DMK government - Tamil Janam TV

Tag: DMK government

எஸ்.ஐ தேர்வு இறுதிப் பட்டியலை வெளியிட திமுக அரசு தயங்குவது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு, அவர்களுக்கான பணி ஆணையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் ...

ஏழை மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழியை கற்கக் கூடாது என்பதே திமுகவின் எண்ணம் – எல்.முருகன் குற்றச்சாட்டு!

சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மூன்றாவது மொழியைக் கற்கும் உரிமை இருக்கும்போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பை கொடுக்காமல் மறுப்பது நவீன தீண்டாமை என ...

கதாநாயகர்கள் போல் சித்தரிக்கப்படும் கோவை குண்டு வெடிப்பு தீவிரவாதிகள் – தேஜஸ்வி சூர்யா

கோவை குண்டு வெடிப்பு தீவிரவாதிகளை தண்டிக்காமல் அவர்களை திமுக அரசு கதாநாயகர்கள் போல் சித்தரிப்பதாக பாஜக தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா குற்றம் சாட்டியுள்ளார். கோவை ...

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அமைப்புகளை கண்டுகொள்ளாமல் தூங்கும் திமுக அரசு – பாஜக கண்டனம்!

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அமைப்புகளை கண்டுகொள்ளாமல் தூங்கும் திமுக அரசு எப்போது விழிக்கும்? என தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள ...

செயல்படுத்தப்படாத திட்டத்திற்கு மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும்? – அண்ணாமலை கேள்வி!

தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யை பரப்ப திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா? என பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ...

குற்றங்களை கட்டுப்படுத்த முடியாமல் வேடிக்கை பார்க்கும் திமுக அரசு – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறி வருவதாகவும், பாலியல் குற்றவாளிகளை கட்டுப்படுத்தாமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது ...

பழனிக்கு பாதயாத்திரை – காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய வானதி சீனிவாசன்!

திமுக அரசு மனது வைத்தால் பழனி கோயிலுக்கு புதிய யானை வாங்க முடியும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பழனி ...

தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவம் – சீமான் கண்டனம்!

தமிழ்நாட்டில் தினமும் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்காமல், சட்டம் ஒழுங்கை முழுமையாக சீரழித்துள்ள திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்கு உரியது என நாம் ...

திமுகவின் அரசியல் நாடகம் அம்பலப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை – எல்.முருகன்

உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி, ஜனநாயக ரீதியில் போராடுவதற்கான அனுமதி வழங்குவதுடன், இன்று கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் எல் .முருகன் ...

திமுக ஆட்சியில் எந்த வளர்ச்சி திட்டமும் இல்லை – சரத்குமார் குற்றச்சாட்டு!

மத்திய அரசு எதைச்செய்தாலும் அதைக் குறைகூறி திமுக அரசு அரசியல் செய்வதாக சரத்குமார் விமர்சித்துள்ளார். தென்காசியில் நடைபெற்ற பாஜக மாவட்ட தலைவர் அறிமுக விழாவில் சரத்குமார் பங்கேற்று ...

SIR களை காப்பாற்ற நினைக்கும் ஆட்சியாளர்கள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

SIR களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் தான், பல "SIR"கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் ...

7-வது முறையாக திமுக ஆட்சியா? – முதல்வர் ஸ்டாலின் பகல் கனவு காண்பதாக எல்.முருகன் விமர்சனம்!

தமிழகத்தில் 7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவது பகல் கனவு என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய ...

டாவோஸ் உலக பொருளாதார கூட்டத்தில் திமுக அரசு சாதித்தது என்ன? – இபிஎஸ் கேள்வி!

 டாவோஸ் உலக பொருளாதார கூட்டத்தில்  தமிழகத்திற்கு எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ...

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதி வாங்க வேண்டுமா? – ஹெச்.ராஜா கேள்வி!

இந்துமத வழிபாட்டு உரிமையில் திமுக அரசு விரோதமாக செயல்படுவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். பழனிபாஜக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரிட்டாப்பட்டி ...

அதிகரிக்கும் வருவாய் பற்றாக்குறை : திவாலாகும் தமிழகத்தின் நிதிநிலை – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் கடன் ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் விரைவில் பத்து லட்சம் கோடியை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள ...

டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு திமுக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை – ராம.சீனிவாசன்

டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு ஆரம்பத்தில் திமுக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை  என ராம.சீனிவாசன்பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் தெரிவித்துள்ளார். மதுரை மேலூர் அடுத்த அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் ...

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக மக்களை ஏமாற்றிய திமுக அரசு – எல்.முருகன் குற்றச்சாட்டு!

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக மக்களை ஏமாற்றி திமுக அரசு விளையாட்டு அரசியல் செய்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ...

திமுக அரசின் அலட்சியத்தால் ஆந்திர மாநிலத்திற்கு சென்ற சிபிசிஎல் விரிவாக்க திட்டம் – ஓ.எஸ்.மணியன் குற்றச்சாட்டு!

திமுக அரசின் இயலாமையால் நாகை மாவட்டத்தில் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சிபிசிஎல் விரிவாக்க திட்டம் ஆந்திர மாநிலத்திற்கு சென்று விட்டதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ...

திருவள்ளுவர் மற்றும் வள்ளலாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

திருவள்ளுவர் மற்றும் வள்ளலாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி செய்வதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கோவை விமான ...

மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக விவசாயிகளை ஏமாற்றும் திமுக அரசு – அண்ணாமலை விமர்சனம்!

ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளைக் காக்க வைத்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என்ற பெயரில் திமுக அரசு நாடகம் ஆடுவதாக, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

திமுக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். பெண் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேரிடம் நகை ...

பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – சசிகலா வலியுறுத்தல்!

தமிழகத்தில் பெண்களுக்கு எந்த அளவு பாதுகாப்பு உள்ளது என்பது குறித்து, அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சசிகலா வலியுறுத்தியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் ...

சார்பு ஆய்வாளர், இரண்டாம் நிலைக் காவலர் தேர்வு – அண்ணாமலை வலியுறுத்தல்!

சார்பு ஆய்வாளர், இரண்டாம் நிலைக் காவலர் தேர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். ஆட்சிக்கு வந்ததும், மூன்று லட்சம் ...

பல்லடம் மூவர் கொலை வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் – அண்ணாமலை உறுதி!

பல்லடம் மூவர் கொலை வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது ...

Page 5 of 8 1 4 5 6 8