Edappadi Palaniswami - Tamil Janam TV

Tag: Edappadi Palaniswami

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவு தினம் – நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதிமுகவின் நிறுவனரும், மறைந்த முதலமைச்சருமான எம்ஜிஆரின் 37-வது நினைவு நாளையொட்டி ...

சிறுபான்மையின மக்களுக்கு உதவி செய்யாத திமுக அரசு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

திமுக அரசு சிறுபான்மையின மக்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் அதிமுக சார்பில் ...

“எங்கும் கொலை” : திமுக ஆட்சியின் அவல நிலைக்கு, நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கல்ல – இபிஎஸ் குற்றச்சாட்டு!

"எங்கும் கொலை; எதிலும் கொலை" என்றும்,  திமுக ஆட்சியின் அவல நிலைக்கு, இன்று நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கல்ல என அதிமுக பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ...

தமிழகத்தில் கூட்டணி இல்லாமல், தனித்து ஆட்சியை பிடித்த ஒரே கட்சி அதிமுக தான் – எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!

கூட்டணி வரும்... போகும்... ஆனால் அதிமுகவின் கொள்கை என்றும் மாறாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த வானகரத்தில் தனியார் திருமண ...

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை – இபிஎஸ், ஓபிஎஸ்க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணைக்கு வரும் டிசம்பர் 23 -ம் தேதி, இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் ...

மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி கேட்டதை முதல்வர் மறைத்தது ஏன்? இபிஎஸ் கேள்வி!

மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திமுக அரசு அனுமதி கேட்டுவிட்டு தற்போது அதனை ரத்து செய்யக்கோரி நாடகமாடுவதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் ...

ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா – குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி!

சென்னை, வானகரத்தில் அதிமுக சார்பில் ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா, அதிமுக ...

கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்கக்கூடாது ? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி ...

தமிழகத்தில் 4 முதலமைச்சர்கள் உள்ளனர் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

தமிழகத்தில் 4 முதலமைச்சர்கள் உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்வர் நிலையையும் பதவியையும் மறந்து தன் ...

அதிமுக செயல்பாடுகள் – ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய கள ஆய்வு குழுவுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்!

அதிமுக-வின் செயல்பாடுகளை 234 தொகுதிகளிலும் முழுமையாக ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கள ஆய்வுக் குழுவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். ...

அதிமுக கள ஆய்வுக் குழுவுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி!

அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட கள ஆய்வுக் குழுவுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (நவம்பர் 11)ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதிமுகவின் கிளை, வார்டு, நகரம், வட்டம் ...

அதிமுகவில் பணியாற்றாத நிர்வாகிகளுக்கு கல்தா : களையெடுக்கும் இ.பி.எஸ் – சிறப்பு தொகுப்பு!

அதிமுகவில் சரிவர கட்சிப் பணியாற்றாத நிர்வாகிகளை பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு புதியவர்களுக்கு பதவி வழங்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள கள ...

உதயநிதியின் சாதனை என்ன? எதற்காக துணை முதல்வர் பதவி – இபிஎஸ் கேள்வி!

என்ன சாதனை செய்ததற்காக உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ...

கரும்புக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!

கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ...

இபிஎஸ்க்கு எதிராக திமுக தொடர்ந்த மான நஷ்ட வழக்கு – ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி, திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஒரு வாரத்தில் பதிலளிக்கும் படி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ...

2026 சட்டமன்ற தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் – இபிஎஸ் உறுதி!

வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 சட்டமன்ற தேர்தல் அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் மேல் சித்தூரில் அதிமுக ...

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கொடுங்கையூரில் வீட்டில் ...

அதிமுக 53-ஆம் ஆண்டு தொடக்க விழா – எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை!

அதிமுகவின் 53ம் ஆண்டு தொடக்கவிழாவை ஒட்டி மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மலர்தூவி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அதிமுகவை எம்.ஜி.ஆர் ...

வெளிநாடுகளுக்கு தொடரும் போதைப்பொருள் கடத்தல் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

வெளிநாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தல் தொடருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஓரிரு நாட்களுக்கு முன்பு, சென்னை துறைமுகத்தில் 110 ...

4 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் – வெள்ளை அறிக்கை வெளியிட இபிஎஸ் வலியுறுத்தல்!

4 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு குறைவான முதலீட்டை ஈர்த்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...

தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்கக்கோரி நடைபெறும் போராட்டம் – அதிமுக பங்கேற்கும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

இலங்கை கடற்படையால் கைதான மீனவர்களை விடுவிக்கக்கோரி நடைபெறும் மீனவர்களின் போராட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியிலிருந்து மீன்பிடிக்க ...

தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

தி.மு.க. ஆட்சியில் பெண்கள் நடமாட முடியாத அளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ...

திமுக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்து ...

உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழலில் தமிழக மக்கள் : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

தமிழகத்தில் கடந்த 200 நாட்களில் 595 கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும், தமிழக மக்கள் உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழலில் வாழ்ந்து வருவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ...

Page 2 of 3 1 2 3