கள்ள ஓட்டு திமுகவுக்கு இன்னும் 4 அமாவாசைதான் இருக்கிறது – ஜெயக்குமார்
கள்ள ஓட்டு திமுகவுக்கு இன்னும் 4 அமாவாசைதான் இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக சார்பில் ...
கள்ள ஓட்டு திமுகவுக்கு இன்னும் 4 அமாவாசைதான் இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக சார்பில் ...
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தில் திமுக அரசு வேண்டுமென்றே தவறான கருத்தைப் பரப்பி வருவதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். கோவை, மதுரை ...
திமுக அரசு, நெற்பயிர்களைத் தண்ணீரிலும், விவசாயிகளைக் கண்ணீரிலும் மிதக்கவிட்ட உள்ளது என்று என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு? என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். ...
புதிய வகுப்பறைகள் கட்டித்தரப்படும் என்று கூறி அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திமுக அரசு ஒதுக்கிய சுமார் ரூ.12,300 கோடி நிதி எங்கே? என்று தமிழக ...
காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்ய நினைத்ததற்காகவே திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் எனப் பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
எஸ்ஐஆர் பணிக்கு எதிராக வருவாய்த்துறை ஊழியர்களை திமுக அரசுத் தூண்டி விடுவதாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். சுதந்திர போராட்ட வீரர் வஉசியின் ...
பழனி மலையடிவாரத்தில் கடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண்மணி ஒருவரை திமுக பிரமுகர் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் ...
S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுகவின் ஆதிக்கம் நூறு சதவீதம் இருப்பதாக தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருச்சி மலைக்கோட்டையில் பேட்டியளித்த அவர், ...
திருச்செந்தூரில் வாக்காளர் திருத்த கணக்கெடுப்பு முகாமில் பணியாற்றும் அலுவலர், திமுகவினருடன் இணைந்து வேண்டியவர்களின் விண்ணப்பங்களை மட்டும் நிரப்பி கொடுப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ...
தவெக தலைவர் விஜய் வெறுப்பு அரசியலை மட்டுமே பேசுவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர் பட்டியல் சிறப்பு ...
கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி, தொகுதிப் பங்கீட்டில் குழப்பம், கூட்டணிக்குள்ளாகவே போட்டி வேட்பாளர்கள், முதல்வர் வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம் ஆகியவற்றோடு திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாடு தான் பீகார் தேர்தலில் ...
பீகார் தேர்தல் வெற்றியைப் பொறுத்த கொள்ள முடியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் வயிற்றெரிச்சலில் பேசி வருவதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு அவர் ...
பீகார் தேர்தல் முடிவைக் கண்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏற்பட்டு விட்டதாக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் அவர் ...
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு போதுமான கால அவகாசம் உள்ளதாக தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி படிவங்களை வழங்கும் பணியில் நான்காம் வகுப்பு படித்தவர்களை தமிழக அரசு ...
சட்டம் - ஒழுங்கைக் காப்பதில் தமிழக காவல்துறை தோல்வி அடைந்துள்ளதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். கோவையில் அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் குற்றம் ...
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் S.I.R பணிகளில் முறைகேடு செய்த திமுகவினரிடம் வட்டாட்சியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நாரை குல மேடு பகுதியில் S.I.R. படிவங்களை விதிகளை மீறித் திமுகவினர் ...
இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க வரும் 19-ம் தேதி பிரதமர் மோடி, கோவை வருவதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் இதுதொடர்பாக அவர் ...
ஆளும் கட்சியே சட்டத்தை மதிக்காமல் சாலைகளின் செண்டர் மீடியன்களில் கொடிக் கம்பங்களை அமைத்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அனுமதியின்றி ...
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தனது கூட்டணிக் கட்சிகளின் நலனுக்காக, தமிழக மக்களைப் பலிகடா ஆக்கிக் கொண்டிருக்கிறார் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் சாட்டி ...
வாழ்வாதாரத்திற்காக போராடும் தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றும் திமுக என்று மத்திய அமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டியுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு தினசரி ...
பவளவிழா பாப்பா... நீ நல்லவர்போல் நடிப்பதைப் பார்த்து நாடே சிரிக்கிறது பாப்பா எனத் திமுக அரசின் மீது தவெக தலைவர் விஜய் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இது ...
அதிகார அத்துமீறல்களை, திமுக உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
திமுக ஆட்சியில், கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், சர்வ சுதந்திரமாகச் சுற்றி வருவதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies