திண்டுக்கல் – வரத்து குறைவால் பன்னீர் திராட்சை விலை உயர்வு!
திண்டுக்கல்லில் வரத்து குறைவால் பன்னீர் திராட்சை விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது. சிறுமலை அடிவார பகுதியான ஊத்துப்பட்டி, வெள்ளோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் ...
திண்டுக்கல்லில் வரத்து குறைவால் பன்னீர் திராட்சை விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது. சிறுமலை அடிவார பகுதியான ஊத்துப்பட்டி, வெள்ளோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் ...
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் கனரா வங்கியில் போலி நகை வைத்து மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். நகை மதிப்பீட்டாளர் பாண்டிகுமார் மற்றும் நகை ...
திண்டுக்கல் மாவட்டம், ஒருத்தட்டு கிராமத்தில் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது செய்யப்பட்டார். ஒருத்தட்டு கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் தனது தோட்டத்தில் ஊடுபயிராக கஞ்சா செடியை ...
வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரசு பள்ளியில் பயின்ற 12-ம் வகுப்பு மாணவன் ஒருவர், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து வரலாறு பாடத்தில் சதம் எடுத்து சாதனை படைத்துள்ளார். மாணவர் ஜெய் ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கருப்பணசாமி கோயில் வைகாசி திருவிழாவை ஒட்டி தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி வாங்கியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நிலக்கோட்டையை அடுத்த ஊத்துப்பட்டி ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏரியில் லேசர் லைட்டிங் ஷோ நடத்தப்பட்டதை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழா தொடங்கியதால் பல்வேறு ...
திண்டுக்கல் அருகே அபிராமி அம்மன் கோயிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த மாதம் 29 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைதொடர்ந்து திருவிழாவின் ...
திண்டுக்கல் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் ஐந்து சவரன் தங்க செயின் பறிக்கப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வேடசந்தூர், கோகுலம் நகரை சேர்ந்தவர் கோமதி. இவர் தபால் ...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ரேஷன் கடை பருப்பில் கலப்படம் கண்டறியப்பட்டது தொடர்பாக 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சுள்ளெரும்பு பகுதியில் உள்ள நியாய விலைக் ...
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறுபவர்களை பற்றி இபிஎஸ், அமித் ஷா ஆகியோர் முடிவு செய்வர் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் நடைபெற்ற ...
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள திருவாவினன்குடி முருகன் கோயிலில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சுவாமி தரிசனம் செய்தனர். பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் ...
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தேசிய அளவிலான நாணயக் கண்காட்சி நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் இன்று தொடங்கப்பட்ட நாணயக் கண்காட்சியில் உலக நாடுகளில் தற்போது பயன்படுத்தப்படும் நாணயங்கள், ...
திண்டுக்கல் அருகே 100 அடி பள்ளத்தில் மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். காந்திகிராமம் பல்கலைக்கழக மாணவர்கள், கள ஆய்வுக்காக 2 மினி வேன்களில் ...
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளானது. பழனிக்கு தேவையான குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்காக பயன்படுத்தப்படும் வாய்க்கால் அருகே திருப்பூரை ...
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலைபுதூரில் பெய்த கனமழையால் ஏராளமான மின் கம்பங்கள் சரிந்து விழுந்த நிலையில், 3 நாட்களாக மின் விநியோகமின்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த 6-ம் தேதி ...
திண்டுக்கல் அருகே காரில் சிக்கி தரதரவென இழுத்து செல்லப்பட்ட இருசக்கர வாகனத்தில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக ...
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாயுடுபுரத்தைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் ...
ஈரோடு அருகே 33 சவரன் நகை திருடிய வழக்கில் தலைமறைவாக இருந்த வீட்டுப் பணிப்பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஈரோடு சாஸ்தி நகரில் பல்கீஸ் பேகம் என்பவரது ...
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தர்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வெயிலில் இருந்து தற்காத்து ...
தமிழகத்தில் பயங்கரவாதம் தலைதூக்கும் அளவிற்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் ...
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் காட்டெருமை தாக்கியதில் கூலித்தொழிலாளி படுகாயமடைந்தார். கொடைக்கானல் குப்பம்மாள்பட்டி அருகே உள்ள குன்றுகாடு கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் விவசாயத் தோட்டத்திற்கு கூலி வேலைக்கு ...
திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோட்டை சேர்ந்த 26 வயதான ...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அண்ணன் மனைவியை பட்டப்பகலில் வீடு புகுந்து அரிவாளால் வெட்டி கொலை செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர். விளாம்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன், வெளிநாட்டில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies