eps pressmeet - Tamil Janam TV

Tag: eps pressmeet

கூட்டணி குறித்து தவெகவுடன் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை – இபிஎஸ்

தவெகவுடன் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணிக்கு இனி எந்த ...

அதிமுகவில் இணைந்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆதரவாளர்கள்!

சென்னையில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் சென்னை பசுமைவழிச் சாலையில் ...

திமுக அரசின் திட்டங்கள் குறித்து முதல்வர் விவாதம் நடத்த தயாரா?  – எடப்பாடி பழனிசாமி கேள்வி!

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கே ராஜ்யம் கிடைக்கும் எனவும், திமுகவுக்கு பூஜ்யம்தான் கிடைக்கும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற "மக்களை காப்போம் ...

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 உதவித் தொகை – இபிஎஸ் வாக்குறுதி

மக்களின் அன்றாட குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டதாகவும், அவர்களின் சுமையை குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் உதவித் தொகையாக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் ...

மக்கள் நம்பும் வகையில் பொய் சொல்ல முதல்வர் ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும் – இபிஎஸ்

தோல்வி பயம் காரணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கடந்த காலங்களில் குடும்பத் தலைவிகள் பாதிக்கப்படவில்லையா? ...

கரூர் சம்பவம் நடைபெற்ற பின்பு 72 நாட்கள் விஜய் வெளியே வரவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

விஜய் ஒரு ஊழல்வாதி என்பதற்கு அவர் வரி ஏய்ப்பு செய்ததே சாட்சி என்பதை நீதிமன்றமே தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி ...

அதிமுகவில் ஓ.பி.எஸ், சசிகலாவை சேர்க்க வாய்ப்பு இல்லை – டெல்லியில் இபிஎஸ் பேட்டி!

அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் சேர வாய்ப்பில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசியல் நிலவரம் குறித்து உள்துறை ...

வாக்காளர்களின் கையெழுத்தை போடுவது திமுகவினருக்கு கை வந்த கலை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு போதுமான கால அவகாசம் உள்ளதாக தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி படிவங்களை வழங்கும் பணியில் நான்காம் வகுப்பு படித்தவர்களை தமிழக அரசு ...

அதிமுக கூட்டத்திற்கு தவெகவினர்  வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகள் – இபிஎஸ்

அதிமுக கூட்டத்திற்கு தவெகவினர்  வருவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் விமர்சிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார், சேலம் மாவட்டம் எடப்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய ...

மக்களுக்காக தான் சட்டமன்றம் என்பதை முதல்வரும், சபாநாயகரும் உணர வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

காவலரை கொலை செய்யும் அளவிற்கு போதை பொருள் கும்பலுக்கு தைரியம் வந்துவிட்டதாக கூறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் ...

சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பு : அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளி – வெளியேற்றம்!

சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்கள் அனைவரும் இன்று ஒருநாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவலராக பணிபுரிந்து வந்த முத்துக்குமார் என்பவர் ...

அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் கூட்டணி – எடப்பாடி பழனிசாமி

அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு சென்னை திரும்பிய அவர் ...

மக்கள் பிரச்சினைக்காக அமித் ஷாவை சந்தித்தேன் – இபிஎஸ் விளக்கம்!

தேர்தல் நெருங்கும் போதுதான் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி என்பது மாறும் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ...

திமுக ஆட்சியில் தூக்கமின்றி தவிக்கும் மக்கள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

முதலமைச்சர் ஸ்டாலினின் திறமையின்மையால் மக்கள் தூக்கமின்றி தவிப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை எதிர்க்கட்சித் ...

டிசம்பர் 15ல் அதிமுக பொதுக்குழு! – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள ...

நிலம் வழங்கி ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றியவர் முத்துராமலிங்க தேவர் – இபிஎஸ் புகழாரம்!

தனது நிலங்களை ஏழைகளுக்கு வழங்கி, அவர்களின் வாழ்வில் முத்துராமலிங்க தேவர் ஒளியேற்றியதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் ...