கோவையில் பலத்த காயங்களுடன் பிடிபட்ட சிறுத்தை உயிரிழப்பு!
கோவையில் உடலில் பலத்த காயங்களுடன் பிடிபட்ட சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கோவை மாவட்டம் வடவள்ளி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்தது. ...
கோவையில் உடலில் பலத்த காயங்களுடன் பிடிபட்ட சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கோவை மாவட்டம் வடவள்ளி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்தது. ...
கோவை மாவட்டம், பூச்சியூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது. பூச்சியூர் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் சிறுத்தை நடமாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் ...
கோவை மருதமலை கோயிலில் நடிகர் கரண் சுவாமி தரிசனம் செய்த நிலையில், அவருடன் ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். கோவை மருதமலையில் உள்ள சுப்பிரமணியசாமி ...
கோவையில் மத்திய அரசின் மேம்பாட்டு நிதியில் இருந்து நடைபெற்ற ஜவுளி தொழில்நுட்பப் பயிற்சி தொடக்க விழாவில் பிரதமர் புகைப்படம் இடம்பெறாததைக் கண்டித்து அதிகாரிகளுடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ...
தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை என்றும் அரசு பள்ளி மாணவர்களும் மும்மொழி கற்கும் வாய்ப்பை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்றும் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ...
மஹா சிவராத்திரியையொட்டி தேசம் முழுவதும் சிவமயமாக காட்சியளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கோவை வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மஹா சிவராத்திரி ...
திமுக ஆட்சி தனியார் பள்ளிகளுக்கு பொற்காலம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை பீளமேட்டில் செய்தியாளர்கள் சந்தித்த அவர், அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டை ...
கோவை பீளமேட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார். பாஜக அலுவலகங்கள் திறப்பு விழா மற்றும் ஈஷா யோகாவில் ...
கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிகுலேஷன் பள்ளியின் 34-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் எல்.முருகன், புதிய 'தர்மசாஸ்தா அலுவலகத்தை ...
கட்சி அலுவலகம் திறப்பு, ஈஷாவில் நடக்கும் மகா சிவராத்திரி விழா ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கோவை வருகிறார். கோவை அவிநாசி ...
கோவையில், 17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...
கோவையில், கல்லூரி மாணவன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மோதி, 3 வயது குழந்தை படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை, கண்ணப்பன் நகரை சேர்ந்த ...
கோவை சிங்காநல்லூரில் ஆட்டோவை முந்திச் சென்றதால் பெட்ரோல் பங்க் ஊழியரை சிலர் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. குளத்தேரி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் புஷ்பராஜ் என்பவர் ...
கோவை சிவானந்தா காலனியில் இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கூட்டம் நடத்த முயன்ற திராவிடர் விடுதலை கழகத்தலைவர் கொளத்தூர் மணியை பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பினர் முற்றுகையிட்டனர். ...
கோவை அருகே நடைபயிற்சிக்குச் சென்ற முதியவர் யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். கோவை புறநகர் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டுள்ள காட்டு யானைகள் ...
கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் LPG டேங்கர் லாரி விபத்துக்குள்ளான நிலையில், தீயணைப்புத் துறையினர் 10 மணி நேரம் போராடி எரிவாயு டேங்கரை அப்புறப்படுத்தினர். இதுபற்றிய ஒரு செய்தித் ...
கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் LPG டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி, எரிவாயு கசிந்ததால், அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கேரள மாநிலம் கொச்சியில் இருந்து LPG கேஸ் ...
கோவை சாய்பாபா ஆலயததில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தங்கத் தேர் இழுத்து வழிபட்டார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "கோயம்புத்தூர் சாய்பாபா ...
திமுக ஆட்சி அகற்றப்படும் வரை காலணி அணியமாட்டேன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழக மாணவி ...
கோவையில் தன்னை சந்திக்க கண்ணீருடன் காத்திருந்த மாணவியை அழைத்து ஆறுதல் தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கோயம்புத்தூரில், தினமலர் நாளிதழ் மற்றும் ...
கோவை குண்டு வெடிப்பு தீவிரவாதிகளுக்கு தமிழக அரசு துணை போவதாக கூறி கோவையில் பாஜக சார்பில் கறுப்பு தினப்பேரணி நடைபெற்றது. கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷா கடந்த ...
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கோவையில் நடைபெறவுள்ள கருப்பு தின பேரணியில் கலந்து கொள்ளும் சேலம் மாவட்ட நிர்வாகிகளை போலீசார் வீட்டு காவலில் வைத்ததாக குற்றச்சாட்டு ...
ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் என யாராக இருந்தாலும், அவர்களை நோக்கி தொழில் துறையினர் கேள்வி எழுப்ப வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். கோவையில் நடைபெற்ற ...
கோவை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் தனியார் மதுபான பார்கள் திறக்கப்பட்டு வருவது கிராம மக்களை கவலையிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தித்தொகுப்பு. கோவை மாவட்டத்தின் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies