வேலுநாச்சியாரின் வாரிசுதாரரை சந்தித்து பேசிய குடியரசு துணை தலைவர்!
சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், திருக்கோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் சிவகங்கையில் உள்ள ராணி வேலுநாச்சியாரின் ...












