5 மாநில சட்டப்பேரவை தேர்தல் : பிப்ரவரி 4,5-ம் தேதிகளில் தேர்தல் ஆணையம் ஆலோசனை!
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து பிப்ரவரி 4,5ம் தேதிகளில் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ...
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து பிப்ரவரி 4,5ம் தேதிகளில் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ...
இரு நாள் பயணமாக வரும் 28-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக வருகிறார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடத்த தேர்தல் ...
தமிழக சட்டப்பேரவை தேர்தலை, வரும் ஏப்ரல் 10ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு, கடந்த 2021ம் ஆண்டு ...
மேற்கு வங்கத்தில் SIR பணியின் அடுத்த கட்டமாக, தேர்தல் ஆணையம் நாளை முதல் மாநிலம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான வாக்காளர்களிடம் நேரடி விசாரணையை நடத்தவுள்ளது. ஒரு ...
5 மாநிலங்களின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் சுமார் 58 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாட்டில் ...
மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடி உள்ளதால் ஒரு கோடி வாக்காளர்களை மீண்டும் சரிபார்க்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ...
தமிழகத்தில் 98 புள்ளி 23 சதவீத SIR படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த நவம்பர் 4-ம் தேதி முதல் SIR ...
எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ...
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் காரணமாக, மேற்குவங்க மாநிலத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேச தொழிலாளர்கள் கூட்டம், கூட்டம் சொந்த நாட்டுக்குத் திரும்பி வருகின்றனர். இது S.I.R ...
தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 7 ஆயிரம் எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு ...
சென்னை மாவட்டத்தில் உள்ள 947 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் உதவி மையங்கள் இன்று முதல் செயல்படும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி ...
அரசியல் கட்சிகளுடன் நடத்தப்படும் ஆலோசனை கூட்டங்களில் தங்களையும் அழைக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய் முகவரி மாற்றி அனுப்பிய சம்பவம் ...
எஸ்.ஐ.ஆர்-ன் சரியான பொருள் தெரியாமல் துணை முதலமைச்சர் உதயநிதி பேசுவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் ...
கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், பீகாரைத் தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் ...
டெல்லியில் இன்று மாலை தேர்தல் ஆணையம் நடத்தும் செய்தியாளர் சந்திப்பில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பீகார் மாநிலத்தில் ...
தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் தாக்கல் ...
பீகார் சட்டமன்ற தேர்தலில் 30 பேர் அடங்கிய 2 மற்றும் 3-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கான தேர்தல், ...
தமிழகத்தில் 42 அரசியல் கட்சிகளின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளை மீறியதாக 474 பதிவு ...
நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுகின்றன என்றும், வாக்கு திருட்டு என்ற சொல்லாடல் அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறது என்றும் முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு நடந்த ...
தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதாரை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு ...
பீகார் வாக்காளர் திருத்தம் தொடர்பான வழக்கில் ஆதார், குடும்ப அட்டை போன்றவற்றை குடியுரிமையாக ஏற்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. பீகார் மாநிலத்தில் ...
கடந்த 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 334 அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் அதிரடியாக நீக்கி உள்ளது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 2 ஆயிரத்து 854 ...
பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து எந்தவொரு வாக்காளரும் முன்னறிவிப்பின்றி நீக்கப்பட மாட்டார்கள் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் புதிதாக ...
பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக ராகுல்காந்தி, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மீண்டும் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies