பொதிகை தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிட்டு ABVP அமைப்பினர் போராட்டம்!
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ABVP அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். அண்ணா பல்கலைக் கழக ...
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ABVP அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். அண்ணா பல்கலைக் கழக ...
தமாக தலைவர் ஜி.கே.வாசன், பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன், நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். ...
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற குகேஷ் பிரதமர் மோடியை சந்தித்து ஆசி பெற்றார். சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் ...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் டெல்லி நிகம்போத் காட் பகுதியில் சீக்கிய முறைப்படி தகனம் செய்யப்பட்டது. வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகளால், டெல்லி ...
மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது சுதந்திரமாக செயல்பட அனைத்து அதிகாரங்களையும் மன்மோகன் சிங் தனக்கு வழங்கியதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ...
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மறைந்த ...
டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதுதொடர்பான தகவலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரதமர் மோடியை நேரில் ...
இயேசு பிரானின் தத்துவத்தை ஏற்று நமது அமைப்புகளும் நிறுவனங்களும் செயல்படுவதாக கிறிஸ்துமஸ் தின விழாவில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். டெல்லியில் கத்தோலிக்க பேராயர்கள் கூட்டமைப்பு சார்பில் ...
தலைநகர் டெல்லி உட்பட வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவுவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். டெல்லி, ஹிமாச்சல் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ...
பாஜக எம்பிக்களை தள்ளிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் ...
டெல்லி பல்கலைக் கழகத்தில் நள்ளிரவிலும் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தேர்வு அட்டவணைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக் ...
தலைநகர் டெல்லியில் கடும் குளிர் நிலவும் நிலையில், சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மக்கள், இரவுநேர முகாம்களில் தஞ்சமடைந்தனர். டெல்லியில் மைனஸ் 5 டிகிரிக்கும் கீழே வெப்பநிலை சென்று, ...
டெல்லியில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லம் முன், பாஜகவைச் சேர்ந்த மகிளா மோர்ச்சா அமைப்பினர் இரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆம் ஆத்மியின் 'மகிளா அதாலத்தில்' உத்தரப்பிரதேச ...
காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் டெல்லியில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களிடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அடுத்த ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க மத்திய ...
குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஸ்ரீ ஜக்தீப் தன்கரை மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசினார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, மத்திய அமைச்சர்கள் ...
மதுரை அரிட்டாபட்டியில், டங்ஸ்டன் விவகாரம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை, மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் ...
மகாகவி சுப்ரமணிய பாரதியை போன்றவர்கள் நூற்றாண்டுக்கு ஒருமுறையே அவதரிப்பர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். பாரதியார் பிறந்த நாளையொட்டி அவரது நூல்களின் தொகுப்பை பிரதமர் மோடி ...
இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணைக்கு வரும் டிசம்பர் 23 -ம் தேதி, இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் ...
மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தமிழக விவசாயிகள் சந்தித்து மனு அளித்தனர். கோவை இருகூரிலிருந்து சூலூர் வழியாக முத்தூர் வரை, விவசாய நிலங்களில் ...
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து டெல்லியில் அந்நாட்டின் தூதரகத்தை முற்றுகையிட்டு பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வங்கதேசத்தில் முகமது யூனஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்த ...
டெல்லியில் 'தி சபர்மதி ரிப்போர்ட்' திரைப்படத்தைப் பார்த்த பிரதமர் மோடி, படக் குழுவினரைப் பாராட்டினார். கடந்த 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாகக் ...
சமூகத்தைப் பிளவுபடுத்தியவர்கள் படுதோல்வியைச் சந்திக்க வேண்டும் என்ற செய்தியை மகாராஷ்டிர தேர்தல்முடிவு வெளிப்படுத்தியுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். டெல்லி பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற வெற்றி ...
தலைநகர் டெல்லியின் காற்றின் தரம் மிக மிக மோசமாகி வருகிறது. ஒரு நாளைக்கு 50 சிகரெட்டுகள் குடித்தால், உடல்நலத்தில் என்ன தீங்கு உண்டாகுமோ? அதே பாதிப்புக்களை டெல்லியின் ...
தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் அரசாங்கத்திற்கும், பொது மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies