dmk minister ponmudi - Tamil Janam TV

Tag: dmk minister ponmudi

புது ரூட்டில் பொன்முடி வழக்கு – பரபரப்பு!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், திமுக அமைச்சர் பொன்முடி குற்றவாளி என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. ...

அமலாக்கத்துறை வழக்கில் ஆஜராகாத பொன்முடி மகன் கவுதம சிகாமணி!

அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவுசெய்ய இருந்த நிலையில் திமுக எம்.பி. கவுதம சிகாமணி ஆஜராகாததால், வழக்கின் விசாரணையை சென்னை அமர்வு நீதிமன்றம் ஜனவரி 24க்கு தள்ளிவைத்துள்ளது. 2006-2011ம் ...

மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் – திமுக ஷாக்!

கடந்த 1996 முதல் 2001 -ம் ஆண்டு திமுக ஆட்சியில் போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அவர் ...

நீதித்துறையின் மீதான நம்பிக்கை அதிகரிப்பு – குஷ்பு கருத்து!

திமுக அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது, நீதித்துறையின் மீதான நம்பிக்கையை இன்னும் அதிகரித்துள்ளது என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ...

பொன்முடி – ஸ்டாலின் சந்திப்பு – நடந்தது என்ன?

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அமைச்சர் பொன்முடி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட கடந்த 19-ம் தேதி பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்தார். ஆனால், அன்றைய ...

பொன்முடி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்! – அண்ணாமலை

ஜனநாயகம் நன்றாக இருக்க வேண்டும், மக்கள் சார்ந்த் அரசியல் நடக்க வேண்டும் என்றால் யாரெல்லாம் அரசு பணத்தில் ஊழல் செய்தார்களோ அவர்களுக்கு தண்டனை விரைவாக கொடுக்க வேண்டும் ...

பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை! – சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை, 50 ...

ஆளுநரைக் கண்டு மிரண்டு ஓடும் திமுக அமைச்சர் பொன்முடி!

மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நேர்மையான, உறுதியான நிலைப்பாடு காரணமாக, அரசியல் செய்யமுடியாததால், தோற்றுப்போன அமைச்சர் பொன்முடி, பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார் என கூறப்படுகிறது. ...

அமைச்சர் பொன்முடி வழக்கு – நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

கடந்த 2006 -ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரி உள்ளது. இந்த குவாரியில் அளவுக்கு ...

பொன்முடி வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எடுத்த திடீர் முடிவு – என்ன காரணம்?

தமிழக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கைத் தானே விசாரிப்பதாகச் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார். கடந்த 1996 -ம் ஆண்டு முதல் 2001 ...