பாரதம் அமைதியை விரும்பும் நாடு – குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்
நமது பாரத நாடு உலகின் பழமையான நாகரிகம் எனவும் அமைதியை விரும்பும் நாடு என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள தமிழ்நாடு ...
நமது பாரத நாடு உலகின் பழமையான நாகரிகம் எனவும் அமைதியை விரும்பும் நாடு என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள தமிழ்நாடு ...
கோவையில் நடைபெற்று வரும் தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் கூட்டத்தை கட்டுப்படுத்த கேரளாவில் இருந்து கூடுதல் பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் குரும்பபாளையம் பகுதியில் தமிழக வெற்றிக் ...
கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். செட்டிப்பாளையம் பைபாஸ் சாலையில் தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் ...
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து கோவையில் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பாகிஸ்தானின் தூண்டுதலால் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய ...
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே சுற்றுலா வந்த 3 கல்லூரி மாணவர்கள் ஆழியார் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். சென்னை அருகே உள்ள தனியார் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு ...
கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி சாலையில் உள்ள சிவன் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்தார். நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் 2-ஆம் பாகத்திற்கான ...
கோவை மாவட்டம் சிறுமுகை கூத்தா மண்டி வனப் பகுதியில் உடல்நலம் குன்றிய காட்டு யானைக்கு 2-வது நாளாக வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். அதன்படி யானைக்கு கிர்ணி, தர்பூசணி, ...
பாஜகவினரின் செல்போன் உரையாடல்களை திமுக அரசு ஒட்டுக் கேட்பதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கட்சியின் மாநில ...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே அமைந்து இருக்கும் பண்ணை வீடுகளை மர்ம நபர்கள் நோட்டமிடுவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கனுவக்கரை, அக்கரை, செங்கபள்ளி உள்ளிட்ட கிராமங்களில் அமைந்துள்ள ...
கூலி உயர்வு கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு உடல் நலக்குறைவு ஏற்பட்ட விசைத்தறியாளர்கள் சிகிச்சைக்கு பின் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர். கூலி உயர்வு கோரி கோவை சோமனூரில் விசைத்தறி ...
இந்துக்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். கோவை மாவட்ட விஸ்வ ...
கோவையில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜை போலீசார் கைது செய்தனர். கோவையில் ஜி.என்.மில்ஸ் பகுதியில் வசித்து வந்த ...
கோவை வருகை தந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மத்திய அமைச்சர் எல்.முருகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு ...
கோவை மாவட்டம், ஆச்சிபட்டியில் மதுபோதையில் பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 31-ம் தேதி ஆச்சிபட்டியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் ...
கோவையில் லாரி ஓட்டுநரை கொலை செய்துவிட்டு தலைமாறைவாகி இருந்த நபரை போலீசார் கைது செய்தனர். போத்தனூர் செட்டிப்பாளையம் பகுதியில் கடந்த மாதம் 25ம் தேதி ஓட்டுநர் ஆறுமுகத்தை ...
கோவை, மருதமலை முருகர் கோயிலின் அருகே இருக்கும் தியானமண்டபத்தில் வெள்ளி வேல் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலின் மலை ...
கோவை மதுக்கரை நகராட்சியில் ஊழல் நடைபெறுவதாகக் கூறி அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கோவை மாவட்டம் மதுக்கரை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன ...
பள்ளி மாணவர்களுக்கு அனைத்து மதங்களின் அடிப்படை புரிதலை சொல்லிக்கொடுக்க வேண்டியது அவசியம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை மதுக்கரையில் நடைபெற்ற பள்ளி விழாவில் ...
கோவையில் அரசுப் பேருந்தில் பயணியை ஏற்ற மறுத்த நடத்துநர், பொதுமக்கள் வீடியோ எடுப்பது அறிந்து ஓடிவந்து மன்னிப்பு கேட்டார். சிங்காநல்லூரில் இருந்து போடி செல்லும் பேருந்தில் ஏறிய ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இளம் பெண்ணை பின் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்த வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியில் ...
கோவை தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவரை அடித்து துன்புறுத்திய சம்பவத்தில் 13 மாணவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாலக்காடு சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதுகலை ...
கோவையில் கணவர் மற்றும் இரு பெண் குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு தங்கள் மகள் 2-வதாக ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டதாக பெற்றோர் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட ...
கோவையில் தொழிலதிபரின் 10 வயது மகனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை வெள்ளகிணறு பகுதியைச் சேர்ந்தவர் ...
கோவை மாவட்டம் பீளமேடு அருகே பொது மயானத்தை குப்பைக் கிடங்காக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விளாங்குறிச்சி சாலையில் உள்ள பொது மயானத்தை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies