18 வது மக்களவைத் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை!
18-வது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை 7 கட்டங்களாக ...
18-வது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை 7 கட்டங்களாக ...
ஆந்திராவின் பால்நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒய்எஸ்ஆர் எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பல்நாடு மாவட்டத்தின் ...
சி-விஜில் செயலி மூலம் பெறப்பட்ட 4 லட்சத்து 24 ஆயிரம் புகார்களில் இதுவரை 4 லட்சத்து 23 ஆயிரத்து 908 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் ...
49 மக்களவைத் தொகுதிகளுக்கான 5-வது கட்ட தேர்தல் மே 20-ம் தேதி நடைபெறவுள்ளது. 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. 4 கட்ட தேர்தல் நடந்து ...
முதல் நான்கு கட்ட மக்களவைத் தேர்தலில் 45 கோடி பேர் வாக்களித்துள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், இதுவரை ...
அக்னிபத் திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி மீது பாஜக தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளது. பிரதமர் மோடி ராணுவ வீரர்களிடையே இரு ...
4-ம் கட்ட மக்களவை தேர்தலில் 67 புள்ளி இரண்டு ஐந்து சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நான்காம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்குத் ...
காங்கிரஸ் தலைவர்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் தெலுங்கானா முன்னால் முதல்வர் சந்திரசேகர ராவ் 48 மணிநேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ...
விளம்பரப் பலகைகள், பேனர்கள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பொருட்களில், அச்சகம் மற்றும் வெளியீட்டாளர் பெயர் இடம்பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ...
முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ...
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற இண்டி கூட்டணி பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் ...
தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி உள்ளது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 22-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ...
மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்காக ‘‘சாக்ஷம்’ என்ற பெயரில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி ...
மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மேற்கு தொகுதி இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் ...
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று பணிபுரியும் ஊடகத் துறையினர், தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் ...
அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் சட்டசபை தேர்தல்களின் வாக்குகளை எண்ணும் தேதி மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய ...
இன்று வரை பெறப்படும் விண்ணப்பதாரர்களின் பெயர்களை, வாக்காளர் துணைப் பட்டியலில் சேர்க்க பரிசீலிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். மக்களவையின் பதவிக்காலம் ...
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், பறக்கும் படையினரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 2024-ம் ஆண்டு 18-வது மக்களவைத் தேர்தல் ...
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், சுமார் 88.4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். 17-வது நாடாளுமன்ற மக்களவையின் ...
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு ...
தமிழகத்தில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்களைத் இந்திய தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்துள்ளது. தேர்தலின் போது போட்டியிடும் வேட்பாளர்கள், மக்கள் பிரதிநிதித்துவச் ...
தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்க வேண்டும் என, முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அவசர கடிதம் எழுதியுள்ளார். அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ...
நாடாளுமன்ற தேர்தல் தேதியை இன்று மாலை மத்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் ...
புதிய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகிய இருவரும் இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர். தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ஓய்வு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies