துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு துருக்கியில் 6 புள்ளி ஒன்று ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 11 கிலோ மீட்டர் ...
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு துருக்கியில் 6 புள்ளி ஒன்று ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 11 கிலோ மீட்டர் ...
தைவானில் அடுத்தடுத்து 80-க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். கிழக்கு ஆசியாவில் உள்ள தைவான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ...
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கிஷ்துவார் பகுதியில், இன்று 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கத்திற்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில் ...
தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில், 7.4 ரிக்டர் அளவில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. கட்டட இடிபாடுகளில், சிக்கி உள்ளவர்களை உயிருடன் ...
தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில், 7.4 ரிக்டர் அளவில் இன்று அதிகாலை ஏற்பட்ட பூகம்பத்தால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ...
தைவானில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து, அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு உதவி செய்ய, அவசர உதவி எண்ணை இந்திய தைப்பே சங்கம் அறிவித்துள்ளது. தைவான் தலைநகர் தைப்பேவில், இந்திய ...
தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில், 7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தால், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தைவான் தலைநகர் தைப்பேவில், இந்திய நேரப்படி இன்று ...
மியான்மரில் இன்று 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மியான்மரில் இன்று மதியம் 1.06 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ...
மணிப்பூரில் இன்று காலை 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மணிப்பூரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. சுராசந்த்பூர் பகுதியில், காலை 9.10 மணிக்கு நிலநடுக்கம் ...
மேகாலயாவில் 3.5 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு காரோ மலை பகுதியில் இன்று பிற்பகல் 2.37 மணிக்கு ...
அசாமில் இன்று 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் இன்று முற்பகல் 11.44 மணிக்கு ...
பிரேசில் நாட்டில் இன்று அதிகாலை, 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு பிரேசில் பகுதியில் இன்று அதிகாலை 3.01 ...
தென்மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் இன்று அதிகாலை, 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு இந்தியப் பெருங்கடலில் இன்று ...
இமாச்சல பிரதேசத்தில் இன்று 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இமாச்சல பிரதேசம் கின்னவுர் பகுதியில் இன்று மதியம் 2.35 ...
மியான்மரில் இன்று காலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே உலகின் பல நாடுகளிலும் ...
ஆப்கானிஸ்தானில் இன்று காலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று காலை 9.40 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ...
ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் 2.50 மணிக்கு, 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த ...
அந்தமானில் காலை 7.53 மணிக்கு, 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே உலகின் பல்வேறு ...
தஜிகிஸ்தானில் இன்று காலை 6.42 மணிக்கு, 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே உலகின் ...
அசாமில் இரவு 11.38 மணிக்கு, 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அசாமில் இரவு 11.38 நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாம் ...
மிசோரமில் காலை 7.18 மணிக்கு, 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் இன்று காலை ...
ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் 2.54 மணிக்கு, 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் 2.54 மணிக்கு ...
உத்தரகாண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் பித்தோரகர் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. பித்தோரகர் பகுதியில் மதியம் 12.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ...
ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் அச்சமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் உணரப்பட்டது. பைசாபாத்தில் நள்ளிரவு 12.28 ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies