பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கோவை மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு ...
பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கோவை மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு ...
மேட்டுப்பாளையம் தூத்துக்குடி வாரந்திர ரயில் சேவை மக்கள் பயன்பாட்டினை பொறுத்து நிரந்தரமாக்கப்படும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ...
கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து 4வது நாளாக பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை ...
கனமழை காரணமாக, கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சோலையார் அணை 100 அடியை எட்டியுள்ளது. வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் ...
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் திமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டவேண்டும்" என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ...
பாஜகவுக்கு எதிரான மனநிலையை முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றிக்கொள்ள வேண்டும் என பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...
வங்கக்கடலில் வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களின் பெரும்பாலான ...
திமுக ஆட்சியில் போதை பொருள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும், இதனால் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலை பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...
திமுக அமைச்சர்கள், மேயர்கள், கவுன்சிலர்கள் செய்யாத மக்கள் பணிகளை எம்.பி.மட்டும் எப்படி செய்வார் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கோவை நாடாளுமன்ற ...
பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் திணறுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக ...
கோவை அடுத்துள்ள வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களுக்கு தமிழக வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, தமிழக வனத்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், வெள்ளியங்கிரி மலைக்கு கடந்த ஒன்பது மாதங்களில் சென்ற 5 ...
இறைவன் திருவடி சேர்ந்த, கோவை காமாட்சிபுரம் ஆதீனம், சாக்தஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் திருவுருவப் புகைப்படத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலரஞ்சலி செலுத்தினார். இதுதெடர்பாக அவர் ...
கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பஹத்ஹிகோதி ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள ...
குடியரசுத் துணைத் தலைவர் தன்கர் மார்ச் 8-ம் தேதி தமிழகம் வருகிறார். குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கேரள மாநிலம் திருவனந்தபுரம், ...
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய நகரம் கோவை. இங்கு ஏராளமான தொழில் நிறுவனங்கள், வணிகத் தளங்கள், ஐடி நிறுவனங்கள், கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு பகுதிகளில் ...
கோவை அருகே நடைபெற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் விளையாட்டு விழாவில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் பங்கேற்றார். கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற ...
கோவை காரமடை அரங்கநாத சுவாமி கோவில் மாசிமக திருத்தேர் விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மங்கள வாத்தியங்கள் முழங்க, கருடன் உருவப்படம் பொறித்த கொடி, வேத விற்பன்னர்களால் ...
சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக, நாளை கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூரியில் இருந்து சென்னைக்கு சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த 25-ஆம் தேதி ...
திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் கோவை இல்லம் மற்றும் கல்லூரியில் கர்நாடகா போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் ...
கோவையில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற விழிப்பணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பாரத பிரதமர் மோடியின் மக்கள் நல திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த ...
கோவை மற்றொரு பயங்கரவாத தாக்குதலை தாங்காது என பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது ...
கோவையில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடையில் 100 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் பிரபல தனியார் நகைக்கடை ...
நாடு முழுவதும் உள்ள 100 -க்கும் மேற்பட்ட நகரங்களைத் தேர்வு செய்து, அதனைச் சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் முன்மாதிரியான நகரமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. ...
கோவையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள், 2- வது நாளாகச் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மருதமலை சாலையில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies