ஒட்டன்சத்திரம் அமைச்சருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால் தொகுதியை பட்டா போட்டு விடுவார் - எடப்பாடி பழனிசாமி
Sep 14, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒட்டன்சத்திரம் அமைச்சருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால் தொகுதியை பட்டா போட்டு விடுவார் – எடப்பாடி பழனிசாமி

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 8, 2025, 08:29 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த அமைச்சருக்கு 2026 தேர்தலில் வாய்ப்பு அளித்தால் தொகுதியை பட்டா போட்டுவிடுவார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரில் பரப்புரை மேற்கொண்ட அவர், இதுவரை ஒட்டன்சத்திரத்தில் இவ்வளவு பெரிய மக்கள் வெள்ளத்தைப் பார்த்ததில்லை, அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டார் என்பதையே இந்த எழுச்சியில் பார்க்கிறோம். திமுக ஆட்சியில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஏதேனும் பெரிய திட்டம் கொடுத்தார்களா? இந்த அரசு மக்கள் விரோத, விவசாயிகள் விரோத அரசு என தெரிவித்தார்.

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை, அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை தள்ளுபடி செய்தோம்.

இங்கிருக்கும் அமைச்சர் மிகப்பெரிய கோடீஸ்வரர், தயவுசெய்து அடுத்த முறை அவருக்கு வாய்ப்பு கொடுத்துவிடாதீர்கள். அப்படி கொடுத்தால், ஒட்டன்சத்திரம் தொகுதியை பட்டா போட்டுவிடுவார்.

நீங்கள் எல்லாம் அன்னக்காவடி ஆகிவிடுவீர்கள். முதலில் எப்படி இருந்தார், இப்போது எப்படி இருக்கிறார் என்று பாருங்கள். உங்கள் நல்லதுக்காகச் சொல்கிறேன். அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கொடுங்கள் என இபிஎஸ் கேட்டுக்கொண்டார்.

இந்திய அளவில் தமிழகத்தை தலைகுனிய வைத்த கட்சி திமுக  என்றும் அவர் சாடினார்.

திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.4.60 கோடி ஊழலில் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், ஆனால் மேயர் கைது செய்யப்படவில்லை என தெவித்தார்.

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி வரி வசூலில் திமுகவினர் ஊழல் செய்துள்ளதாகவும் ஆனால் மேயரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 

Tags: OttanchatramDindigulAtturAIADMK general secretary Edappadi Palaniswamieps speech
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரம் கனமழை!

Next Post

ஆவணி மாத பவுர்ணமி – குமரியில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies