erode - Tamil Janam TV

Tag: erode

ஈரோடு அருகே மத்திய அரசு திட்ட பெயர்களை பயன்படுத்தி கடன் பெற்று தருவதாக மோசடி – பாஜக புகார்!

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி அருகே மத்திய அரசின் திட்ட பெயர்களை பயன்படுத்தி கடன் பெற்றுத்தருவதாக மோசடியில் ஈடுபட்ட இ சேவை மையத்தினர் மீது பாஜக சார்பில் காவல் ...

தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு? – கே.பி.ராமலிங்கம் விளக்கம்!

தமிழக அரசின் திட்டங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசு 12 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக பாஜக மாநில துணை தலைவர் ...

ஈரோடு அருகே பதுக்கி வைத்திருந்த 70 டன் மானிய விலை யூரியா பறிமுதல்!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த 70 டன் மானிய விலை யூரியா உரத்தை வேளாண்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சி. மேட்டுப்பாளையம் ...

பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பெயரை பயன்படுத்தவில்லையா? – செங்கோட்டையன் விளக்கம்!

ஈரோடு அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பெயரை   கழக பொதுச்செயலாளர்,  எதிர்க்கட்சித் தலைவர் என பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவத்துளளர். ஈரோடு அருகே ...

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்திகடவு - அவினாசி திட்ட குழு சார்பில் ...

ஈரோடு அருகே கஞ்சா விற்பனை – பீகாரை சேர்ந்த 3 பேர் கைது!

ஈரோடு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 33 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தமது வாக்கை வேறொருவர் பதிவு செய்திருப்பதாக பெண் புகார்!

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், தமது வாக்கினை வேறொருவர் பதிவு செய்திருப்பதாக பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் ...

ஈரோடு இடைத்தேர்தல்: இவிஎம் இயந்திரங்கள் அனுப்பிவைப்பு!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, வாக்குச்சாவடிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. ...

ஓய்ந்தது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம்!.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. தொடர்ந்து 8-ம் ...

இன்று மாலையுடன் ஓய்கிறது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. தொடர்ந்து 8-ம் தேதி ...

அமைச்சர் முத்துசாமியிடம் கேள்வி எழுப்பி ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்!

கடந்த இடைத்தேர்தலில் வைத்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும், ஓட்டு கேட்க மட்டும் கட்சியினர் வருவதாகவும், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் முத்துசாமியிடம் ஈரோடு கிழக்கு தொகுதி ...

இருசக்கர வாகன விபத்து – இன்ஸ்டா பிரபலம் ராகுல் பலி!

ஈரோடு அருகே இருசக்கர வாகன விபத்தில் சிக்கி இன்ஸ்டா பிரபலம் ராகுல் பரிதாபமாக உயிரிழந்தார். கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராகுல். இன்ஸ்ட்கிராமில் காமெடி வீடியோவை பதிவு செய்து ...

பறிமுதல் செய்த பணத்தை வீடியோ எடுக்க அனுமதி மறுப்பு!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை செய்தியாளர்கள் வீடியோ எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இதுதொடர்பாக இரு தரப்புக்கு இடையே ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது பாஜக! – அண்ணாமலை

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி புறக்கணிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் ...

கோபி கொண்டத்துக்காளியம்மன் கோயில் திருவிழா – குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள கொண்டத்துக்காளியம்மன் கோயில் திருவிழாவில் திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் குண்டம் மற்றும் ...

ஈரோடு அருகே இபிஎஸ் உறவினர்கள் தொடர்பான இடங்களில் 2-வது நாளாக நீடிக்கும் வருமான வரித்துறை சோதனை!

ஈரோட்டில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக இன்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் பவானி அருகே பூனாட்சி ...

பாஜக பிரமுகர் கொலை வழக்கு – சிறுவன் உள்ளிட்ட 3 பேர் கைது!

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே, பாஜக பிரமுகர் கொலை வழக்கில், சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஒலகடம் குலாலர் வீதியை சேர்ந்த செல்வராஜ், ...

ஈரோடு அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு – கிராம மக்கள் போராட்டம்!

ஈரோடு அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பவானி காளிங்கராயன் பாளையத்தில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைக்கும் பணி ...

ஈரோட்டில் இந்து அமைப்புகள் கலந்தாய்வு கூட்டம் – அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு!

ஈரோட்டில் நடைபெற்று வரும் இந்து அமைப்புகளின் கலந்தாய்வு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். வேப்பம்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஆர்.எஸ்.எஸ், ...

வரி உயர்வுக்கு எதிர்ப்பு – ஈரோடு அருகே நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கடையடைப்பு போராட்டம்!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். சொத்து வரி மற்றும் குப்பை வரி உள்ளிட்ட ...

ஈரோடு ஜவுளி வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தல் – வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!

ஈரோட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகத்தில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அப்துல் கனி ...

ஈரோடு குழந்தை விற்பனை விவகாரம் – மேலும் ஒருவர் கைது!

ஈரோட்டில் பச்சிளம் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தஞ்சையை சேர்ந்த ...

சபரிமலை சீசனை முன்னிட்டு கோட்டையத்திற்கு சிறப்பு ரயில் – சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு!

சபரிமலை சீசனை ஒட்டி சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் கோட்டையத்திற்கு, 6 வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக சேலம் ...

பாடம் நடத்திக் கொண்டிருந்த பள்ளி ஆசிரியர் மரணம் – மாரடைப்பால் உயிர் பிரிந்த சோகம்!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்த ஆசிரியர், மாரடைப்பால் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம்   சுண்டப்பூர் மலை கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ...

Page 2 of 3 1 2 3