கோவை அருகே மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் - விரட்டியடித்த பொதுமக்கள்!
Apr 29, 2026, 01:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை அருகே மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் – விரட்டியடித்த பொதுமக்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 25, 2026, 07:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை அருகே வீடு வீடாக சென்று மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்களை பொதுமக்கள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை சூலூர் அருகே மோப்பிரிபாளையம், பேரூராட்சி, வாகராயம்பாளையம், அம்மன் நகர் குடியிருப்புப் பகுதிகளில் 2 பெண்கள் கைகளில் துண்டுப் பிரசுரங்களுடன் நுழைந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று குறிப்பிட்ட மதம் குறித்துப் பேசி, பிரசுரங்களை விநியோகித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள், அந்தப் பெண்களை வழிமறித்துச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

“எங்கள் பகுதிக்குள் அனுமதி இன்றி நுழைந்து ஏன் மதப் பிரச்சாரம் செய்கிறீர்கள்?” எனக் கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பெண்கள் அளித்த பதிலால் ஆவேசமடைந்த பொதுமக்கள், அவர்களை உடனடியாகப் பகுதியை விட்டு வெளியேறுமாறு கூறினர்.

பொதுமக்களின் எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து, அந்தப் பெண்கள் அங்கிருந்து வேகவேகமாக வெளியேறினர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற மக்கள், “இனி இந்தப் பகுதிக்குள் மதப் பிரச்சாரத்திற்காக வரக்கூடாது” என எச்சரித்து விரட்டியடித்தனர்.

Tags: coimbatoreSulurreligious conversion campaignVakarayampalayam
ShareTweetSendShare
Previous Post

திருப்புவனம் அரசு மருத்துவமனையில் காயத்திற்கு சிகிச்சை அளிக்கும் தூய்மை பணியாளர்!

Next Post

பாரதம் 1947-ல் பிறந்த புதிய தேசம் அல்ல, அது பண்டைய ராஷ்டிரம் – தத்தாத்ரேயா ஹோசபாலே

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies