இன்னும் சற்று நேரத்தில் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட்!
இன்னும் சற்று நேரத்தில் பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் விண்ணில் பாய்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று ...
இன்னும் சற்று நேரத்தில் பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் விண்ணில் பாய்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று ...
ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் பினாகா ஏவுகணை சோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக நடத்தியது. ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு பின், நீண்ட துாரம் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணைகளை வலுப்படுத்தும் ...
ஆகாஷ் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் பயனர் மதிப்பீட்டு சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்களை ராணுவ ஆராய்ச்சி ...
உள்நாட்டு ஆராய்ச்சி மூலம் சுமார் 2 லட்சத்து 64 ஆயிரத்து 156 கோடி ரூபாயை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சேமித்து இருப்பதாக நாடாளுமன்ற நிலைக்குழு ...
DRDO உருவாக்கியுள்ள RUDRAM-1 ஏவுகணைமூலம், எதிரி நாடுகளின் ரேடார் அமைப்புகளைத் தாக்கி அழிக்கும் ANTI-RADIATION ஏவுகணை தொழில்நுட்பத்தில், இந்தியா தன்னாட்சியை அடைந்துள்ளது. சுகோய்-30 எம்.கே.ஐ ரக போர் ...
போர் மற்றும் அவசரநிலை காலங்களில் வெளிநாட்டு உபகரணங்களை நம்பி இருக்கும் சூழலைக் குறைக்கும் வகையில் உள்நாட்டில் நவீன பாராசூட் உருவாக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்... ...
ஒலியை விட 6 மடங்கு அதிவேகத்தில் பறக்கக்கூடிய dhvani என்ற புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை நடப்பாண்டு இறுதிக்குள் சோதிக்க DRDO அமைப்பு திட்டமிட்டுள்ளது. பாதுகாப்புத் துறையில் தற்சார்பை ...
இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. நகரும் ரயில்களின் மூலம் ஏவுகணைகளை ஏவும் அமைப்பை உருவாக்கிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் ...
முதல்முறையாக ரயிலில் இருந்து ஏவுகணைகளால் குறிவைத்து தாக்கும் அக்னி-பிரைம் ஏவுகணை சோதனையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முடித்துள்ளது. தேசிய ரயில்வே நெட்வொர்க்குடன் இணைந்து இந்திய ராணுவம் உருவாக்கிய ...
நாட்டின் பாதுகாப்புக்கு ட்ரோன்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிட்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியாவில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் வான்வெளியில் பறக்கும்போது, அமெரிக்கா, சீனாவால் கூட கண்காணிக்க முடியாது ...
இந்தியாவின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எனச் சீன ராணுவ நிபுணர் வாங் யானன் தெரிவித்துள்ளார். DRDO வால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த ...
இந்தியா முதல்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. இந்திய வான்வெளிக்குள் நுழையும் எதிரி ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் திறன்கொண்ட இந்த ...
ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் சோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக நடத்தியது. டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் ஆயுதங்களை சுமந்து ...
அக்னி 5 ஏவுகணை பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்துள்ளது டிஆர்டிஓ நிறுவனம். ஒடிசா மாநிலத்தின் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து சீறிப்பாய்ந்த அக்னி 5 ஏவுகணை இலக்கை துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளது. புகையைக் கக்கியபடி ஏவுகணை சீறிப்பாய்ந்த வீடியோவை டிஆர்டிஓ நிறுவனம் வெளியிட்டிருக்க, ...
மகாராஷ்டிரா மாநிலம், அகமத்நகரில் உள்ள வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில், டிஆர்டிஓவால் தயாரிக்கப்பட்ட மவுண்டட் கன் சிஸ்டம் காட்சிப்படுத்தப்பட்டது. இது 152 மில்லி மீட்டர் பீரங்கி ...
இந்தியாவின் பிரம்மாஸ்திரமாக கருதப்படும் ‘பிரமோஸ்’ ஏவுகணையைவிடச் சக்திவாய்ந்த ஒரு ஆயுதத்தை DRDO தயாரித்து வருகிறது. K6 என பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணைக்கும் பிரமோசுக்கும் என்ன வித்தியாசம்? விரிவாகப் ...
ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி வெறும் இராணுவ வெற்றி மட்டுமல்ல. இந்திய பாதுகாப்புத் துறையின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் வெற்றியாகும். ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் DRDO, இஸ்ரோ, மற்றும் அரசின் ...
DRDO மற்றும் இந்தியக் கடற்படை இணைந்து, தரை மற்றும் கடலுக்கடியில் பயன்படுத்தக்கூடிய கண்ணிவெடியை வெற்றிகரமாகச் சோதனை செய்தது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தால் பாகிஸ்தானுக்குத் தக்க பதலடி கொடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு ...
ஒடிசா கடற்கரையில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து, அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும், நவீன 'அக்னி பிரைம்' ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ...
ஒடிசா சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து வானில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்க வல்ல அதிவேக 'அபியாஸ்' ஏவுகணை சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ...
குடியரசு தின அணிவகுப்பு 2024 -ல் மகளிர் சக்தி, உள்நாட்டுத் தயாரிப்புத் தொழில்நுட்பங்களை டிஆர்டிஓ காட்சிப்படுத்த உள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கிய ...
ஒரே நேரத்தில் 4 இலக்குகளை தாக்கும் ஆகாஷ் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்துள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஒ.) ...
ஆளில்லா விமானம் மூலம் ஆயுதம் ஏந்தி தாக்கும் சோதனை முயற்சியை வெற்றிகரமாக நடத்தியதாக டி.ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளது. டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆளில்லா ...
தரையிலிருந்து 500 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ‘பிரளய்’ ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies