தமிழகத்தில் 42 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து – தேர்தல் ஆணையம் அதிரடி!
தமிழகத்தில் 42 அரசியல் கட்சிகளின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளை மீறியதாக 474 பதிவு ...
தமிழகத்தில் 42 அரசியல் கட்சிகளின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளை மீறியதாக 474 பதிவு ...
நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுகின்றன என்றும், வாக்கு திருட்டு என்ற சொல்லாடல் அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறது என்றும் முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு நடந்த ...
தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதாரை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு ...
பீகார் வாக்காளர் திருத்தம் தொடர்பான வழக்கில் ஆதார், குடும்ப அட்டை போன்றவற்றை குடியுரிமையாக ஏற்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. பீகார் மாநிலத்தில் ...
கடந்த 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 334 அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் அதிரடியாக நீக்கி உள்ளது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 2 ஆயிரத்து 854 ...
பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து எந்தவொரு வாக்காளரும் முன்னறிவிப்பின்றி நீக்கப்பட மாட்டார்கள் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் புதிதாக ...
பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக ராகுல்காந்தி, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மீண்டும் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் ...
காங்கிரஸ் தலைவர் ராகுல், ஆபத்திலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணயைத்திற்கு எதிராக தன்னிடம் ஆதாரங்களின் அணுகுண்டு இருப்பதாக காங்கிரஸ் ...
பீகார் மாநில வாக்காளர் பட்டியலில், நேபாளம், வங்கதேசம் மற்றும் மியான்மர் நாடுகளைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இருப்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் கண்டுபிடித்துள்ளது. வரும் செப்டம்பர் 30ம் தேதி ...
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கில் வரும் 21-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க, தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், ...
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வடபழனியைச் சேர்ந்த மணி ...
இரட்டை இலை விவகாரத்தில் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க ...
சென்னையில் வரும் 18-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த யோசனைகளை தெரிவிப்பது தொடர்பாக மார்ச் 18ம் தேதி ...
வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்ல என்று, தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக தேர்தல் ...
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு அளித்துள்ளார். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விசாரணை தொடர்பாக ...
புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும் ஞானேஷ்குமாரின் பின்னணி குறித்து பார்ப்போம். புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும் 61 வயதான ஞானேஷ்குமார், கான்பூரில் உள்ள இந்திய ...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக்கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு ...
டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பணப் பட்டுவாடா செய்ததாக பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் ...
அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) பொறுப்பாகவும் வெளிப்படையாகவும் பயன்படுத்துமாறு இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளுக்கு ...
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதிமுக பொதுச் ...
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று பிற்பகலில் அறிவிக்கிறது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரியில் முடிவடைகிறது. வரும் தேர்தலில் பாஜக, ...
மக்களவை தேர்தலில் ஆண்களை விட பெண்கள் அதிகம் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மொத்தம் 64 ...
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியதை அடுத்து பதிவு ...
இறப்பு சான்றிதழை பரிசோதித்த பின் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை தயார் செய்ய வேண்டும் என பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் வலியுறுத்தியுள்ளார். வாக்காளர் பட்டியல் திருத்தம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies