்செந்தூர் கோயிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரம் ஒதுக்கப்படும் – அண்ணாமலை உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு – மல்லிகார்ஜூன கார்கே

சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள் மகான்கள் – பிரதமர் மோடி புகழாரம்!

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவியிடம் கஞ்சா கும்பல் அத்துமீறல் – இபிஎஸ் கண்டனம்!

திருச்செந்தூர் NDA வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies