“என் தம்பி ஞானசேகரன்” – சபாநாயகர் அப்பாவு பேச்சால் சர்ச்சை!
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் தனது தம்பி என சபாநாயகர் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த வாரம் "இந்தியா வென்றது" ...
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் தனது தம்பி என சபாநாயகர் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த வாரம் "இந்தியா வென்றது" ...
புதிய விமான நிலையம் அமைப்பதற்கு பரந்தூரை மத்திய அரசு தேர்வு செய்யவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளரிடம் பேசிய ...
எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த திமுக, ஆளுங்கட்சியான பிறகு எதிர்ப்பதாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 900 ...
வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படாததை கண்டித்து ஊர் மக்கள் வைத்துள்ள பேனர் இணையத்தில் வைரலாகி வருகிறது. புதுக்கோட்டை அடுத்த வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் ...
விரோதிகளுக்கு எதிராக, திமுக அரசு காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், கடைசி நாளான இன்று திமுக, நாதக வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். ஈரோட்டில் வரும் ...
தமிழக காவல்துறை மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் புகார் கடிதம் வழங்கினார். இதுதொடரபாக அஸ்வத்தமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள ...
இந்தியாவை ஒரு நாடாக ஏற்காத திமுகவின் தேச விரோத பாதையில் காங்கிரஸ் பயணிப்பதை ராகுல் காந்தியின் பேச்சு உணர்த்துகிறது தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற ...
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ரேஷன் கடை ஊழியரை, திமுக பிரமுகர் ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டியது பொதுமக்கள் மத்தியில் முக சுழிப்பை ஏற்படுத்தியது. சுமைதாங்கிபுதூர் பகுதியில் ...
திமுக அரசு பொதுமக்களிடையே இருக்கும் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல், பொதுமக்கள் மீது அதிகார வன்முறையைப் பிரயோகிக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது ...
முதலமைச்சரும், ஆளுநரும் கருத்து வேற்றுமையை மறந்து தோழமையுடன் பேசி பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டுமென பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் ...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி ...
நீட் தேர்வு விவகாரத்தில் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் என்றும், தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் ...
அருப்புக்கோட்டை நகரில், புதிய ரயில் பாதையை ரத்து செய்த திமுக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 20ஆம் தேதி பாஜக சார்பில் போராட்டம் நடைபெ.றும் என ...
மத்திய அரசு ஏழாயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கியும், பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்காமல் திமுக அரசு மக்களை வஞ்சித்து விட்டதாக, பாஜக மூத்த தலைவர் ...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வி.சி.சந்திரகுமாரின் அரசியல் பயணத்தை தற்போது காணலாம். 1987ஆம் ஆண்டு திமுக வார்டு பிரதிநிதியாக அரசியல் பயணத்தை தொடங்கிய ...
ஆளுநருக்கு எதிராக திமுக போராட்டம் நடத்த அனுமதி வழங்கிய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக பாஜக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமை ...
அண்ணா பல்கலை மாணவி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். சென்னை கமலாலயத்தில், தேசிய பொதுச் செயலாளர் தருண் ...
திமுகவின் அனுதாபியே அமைச்சரோடு நெருக்கமாக இருக்கிறார் என்றால், பதவியில் இருந்தால் என்னென்ன செய்வார்கள் என, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் ...
யார் அந்த சார்?" என்கிற புதிருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் போது, ஞானசேகரன் ஒரு திமுக நிர்வாகி தான் என்பதை இவர்கள் ஒப்புக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என தமிழக ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழக பாஜக இளைஞர் அணியினர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொட்ரபாக அவர் விடுத்துள்ள ...
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பல்வேறு கட்சி உறுப்பினர்கள் தமிழக அரசு மீது குற்றம்சாட்டினர். எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயக்குமார் பேசும்போது, ...
ஆளுநருக்கு எதிரான திமுக போராட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக வழக்கு தொடரந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த ...
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஞானசேகரனின் சொத்து விவரங்கள் தொடர்பான ஆவணங்களை கேட்டு பத்திரப் பதிவுத்துறை, வருவாய்த் துறை மற்றும் சென்னை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies