defence minister rajnath singh - Tamil Janam TV

Tag: defence minister rajnath singh

கோவை ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி விழா – சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் ராஜ்நாத் சிங்!

கோவை ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதுதொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் ...

இந்தியாவின் பினாகா ராக்கெட் தயாரிப்புகளை வாங்க பல நாடுகளும் ஆர்வம் – ராஜ்நாத்சிங்

இந்தியாவின் பினாகா ராக்கெட் தயாரிப்புகளை வாங்க பல நாடுகளும் ஆர்வம் காட்டுகின்றன என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், நாகபுரியில் சோலார் ...

ரூ. 79,000 கோடி மதிப்பில் ராணுவ தளவாட கொள்முதல் – ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அனுமதி!

நாட்டின் பாதுகாப்பு திறனை வலுப்படுத்த சுமார் 79 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தளவாடங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் ...

தேசிய கீதத்திற்கும், தேசிய பாடலுக்கும் சமமான இடம் வழங்க வேண்டும் – ராஜ்நாத்சிங்

தேசிய கீதத்திற்கும், தேசிய பாடலுக்கும் சமமான இடம் வழங்கப்பட வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் பேசிய அவர், 1937ம் ...

அயோத்தியில் பாபர் மசூதி கட்ட முயன்றார் ஜவஹர்லால் நேரு – அமைச்சர் ராஜ்நாத் சிங்

அயோத்தியில் பாபர் மசூதி கட்ட முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு முயன்றதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளை ...

ராணுவ தளவாட ஏற்றுமதி ரூ. 23, 622 கோடியாக உயர்வு – மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்

2014ல் 2 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி தற்போது 23 ஆயிரத்து 622 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ...

சாதி, மதம் மூலம் மக்களிடையே காங்கிரஸ் பிளவை ஏற்படுத்துகிறது – ராஜ்நாத்சிங்

சாதி, மதத்தை வைத்து மக்களிடையே காங்கிரஸ் பிளவை ஏற்படுத்துவதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். பீகாரில் உள்ள ரோத்தாஸ் நகரில் ராஜ்நாத் சிங், தேர்தல் பிரசாரத்தில் ...

ஆப்ரேஷன் சிந்தூர் வலியை பாகிஸ்தான் இன்றுவரை மறக்கவில்லை – ராஜ்நாத் சிங்

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் ஏற்பட்ட வலியை பாகிஸ்தான் இன்றுவரை மறக்கவில்லை என, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ...

OP SINDOOR வெறும் டிரைலர்தான் : பிரம்மோஸ் வளையத்தில் பாகிஸ்தான் – ராஜ்நாத சிங்!

பிரம்மோஸ் ஏவுகணையின் எல்லைக்குள் பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்... உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணையை நாட்டுக்கு ...

ஆபரேஷன் சிந்தூர் வெறும் டிரைலர்தான் – ராஜ்நாத் சிங்

ஆப்ரேஷன் சிந்தூர் வெறும் டிரைலர்தான் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பை ...

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணையை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். உத்தர பிரதேச மாநிலம் லக்னோ அருகே ...

சிட்னியில் உள்ள ஆஸ்திரேலிய கடற்படை தளத்தை பார்வையிட்டார் ராஜ்நாத்சிங்!

சிட்னியில் உள்ள ஆஸ்திரேலியாவின் கடற்படை தளத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் ...

சர்வதேச எல்லையான சர் கிரீக் பகுதியில் ராணுவ உள்கட்டமைப்பை அதிகரிக்கும் பாகிஸ்தான் – ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச எல்லையான சர் கிரீக் பகுதியில் உள்கட்டமைப்பு வசதியை அதிகரிக்கும் பாகிஸ்தானுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜயதசமியையொட்டி குஜராத் மாநிலம் கச் ...

ஆபரேசன் சிந்தூர் இன்னும் நிறைவடையவில்லை – ராஜ்நாத்சிங்

பஹல்காம் தாக்குதலின்போது பயங்கரவாதிகள் மதத்தை கேட்டு சுட்டுக்கொன்றதாகவும், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் மதத்தை பார்க்காமல் அவர்களின் செயல்களை பார்த்து பதிலடி கொடுத்ததாகவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் ...

உலக விண்வெளி சக்திகளிடையே உயர்ந்து நிற்கும் இந்தியாவிற்கு ககன்யான் திட்டம் சான்று – ராஜ்நாத் சிங் பெருமிதம்!

உலக விண்வெளி சக்திகளிடையே உயர்ந்து நிற்கும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவிற்கு ககன்யான் திட்டம் சான்றாக உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ககன்யான் திட்டத்திற்காக விண்வௌி ...

ராகுலிடம் அணுகுண்டு ஆதாரம் இருந்தால் உடனே வெடிக்க செய்ய வேண்டும் – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

காங்கிரஸ் தலைவர் ராகுல், ஆபத்திலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணயைத்திற்கு எதிராக தன்னிடம் ஆதாரங்களின் அணுகுண்டு இருப்பதாக காங்கிரஸ் ...

பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய ஓய்வூதியர்களுக்கான குறை தீர்ப்பு முகாம் – ராஜ்நாத்சிங் தொடங்கி வைக்கிறார்!

பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய ஓய்வூதியர்களுக்கான குறைத்தீர்ப்பு முகாமை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கவுள்ளதாக பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். சென்னையில் இது ...

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு தக்க பதிலடி – ராஜ்நாத் சிங்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பிரதமர் மோடி தலைமையில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ...

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 மடங்கு அதிகரித்துள்ளது – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 மடங்கு அதிகரித்து உள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இதுதொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் ...

ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சரை நாளை சந்திக்கிறார் ராஜ்நாத்சிங்!

டெல்லியில் ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜெனரல் நகதானியை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சந்தித்து பேசுகிறார் தற்போதைய பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிலைமை குறித்து  ...

குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரி பட்டமளிப்பு விழா – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் உள்ள ராணுவ வீரர்களின் நினைவுத் தூணுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். ...

ஹோலி பண்டிகை கோலாகலம் – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் டிரம்ஸ் அடித்து உற்சாகம்!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் இல்லத்தில் ஹோலி பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டது. அப்போது ஏரளாமான பொதுமக்கள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரின் இல்லம் முன்பாக குவிந்தனர். அவர்களுடன் இணைந்து டிரம்ஸ் ...

எல்லைப்புற பாதுகாப்புத் தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெறுவது காலத்தின் தேவை! – ராஜ்நாத் சிங்

எல்லைப்புற பாதுகாப்புத் தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெறுவது காலத்தின் தேவை  என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். வரும் காலங்களில் எல்லைப்புற பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பங்களில் ...

இந்திய குடிமகனின் குரலாக திகழும் அரசியலமைப்பு – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்!

இந்திய குடிமகனின் குரலாக அரசியலமைப்பு திகழ்வதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, ...

Page 1 of 3 1 2 3