Dindigul - Tamil Janam TV

Tag: Dindigul

கொடைக்கானலில் QR கோடு மூலம் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமல்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் QR கோடு மூலம் கட்டணம் செலுத்தும் நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்பட்டது. வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கொடைக்கானல் சுற்றுலா தளத்திற்கு நாள்தோறும் ஏராளமான ...

சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கு – திண்டுக்கல் நிதி நிறுவனத்தில் போலீஸ் விசாரணை!

சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கில் திண்டுக்கல்லை சேர்ந்த நபரின் அலுவலகத்தில், கேரள சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில், ...

காலணியால் தாக்கிய காதலியின் தந்தை – காதலன் தூக்கிட்டு தற்கொலை!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, காதலித்த பெண்ணின் தந்தை காலணியால் அடித்ததாக, இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ...

கார்த்திகை மாதம் தொடக்கம் – மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!

கார்த்திகை மாதம் தொடங்கியதை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். கார்த்திகை மாதம் ஐயப்பன் சுவாமிக்கு உகந்த மாதமாக ...

சிறுகுடி மந்தை முத்தாலம்மன் கோயிலை கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் – ராம.சீனிவாசன் வலியுறுத்தல்!

சிறுகுடி மந்தை முத்தாலம்மன் கோயிலை கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் ராம.சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். திண்டுக்கல் ...

கொடைக்கானல் மலைச்சாலையில் பூத்து குலுங்கும் ஆப்பிரிக்க துலிப்” மலர்கள்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைச்சாலையில் அரிய வகை "ஆப்பிரிக்க துலிப்" மலர்கள் பூத்து குலுங்குகின்றன. கொடைக்கானல் மலைப்பாதைகளில் ஆப்பிரிக்க நாடுகளின் தாயகமான "துலிப்" மரங்கள் உள்ளன. இந்த ...

கொடைக்கானல், வேலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி கொடைக்கானலில் பணிபுரியும் மக்களும், சுற்றுலா வந்த பயணிகளும் தங்களின் ...

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் மட்டும் ...

நயினார் நாகேந்திரன் தலைமையில் திண்டுக்கல் நகரில் நடைபெற்ற பாஜக இரண்டாவது பூத் கமிட்டி மாநாடு!

திண்டுக்கல்லில் பாஜகவின் இரண்டாவது பூத் கமிட்டி மண்டல மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் மண்டல வாரியாக பூத் கமிட்டி ...

திண்டுக்கலில் தேசிய அளவிலான நாணய கண்காட்சி தொடக்கம்!

திண்டுக்கலில் முதல் முறையாக தேசிய அளவிலான நாணய கண்காட்சி தொடங்கியுள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள், ...

பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. பழனி மலை அடிவாரத்தில் உள்ள தேவர் ...

சிறுமலை செல்லும் வாகனங்களுக்கு முறைகேடாக நுழைவு கட்டணம் வசூல் என புகார்!

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலைக்கு செல்லக்கூடிய வாகனங்களுக்கு முறைகேடாக நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சிறுமலையில் 18 கொண்டை ஊசி வளைவுகளும், பல்வேறு அரிய வகை உயிரினங்கள் ...

ஒட்டன்சத்திரம் அமைச்சருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால் தொகுதியை பட்டா போட்டு விடுவார் – எடப்பாடி பழனிசாமி

ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த அமைச்சருக்கு 2026 தேர்தலில் வாய்ப்பு அளித்தால் தொகுதியை பட்டா போட்டுவிடுவார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரில் பரப்புரை ...

பழனி அருகே தேனீர் அருந்திக்கொண்டிருந்தவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மக்கள் அதிகம் கூடும் பகுதியில் ஒருவர், ஓட ஓட அரிவாளால் வெட்டப்பட் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெய்க்காரப்பட்டியை சேர்ந்த கணேசன் ...

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அருகே பேட்டரி கார் அணிவகுப்பு!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பில் இயக்கப்படும் பேட்டரி கார் மற்றும் மினி பேருந்துகளின் ட்ரோன் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி ...

கொடைக்கானலில் 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. கொடைக்கானலின் எம்எம்தெரு பகுதியில் உள்ள ...

வடமதுரை சௌந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் தேரோட்டம்!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சௌந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். பிரசித்தி ...

திருப்பூர் அருகே கொலை செய்யப்பட்ட SSI உடலுக்கு டிஜிபி நேரில் அஞ்சலி – அரசு மரியாதையுடன் தகனம்!

திருப்பூரில் படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளரின் உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து  30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் ...

திண்டுக்கல் – வரத்து குறைவால் பன்னீர் திராட்சை விலை உயர்வு!

திண்டுக்கல்லில் வரத்து குறைவால் பன்னீர் திராட்சை விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது. சிறுமலை அடிவார பகுதியான ஊத்துப்பட்டி, வெள்ளோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் ...

ஆத்தூர் கனரா வங்கியில் போலி நகை வைத்து மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் கனரா வங்கியில் போலி நகை வைத்து மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். நகை மதிப்பீட்டாளர் பாண்டிகுமார் மற்றும் நகை ...

திண்டுக்கல் அருகே கஞ்சா செடி வளர்த்தவர் கைது!

திண்டுக்கல் மாவட்டம், ஒருத்தட்டு கிராமத்தில் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது செய்யப்பட்டார். ஒருத்தட்டு கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் தனது தோட்டத்தில் ஊடுபயிராக கஞ்சா செடியை ...

வைகை அணையில் இருந்து நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...

மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து வரலாறு பாடத்தில் சதம் எடுத்து சாதனை படைத்த மாணவன்!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரசு பள்ளியில் பயின்ற 12-ம் வகுப்பு மாணவன் ஒருவர், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து வரலாறு பாடத்தில் சதம் எடுத்து சாதனை படைத்துள்ளார். மாணவர் ஜெய் ...

திண்டுக்கல் அருகே கருப்பணசாமி கோயில் வைகாசி திருவிழா தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கருப்பணசாமி கோயில் வைகாசி திருவிழாவை ஒட்டி தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி வாங்கியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நிலக்கோட்டையை அடுத்த ஊத்துப்பட்டி ...

Page 1 of 3 1 2 3