பழனியில் தேசிய அளவிலான நாணய கண்காட்சி!
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தேசிய அளவிலான நாணயக் கண்காட்சி நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் இன்று தொடங்கப்பட்ட நாணயக் கண்காட்சியில் உலக நாடுகளில் தற்போது பயன்படுத்தப்படும் நாணயங்கள், ...
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தேசிய அளவிலான நாணயக் கண்காட்சி நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் இன்று தொடங்கப்பட்ட நாணயக் கண்காட்சியில் உலக நாடுகளில் தற்போது பயன்படுத்தப்படும் நாணயங்கள், ...
திண்டுக்கல் அருகே 100 அடி பள்ளத்தில் மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். காந்திகிராமம் பல்கலைக்கழக மாணவர்கள், கள ஆய்வுக்காக 2 மினி வேன்களில் ...
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளானது. பழனிக்கு தேவையான குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்காக பயன்படுத்தப்படும் வாய்க்கால் அருகே திருப்பூரை ...
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலைபுதூரில் பெய்த கனமழையால் ஏராளமான மின் கம்பங்கள் சரிந்து விழுந்த நிலையில், 3 நாட்களாக மின் விநியோகமின்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த 6-ம் தேதி ...
திண்டுக்கல் அருகே காரில் சிக்கி தரதரவென இழுத்து செல்லப்பட்ட இருசக்கர வாகனத்தில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக ...
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாயுடுபுரத்தைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் ...
ஈரோடு அருகே 33 சவரன் நகை திருடிய வழக்கில் தலைமறைவாக இருந்த வீட்டுப் பணிப்பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஈரோடு சாஸ்தி நகரில் பல்கீஸ் பேகம் என்பவரது ...
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தர்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வெயிலில் இருந்து தற்காத்து ...
தமிழகத்தில் பயங்கரவாதம் தலைதூக்கும் அளவிற்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் ...
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் காட்டெருமை தாக்கியதில் கூலித்தொழிலாளி படுகாயமடைந்தார். கொடைக்கானல் குப்பம்மாள்பட்டி அருகே உள்ள குன்றுகாடு கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் விவசாயத் தோட்டத்திற்கு கூலி வேலைக்கு ...
திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோட்டை சேர்ந்த 26 வயதான ...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அண்ணன் மனைவியை பட்டப்பகலில் வீடு புகுந்து அரிவாளால் வெட்டி கொலை செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர். விளாம்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன், வெளிநாட்டில் ...
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம் கொரக்கை பகுதியை சேர்ந்த 8 பேர் ...
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் 150 மாணவர்கள் ஒற்றைக் காலில் 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். கொடைக்கானலில் அமைந்துள்ள மலை கிராமமான தாண்டிக்குடியில் சிலம்பம் ...
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் மழையில் நனைந்தபடியே சுவாமி தரிசனம் செய்தனர். வார விடுமுறையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனியில் ...
திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில், மாணவிகள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில், பொங்கல் ...
திண்டுக்கல் அருகே போலீசார் தாக்கியதில் பலியானவரின் குடும்பத்துக்கு 8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு மட்டப்பாறை ...
திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் உள்ள நகை கடைகள் மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த தினேஷ் மற்றும் ...
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 24 மணி நேரமும் நடைபெறும் மதுவிற்பனையை காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை என்று மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் குற்றம் சாட்டியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக ...
திண்டுக்கல் அருகே அதிகாரிகளை நம்பாமல் கிராம மக்களே ஒன்றிணைந்து குளத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் கோம்பை, புத்தூர், குருந்தம்பட்டி, பூசாரிபட்டி ...
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஷோரூமில் இருந்த காரை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆயக்குடி பகுதியில் மாருதி நிறுவனத்தின் கார் ஷோரூம் இயங்கி வருகிறது. ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சுற்றிய மலைக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆசிரியர்களே இல்லாமல் இயங்கிவரும் அரசுப் பள்ளி குறித்தும், ...
கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், லட்சத்தீவு, கேரளா மற்றும் ...
திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி, காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற போது துப்பாக்கியால் சுட்டு பிடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies