இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – முதியவர் பலி!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். புதுப்பேட்டை சேர்ந்த மாணிக்கம் என்ற முதியவர் ...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். புதுப்பேட்டை சேர்ந்த மாணிக்கம் என்ற முதியவர் ...
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே விவசாயக் கிணற்றில் கார் விழுந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் வினோத், அவரது ...
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தின் உயரமான மலைப்பகுதியில் 20 மணி நேரத்திற்கும் மேலான கடும் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உட்பட ...
சேலத்தில் ஜீவசமாதி அடைய அரசு அதிகாரிகள் அனுமதி மறுத்ததால், சந்திர பிரகாசம் பிரம்மச்சாரியார் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பதற்றம் நிலவுகிறது. சேலம் ...
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் பங்குத்தந்தை இல்லாததால் இறந்தவரின் உடலை வைத்து பொதுமக்கள் தர்ணா போராட்டம் செய்தனர். புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஏசுதாஸ் என்பவர் ...
கேரளாவில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மேலும் ஒரு மூதாட்டி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்திருக்கிறது. கேரள ...
மகாராஷ்டிரா மாநிலம் சங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 பச்சிளம் குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி ...
அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி இந்திய மாணவி உயிரிழந்த நிலையில், அச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் கேலி செய்து அலட்சியமாக சிரித்துப் பேசிய விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies