கொடைக்கானல், வேலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி கொடைக்கானலில் பணிபுரியும் மக்களும், சுற்றுலா வந்த பயணிகளும் தங்களின் ...























